Skip to main content

وَٱذْكُرْ
நினைவு கூர்வீராக
فِى ٱلْكِتَٰبِ
இவ்வேதத்தில்
مُوسَىٰٓۚ
மூஸாவை
إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
كَانَ مُخْلَصًا
இருக்கிறார்/தேர்ந்தெடுக்கப்பட்டவராக
وَكَانَ
இன்னும் இருக்கிறார்
رَسُولًا نَّبِيًّا
தூதராக/நபியாக

Wazkur fil Kitaabi Moosaaa; innahoo kaana mukhlasanw wa kaana Rasoolan Nabiyyaa

(நபியே!) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் (சிறிது) கூறுங்கள்: நிச்சயமாக அவர் கலப்பற்ற மனதுடையவராகவும் (நம்முடைய) தூதராகவும் நபியாகவும் இருந்தார்.

Tafseer

وَنَٰدَيْنَٰهُ
இன்னும் அவரை அழைத்தோம்
مِن جَانِبِ
பக்கத்தில்
ٱلطُّورِ ٱلْأَيْمَنِ
மலை/வலது
وَقَرَّبْنَٰهُ
அவரை நாம் நெருக்கமாக்கினோம்
نَجِيًّا
அவரை இரகசியம் பேசுகிறவராக

Wa naadainaahu min jaanibit Tooril aimani wa qarrabnaahu najiyyaa

தூர் (ஸீனாய் என்னும் பாக்கியம் பெற்ற) மலையின் வலது பக்கத்தில் இருந்து அவரை நாம் அழைத்தோம். ரகசியம் பேசுகிறவராக அவரை (நமக்கு) நெருக்கமாக்கினோம்.

Tafseer

وَوَهَبْنَا
இன்னும் வழங்கினோம்
لَهُۥ
அவருக்கு
مِن رَّحْمَتِنَآ
நமது அருளால்
أَخَاهُ
அவருடைய சகோதரர்
هَٰرُونَ
ஹாரூனை
نَبِيًّا
நபியாக

Wa wahabnaa lahoo mir rahmatinaaa akhaahu Haaroona Nabiyyaa

நம் கருணையைக் கொண்டு அவருடைய சகோதரர் ஹாரூனை நபியாக அவருக்கு அளித்தோம்.

Tafseer

وَٱذْكُرْ
நினைவு கூர்வீராக
فِى ٱلْكِتَٰبِ
இவ்வேதத்தில்
إِسْمَٰعِيلَۚ
இஸ்மாயீலை
إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
كَانَ
இருக்கிறார்
صَادِقَ
உண்மையாளராக
ٱلْوَعْدِ
வாக்கில்
وَكَانَ
இன்னும் இருக்கிறார்
رَسُولًا
தூதராக
نَّبِيًّا
நபியாக

Wazkur fil Kitaabi ismaa'eel; innahoo kaana saadiqal wa'di wa kaana Rasoolan Nabiyyaa

(நபியே!) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (சிறிது) கூறுங்கள்: நிச்சயமாக அவர் உண்மையான வாக்குறுதி உடையவராகவும், (நம்முடைய) தூதராகவும் நபியாகவும் இருந்தார்.

Tafseer

وَكَانَ
இருந்தார்
يَأْمُرُ
ஏவுகின்றவராக
أَهْلَهُۥ
தனது குடும்பத்தினரை
بِٱلصَّلَوٰةِ
தொழுகையைக் கொண்டு
وَٱلزَّكَوٰةِ
ஸகாத்தைக் கொண்டு
وَكَانَ
இருந்தார்
عِندَ رَبِّهِۦ
தன் இறைவனிடம்
مَرْضِيًّا
திருப்திக்குரியவராக

Wa kaana yaamuru ahlahoo bis Salaati waz zakaati wa kaana 'inda Rabbihee mardiyyaa

அவர் தொழுகையைக் கடைப்பிடித்தொழுகும்படியும், ஜகாத்தும் கொடுத்து வரும்படியும் தன் குடும்பத்தினரை ஏவிக் கொண்டிருந்தார். அவர் தன் இறைவனால் மிகவும் விரும்பப் பட்டவராகவும் இருந்தார்.

Tafseer

وَٱذْكُرْ
நினைவு கூர்வீராக
فِى ٱلْكِتَٰبِ
இவ்வேதத்தில்
إِدْرِيسَۚ
இத்ரீஸை
إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
كَانَ
இருக்கிறார்
صِدِّيقًا
உண்மையாளராக
نَّبِيًّا
நபியாக

Wazkur fil Kitaabi Idrees; innahoo kaana siddeeqan Nabiyyaa

(நபியே!) இத்ரீஸைப் பற்றியும் இவ்வேதத்தில் (சிறிது) கூறுங்கள்: நிச்சயமாக அவர் மிக்க சத்தியவானாகவும் (நம்முடைய) நபியாகவும் இருந்தார்.

