Skip to main content

أَن دَعَوْا۟
அவர்கள் ஏற்படுத்தியதால்
لِلرَّحْمَٰنِ
ரஹ்மானுக்கு
وَلَدًا
குழந்தையை

An da'aw lir Rahmaani waladaa

ரஹ்மானுக்குச் சந்ததி உண்டென்று அவர்கள் கூறுவதுதான்.

Tafseer

وَمَا يَنۢبَغِى
தகுந்ததல்ல
لِلرَّحْمَٰنِ
ரஹ்மானுக்கு
أَن يَتَّخِذَ
ஏற்படுத்திக்கொள்வது
وَلَدًا
குழந்தையை

Wa maa yambaghee lir Rahmaani ai yattakhiza waladaa

சந்ததி எடுத்துக் கொள்வது ரஹ்மானுக்குத் தகுமானதன்று.

Tafseer

إِن
இல்லை
كُلُّ
ஒவ்வொருவரும்
مَن فِى
வானங்களில் உள்ள
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியில்
إِلَّآ
தவிர
ءَاتِى
வருவாரே
ٱلرَّحْمَٰنِ
பேரருளாளனிடம்
عَبْدًا
அடிமையாக

In kullu man fis samaawaati wal ardi illaaa aatir Rahmaani 'abdaa

ஏனென்றால், வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் ரஹ்மானிடம் அடிமையாகவே வருகின்றது.

Tafseer

لَّقَدْ
திட்டமாக
أَحْصَىٰهُمْ
அவர்களை கணக்கிட்டு வைத்திருக்கிறான்
وَعَدَّهُمْ
இன்னும் அவர்களை எண்ணி வைத்திருக்கிறான்
عَدًّا
எண்ணுதல்

Laqad ahsaahum wa addahum 'addaa

அவை அனைத்தையும் அவன் சூழ்ந்து அறிந்து கணக்கிட்டும் வைத்திருக்கின்றான்.

Tafseer

وَكُلُّهُمْ
அவர்கள் ஒவ்வொருவரும்
ءَاتِيهِ
அவனிடம் வருவார்
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
فَرْدًا
தனியாக

Wa kulluhum aateehi Yawmal Qiyaamati fardaa

அவை ஒவ்வொன்றும் மறுமை நாளில் எவருடைய உதவியுமின்றி அவனிடம் தனித்தனியாகவே வரும்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
سَيَجْعَلُ
ஏற்படுத்துவான்
لَهُمُ
அவர்களுக்கு
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
وُدًّا
அன்பை

Innal lazeena aamanoo wa 'amilus saalihaati sa yaj'alu lahumur Rahmaanu wuddaa

நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றவர்களை (அனைவரும்) நேசிக்கும்படி ரஹ்மான் செய்வான்.

Tafseer

فَإِنَّمَا يَسَّرْنَٰهُ
இதை நாம் இலகுவாக்கியதெல்லாம்
بِلِسَانِكَ
உமது நாவில்
لِتُبَشِّرَ
நீர் நற்செய்தி கூறுவதற்காகவும்
بِهِ
இதன் மூலம்
ٱلْمُتَّقِينَ
இறையச்சமுள்ளவர்களுக்கு
وَتُنذِرَ
நீர் எச்சரிப்பதற்காகவும்
بِهِۦ
இதன் மூலம்
قَوْمًا
மக்களை
لُّدًّا
தர்க்கிக்கின்ற(வர்கள்)

Fa innamaa yassarnaahu bilisaanika litubashshira bihil muttaqeena wa tunzira bihee qawmal luddaa

(நபியே!) உங்களுடைய மொழியில் நாம் இதை (இறக்கி) எளிதாக்கி வைத்ததெல்லாம், இதன்மூலம் நீங்கள் இறை அச்சமுடையவர்களுக்கு நற்செய்தி கூறுவதற்கும், (வீண்) விதண்டாவாதம் செய்யும் மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவுமே.

Tafseer

وَكَمْ
எத்தனையோ
أَهْلَكْنَا
நாம் அழித்தோம்
قَبْلَهُم
இவர்களுக்கு முன்
مِّن قَرْنٍ
தலைமுறையினரை
هَلْ تُحِسُّ
நீர் பார்க்கிறீரா?
مِنْهُم
அவர்களில்
مِّنْ أَحَدٍ
யாரையும்
أَوْ
அல்லது
تَسْمَعُ
நீர் கேட்கிறீரா
لَهُمْ
அவர்களுடைய
رِكْزًۢا
சப்தத்தை

Wa kam ahlaknaa qabla hum min qarnin hal tuhissu minhum min ahadin aw tasma'u lahum rikzaa

இதற்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்திருக்கின்றோம். அவர்களில் ஒருவரையேனும் நீங்கள் காண்கின்றீர்களா? அல்லது அவர்களுடைய சிறிய சப்தத்தை யேனும் நீங்கள் கேட்கின்றீர்களா?

Tafseer