Skip to main content

وَمَا كَانَ
தகுதி இல்லை
لِنَبِىٍّ
ஒரு நபிக்கு
أَن يَغُلَّۚ
மோசம் செய்வது
وَمَن
எவர்
يَغْلُلْ
மோசம் செய்வாரோ
يَأْتِ
வருவார்
بِمَا
எதைக் கொண்டு
غَلَّ
மோசம் செய்தார்
يَوْمَ ٱلْقِيَٰمَةِۚ
மறுமை நாளில்
ثُمَّ
பிறகு
تُوَفَّىٰ
கொடுக்கப்படும்
كُلُّ نَفْسٍ
ஒவ்வொரு/ஆன்மா
مَّا كَسَبَتْ
எதை/செய்தது
وَهُمْ
இன்னும் அவர்கள்
لَا يُظْلَمُونَ
அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்

Wa maa kaana li Nabiyyin ai yaghull; wa mai yaghlul yaati bimaa ghalla Yawmal Qiyaamah; summa tuwaffaa kullu nafsim maa kasabat wa hum laa yuzlamoon

மோசம் செய்வது எந்த நபிக்கும் தகுதியன்று. எவரேனும் மோசம் செய்தால் அவர் அந்த மோசம் செய்த பொருளையும் மறுமையில் (தம்முடன்) கொண்டு வர வேண்டியதாகும். பின்னர் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அது செய்த செயலுக்கு(ரிய பலனை) முழுமையாக அளிக்கப்படும். அவை அநீதி செய்யப்பட மாட்டாது.

Tafseer

أَفَمَنِ ٱتَّبَعَ
பின்பற்றியவர்
رِضْوَٰنَ
விருப்பத்தை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
كَمَنۢ بَآءَ
திரும்பியவனைப் போல்
بِسَخَطٍ
கோபத்துடன்
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَمَأْوَىٰهُ
இன்னும் தங்குமிடம்/ அவனுடைய
جَهَنَّمُۚ
நரகம்
وَبِئْسَ
இன்னும் கெட்டுவிட்டது
ٱلْمَصِيرُ
மீளுமிடம்

Afamanit taba'a Ridwaanal laahi kamam baaa'a bisakhatim minal laahi wa maawaahu Jahannam; wa bi'sal maseer

அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றுபவர் அல்லாஹ்வின் கோபத்தில் சிக்கியவனைப் போல் ஆவாரா? (அல்ல! கோபத்தில் சிக்கிய) அவன் தங்குமிடம் நரகமாகும். அது மிகக் கெட்ட தங்குமிடமாகும்.

Tafseer

هُمْ
அவர்கள்
دَرَجَٰتٌ
(பல) தரங்கள்
عِندَ
இடம்
ٱللَّهِۗ
அல்லாஹ்
وَٱللَّهُ
அல்லாஹ்
بَصِيرٌۢ
உற்று நோக்குபவன்
بِمَا
எதை
يَعْمَلُونَ
செய்கிறார்கள்

Hum darajaatun 'indal laah; wallaahu baseerum bimaa ya'maloon

(அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றிய) அவர்கள் அல்லாஹ்விடத்தில் பல (உயர்) பதவிகளை அடைகின்றனர். அல்லாஹ் அவர்களின் செய்கைகளை உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான்.

Tafseer

لَقَدْ مَنَّ
திட்டமாக அருள்புரிந்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَى
மீது
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்கள்
إِذْ بَعَثَ
(ஏ) அனுப்பினான்
فِيهِمْ
அவர்களுக்கு மத்தியில்
رَسُولًا
ஒரு தூதரை
مِّنْ أَنفُسِهِمْ
அவர்களில் இருந்தே
يَتْلُوا۟
ஓதுகிறார்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
ءَايَٰتِهِۦ
வசனங்களை/ அவனுடைய
وَيُزَكِّيهِمْ
இன்னும் பரிசுத்தப்படுத்து கிறார்/அவர்களை
وَيُعَلِّمُهُمُ
இன்னும் கற்பிக்கிறார் / அவர்களுக்கு
ٱلْكِتَٰبَ
வேதத்தை
وَٱلْحِكْمَةَ
இன்னும் ஞானம்
وَإِن
நிச்சயமாக
كَانُوا۟
இருந்தனர்
مِن قَبْلُ
(இதற்கு) முன்னர்
لَفِى ضَلَٰلٍ
வழிகேட்டில்தான்
مُّبِينٍ
பகிரங்கமானது

Laqad mannal laahu 'alal mu'mineena iz ba'asa feehim Rasoolam min anfusihim yatloo 'alaihim Aayaatihee wa yuzakkeehim wa yu'allimu humul Kitaaba wal Hikmata wa in kaanoo min qablu lafee dalaalim mubeen

அல்லாஹ், நம்பிக்கையாளர்களின் மீது மெய்யாகவே அருள் புரிந்திருக்கின்றான். அவர்களுக்காக ஒரு தூதரை (அதுவும்) அவர்களில் இருந்தே அனுப்பினான். அவர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களை பரிசுத்தமாக்கியும் வைக்கின்றார். அன்றி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தனர்.