Tafseer

وَرَفَعْنَٰهُ
இன்னும் அவரை உயர்த்தினோம்
مَكَانًا
இடத்திற்கு
عَلِيًّا
உயர்ந்த

Wa rafa'naahu makaanan 'aliyyaa

அவரை மிக்க மேலான இடத்திற்கு உயர்த்தி விட்டோம்.

Tafseer

أُو۟لَٰٓئِكَ
இவர்கள்தான்
ٱلَّذِينَ
எவர்கள்
أَنْعَمَ
அருள் புரிந்திருக்கின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَيْهِم
இவர்கள் மீது
مِّنَ ٱلنَّبِيِّۦنَ
நபிமார்களில்
مِن ذُرِّيَّةِ
சந்ததிகளில்
ءَادَمَ
ஆதமுடைய
وَمِمَّنْ حَمَلْنَا
இன்னும் நாம் ஏற்றியவர்களிலும்
مَعَ نُوحٍ
நூஹூடன்
وَمِن ذُرِّيَّةِ
சந்ததிகளிலும்
إِبْرَٰهِيمَ
இப்றாஹீம்
وَإِسْرَٰٓءِيلَ
இன்னும் இஸ்ராயீல்
وَمِمَّنْ هَدَيْنَا
நாம் நேர்வழிகாட்டி
وَٱجْتَبَيْنَآۚ
தேர்ந்தெடுத்தவர்கள்
إِذَا تُتْلَىٰ
ஓதப்பட்டால்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
ءَايَٰتُ
வசனங்கள்
ٱلرَّحْمَٰنِ
பேரருளாளனுடைய
خَرُّوا۟
விழுந்து விடுவார்கள்
سُجَّدًا
சிரம்பணிந்தவர்களாக
وَبُكِيًّا۩
அழுதவர்களாக

Ulaaa'ikal lazeena an'amal laahu 'alaihim minan Nabiyyeena min zurriyyati Aadama wa mimman hamalnaa ma'a Noohinw wa min zurriyyati Ibraaheema wa Israaa'eela wa mimman hadainaa wajta bainaaa; izaa tutlaa 'alaihim Aayaatur Rahmaani kharroo sujjadanw wa bukiyyaa

(ஆகவே, மேற்கூறப்பட்ட) இவர்கள் அனைவரும் அல்லாஹ் அருள் புரிந்த நபிமார்களாவர். இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் நாம் (கப்பலில்) ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடைய சந்ததியிலும், இஸ்ராயீல் (என்னும் யஃகூப்) உடைய சந்ததியிலும் உள்ளவர்களாவர். அன்றி, நாம் தெரிந்தெடுத்து நேரான வழியில் நடத்தியவர்களிலும் உள்ளவர்கள். அவர்கள் மீது ரஹ்மானுடைய வசனங்கள் ஓதப்பட்டால் (அதற்குப் பயந்து) அழுதவர்களாக (இறைவனுக்குச்) சிரம் பணிந்து தொழுவார்கள்.

Tafseer

فَخَلَفَ
தோன்றினார்கள்
مِنۢ
பின்
بَعْدِهِمْ
பின் அவர்களுக்கு
خَلْفٌ
ஒரு கூட்டம்
أَضَاعُوا۟
பாழாக்கினர்
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
وَٱتَّبَعُوا۟
இன்னும் பின்பற்றினர்
ٱلشَّهَوَٰتِۖ
மன இச்சைகளை
فَسَوْفَ يَلْقَوْنَ
அவர்கள் சந்திப்பார்கள்
غَيًّا
கய்யை

Fakhalafa mim ba'dihim khalfun adaa'us Salaata wattaba'ush shahawaati fasawfa yalqawna ghaiyaa

(இவர்களுக்குப் பின்னர், இவர்களுடைய சந்ததியில்) இவர்களுடைய இடத்தை அடைந்தவர்களோ சரீர இச்சைகளைப் பின்பற்றி தொழுகையை(த் தொழாது) வீணாக்கி விட்டவர்கள். அவர்கள் (மறுமையில்) தீமையையே சந்திப்பார்கள்.

Tafseer

إِلَّا
தவிர
مَن تَابَ
திருந்தியவர்கள்
وَءَامَنَ
நம்பிக்கை கொண்டு
وَعَمِلَ
இன்னும் செய்தவரை
صَٰلِحًا
நல்லது
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
يَدْخُلُونَ
நுழைவார்கள்
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தில்
وَلَا يُظْلَمُونَ
அறவே அநீதி செய்யப்பட மாட்டார்கள்

Illaa man taaba wa aamana wa 'amila saalihan fa ulaaa'ika yadkhuloonal jannata wa laa yuzlamoona shai'aa

ஆயினும், அவர்களில் எவர்கள் (கைசேதப்பட்டு) பாவத்தில் இருந்து விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கிறார்களோ அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். அவர் களுக்கு(க் கொடுக்கப்படும் கூலியில்) ஒரு சிறிதும் குறைக்கப்பட மாட்டாது.

Tafseer