Tafseer

أَوَلَمَّآ
இன்னும் / போது
أَصَٰبَتْكُم
ஏற்பட்டது/உங்களுக்கு
مُّصِيبَةٌ
ஒரு சோதனை
قَدْ أَصَبْتُم
திட்டமாக அடைந்தீர்கள்
مِّثْلَيْهَا
அது போன்று இரு மடங்கை
قُلْتُمْ
கூறினீர்கள்
أَنَّىٰ هَٰذَاۖ
எங்கிருந்து/இது
قُلْ
கூறுவீராக
هُوَ
அது
مِنْ عِندِ
உங்களிடமிருந்துதான்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
عَلَىٰ
மீது
كُلِّ
எல்லாம்
شَىْءٍ
பொருள்
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Awa lammaaa asaabatkum museebatun qad asabtum mislaihaa qultum annaa haazaa qul huwa min 'indi anfusikum; innal laaha 'alaa kulli shai'in Qadeer

(நம்பிக்கையாளர்களே! "பத்ரு" போரில்) இதைவிட இருமடங்கு கஷ்டத்தை நீங்கள் அவர்களுக்கு உண்டு பண்ணியிருந்தும் இந்தக் கஷ்டம் (உஹுத் போரில்) உங்களுக்கு ஏற்பட்ட சமயத்தில் இது எவ்வாறு (யாரால்) ஏற்பட்டது? என நீங்கள் கேட்(க ஆரம்பித்துவிட்)டீர்கள். (நீங்கள் செய்த தவறின் காரணமாக) உங்களால்தான் இது ஏற்பட்டதென்றும், நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான் என்றும் (நபியே!) நீங்கள் கூறுங்கள்.

Tafseer

وَمَآ
எது
أَصَٰبَكُمْ
ஏற்பட்டது/உங்களுக்கு
يَوْمَ
நாளில்
ٱلْتَقَى
சந்தித்தார்(கள்)
ٱلْجَمْعَانِ
இரு கூட்டங்கள்
فَبِإِذْنِ
அனுமதி கொண்டு
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَلِيَعْلَمَ
இன்னும் அறிவதற்காக
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களை

Wa maa asaabakum yawmal taqal jam'aani fabiiznil laahi wa liya'lamal mu'mineen

இரு படைகளும் சந்தித்த அன்று உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் அல்லாஹ்வின் கட்டளைப்படியேதான் (ஏற்பட்டது.) உண்மை நம்பிக்கையாளர்களையும், நயவஞ்சகர்களையும் பிரித்தறிவிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்.)

Tafseer

وَلِيَعْلَمَ
இன்னும் அறிவதற்காக
ٱلَّذِينَ
எவர்கள்
نَافَقُوا۟ۚ
நயவஞ்சகம்செய்தனர்
وَقِيلَ
இன்னும் கூறப்பட்டது
لَهُمْ
அவர்களுக்கு
تَعَالَوْا۟
வாருங்கள்
قَٰتِلُوا۟
போர் புரியுங்கள்
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
أَوِ ٱدْفَعُوا۟ۖ
அவர்கள் தடுங்கள்
قَالُوا۟
கூறினார்கள்
لَوْ نَعْلَمُ
நாங்கள் அறிந்திருந்தால்
قِتَالًا
போரை
لَّٱتَّبَعْنَٰكُمْۗ
திட்டமாக பின்பற்றி இருப்போம்/உங்களை
هُمْ
அவர்கள்
لِلْكُفْرِ
நிராகரிப்புக்கு
يَوْمَئِذٍ
அன்றைய தினம்
أَقْرَبُ
நெருக்கமானவர்(கள்)
مِنْهُمْ
அவர்களில்
لِلْإِيمَٰنِۚ
நம்பிக்கைக்கு
يَقُولُونَ
கூறுகிறார்கள்
بِأَفْوَٰهِهِم
வாய்களால்/தங்கள்
مَّا لَيْسَ
எது/இல்லை
فِى قُلُوبِهِمْۗ
தங்கள் உள்ளங்களில்
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
بِمَا يَكْتُمُونَ
எதை/மறைக்கின்றனர்

Wa liya'lamal lazeena naafaqoo; wa qeela lahum ta'aalaw qaatiloo fee sabeelil laahi awid fa'oo qaaloo law na'lamu qitaalallat taba'naakum; hum lilkufri yawma'izin aqrabu minhum lil eemaan; yaqooloona bi afwaahihim maa laisa fee quloobihim; wallaahu a'lamu bimaa yaktumoon

(நம்பிக்கையாளர்களே! அந்நயவஞ்சகர்களை நோக்கி நம்முடன் சேர்ந்து) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிய வாருங்கள் அல்லது அ(ந்த நிராகரிப்ப)வர்களைத் தடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டதற்கு "(இதனை) நாங்கள் போர் என்று கருதியிருந்தால் நிச்சயமாக உங்களைத் தொடர்ந்(தே வந்)திருப்போம்" என்று அவர்கள் கூறினார்கள். அன்றைய தினம் அவர்கள் நம்பிக்கையைவிட நிராகரிப்புக்கே மிகவும் நெருங்கி இருந்தார்கள். தங்கள் மனதில் இல்லாதவைகளையே அவர்கள் தங்கள் வாயால் கூறினார்கள். அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்துக் கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிவான்.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
قَالُوا۟
கூறினார்கள்
لِإِخْوَٰنِهِمْ
தங்கள் சகோதரர்களுக்கு
وَقَعَدُوا۟
இன்னும் உட்கார்ந்தார்கள்
لَوْ أَطَاعُونَا
அவர்கள் கீழ்ப்படிந்திருந்தால்/எங்களுக்கு
مَا قُتِلُوا۟ۗ
அவர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்
قُلْ فَٱدْرَءُوا۟
கூறுவீராக/தடுங்கள்
عَنْ أَنفُسِكُمُ
விட்டு/உங்களை
ٱلْمَوْتَ
மரணத்தை
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக

Allazeena qaaloo liikhwaanihim wa qa'adoo law ataa'oonaa maa qutiloo; qul fadra'oo'an anfusikumul mawta in kuntum saadiqeen

அன்றி இவர்கள் (தங்கள் வீட்டில்) இருந்துகொண்டே (போரில் இறந்துபோன) தங்கள் சகோதரர்களைப் பற்றி "அவர்களும் எங்களைப் பின்பற்றி இருந்தால் (போருக்குச் சென்று இவ்வாறு) கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்" என்றும் கூறினார்கள். (ஆகவே நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (அவர்களை என்ன!) நீங்கள் உங்களையே மரணத்தில் இருந்து தப்பவையுங்கள்!""

Tafseer

وَلَا تَحْسَبَنَّ
எண்ணாதீர்
ٱلَّذِينَ
எவர்கள்
قُتِلُوا۟
கொல்லப்பட்டார்கள்
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
أَمْوَٰتًۢاۚ
இறந்தவர்களாக
بَلْ
மாறாக
أَحْيَآءٌ
உயிருள்ளவர்கள்
عِندَ
இடம்
رَبِّهِمْ
இறைவன்/தங்கள்
يُرْزَقُونَ
உணவளிக்கப்படுகிறார்கள்

Wa laa tahsabannal lazeena qutiloo fee sabeelillaahi amwaata; bal ahyaaa'un 'inda Rabbihim yurzaqoon

(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்து) வெட்டப்பட்டோரை இறந்துவிட்டவர்களென நீங்கள் ஒருபோதும் எண்ண வேண்டாம். அவர்கள் தம் இறைவனிடத்தில் நிச்சயமாக உயிரோடு இருக்கின்றார்கள். (அன்றி) அவர்களுக்கு உணவும் அளிக்கப்படுகிறது.

Tafseer

فَرِحِينَ
மகிழ்ச்சியடைந்தவர்கள்
بِمَآ
எதைக் கொண்டு
ءَاتَىٰهُمُ
கொடுத்தான்/அவர்களுக்கு
ٱللَّهُ
அல்லாஹ்
مِن فَضْلِهِۦ
தன் அருளால்
وَيَسْتَبْشِرُونَ
இன்னும் மகிழ்ச்சியடைவார்கள்
بِٱلَّذِينَ
எவர்களைக் கொண்டு
لَمْ يَلْحَقُوا۟
அவர்கள் வந்துசேரவில்லை
بِهِم
அவர்களுடன்
مِّنْ خَلْفِهِمْ
அவர்களுக்குப் பின்னால்
أَلَّا خَوْفٌ
ஒரு பயமும் இல்லை
عَلَيْهِمْ
அவர்கள் மீது
وَلَا هُمْ
இன்னும் அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்

Fariheena bimaaa aataa humul laahu min fadlihee wa yastabshiroona billazeena lam yalhaqoo bihim min fadlihee wa yastabshiroona billazeena lam yalhaqoo bihim min khalfihim allaa khawfun 'alaihim wa laa hum yahzanoon

அல்லாஹ் தன் அருளால் (வீரமரணம் எய்திய) அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு ஆனந்தமடைந்த வர்களாக இருக்கின்றார்கள். தங்களுடன் சேராமல் தங்களுக்குப் பின் (இவ்வுலகில் உயிரோடு) இருப்பவர்களைப் பற்றி "அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்" என்று (மற்றொரு) மகிழ்ச்சியடைந்தவர்களாகவும் இருக்கின்றனர்.

Tafseer