Skip to main content
bismillah

وَٱلسَّمَآءِ
வானத்தின் மீது சத்தியமாக!
ذَاتِ ٱلْبُرُوجِ
கோள்களுடைய

Wassamaaa'i zaatil burooj

கோள்கள் நிறைந்த வானத்தின் மீதும்,

Tafseer

وَٱلْيَوْمِ
நாள் மீது சத்தியமாக
ٱلْمَوْعُودِ
வாக்களிக்கப்பட்ட

Wal yawmil maw'ood

வாக்களிக்கப்பட்ட (மறுமை) நாளின் மீதும்,

Tafseer

وَشَاهِدٍ
சாட்சியாளர் மீது சத்தியமாக
وَمَشْهُودٍ
சாட்சியாக்கப்பட்டதின் மீது சத்தியமாக

Wa shaahidinw wa mashhood

சாட்சியின் மீதும், சாட்சி சொல்ல வேண்டிய நாளின் மீதும் சத்தியமாக!

Tafseer

قُتِلَ
அழிக்கப்பட்டார்கள்
أَصْحَٰبُ ٱلْأُخْدُودِ
அகழ்காரர்கள்

Qutila as haabul ukhdood

அகழுடையவர்கள் அழிக்கப்பட்டார்கள். (அவ்வாறே இம்மக்காவாசிகளும் அழிக்கப்படுவார்கள்.)

Tafseer

ٱلنَّارِ
நெருப்புடையவர்கள்
ذَاتِ ٱلْوَقُودِ
விறகுகளுடைய

Annaari zaatil waqood

அது, விறகுகள் போட்டெரித்த நெருப்பு (அகழ்.)

Tafseer

إِذْ
போது
هُمْ
அவர்கள்
عَلَيْهَا
அதனருகில்
قُعُودٌ
உட்கார்ந்திருந்தனர்

Iz hum 'alaihaa qu'ood

அதன் முன் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த சமயத்தில்,

Tafseer

وَهُمْ
இன்னும் அவர்கள்
عَلَىٰ مَا
எதை
يَفْعَلُونَ
செய்வார்கள்
بِٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
شُهُودٌ
ஆஜராகி இருந்தார்கள்

Wa hum 'alaa maa yaf'aloona bilmu 'mineena shuhood

நம்பிக்கையாளர்களை (நெருப்புக் கிடங்கில் போட்டு) நோவினை செய்வதை அவர்கள் (வேடிக்கையாகப்) பார்த்துக் கொண்டுமிருந்தார்கள்.

Tafseer

وَمَا نَقَمُوا۟
இன்னும் தண்டிக்கவில்லை
مِنْهُمْ
அவர்களை
إِلَّآ
தவிர
أَن يُؤْمِنُوا۟
அவர்கள் நம்பிக்கை கொண்டதற்காகவே
بِٱللَّهِ
அல்லாஹ்வை
ٱلْعَزِيزِ
மிகைத்தவன்
ٱلْحَمِيدِ
புகழாளன்

Wa maa naqamoo minhum illaaa aiyu'minoo billaahil 'azeezil Hameed

(நம்பிக்கை கொண்ட) அவர்களில் யாதொரு குற்றத்தையும் அவர்கள் காணவில்லை. எனினும், மிக்க புகழுடையவனும், (அனைவரையும்) மிகைத்தவனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் நம்பிக்கை கொண்டதையே அவர்கள் குற்றமாகக் கண்டனர்.

Tafseer

ٱلَّذِى
எப்படிப்பட்டவன்
لَهُۥ
அவனுக்குரியதே
مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ
ஆட்சி/வானங்கள்
وَٱلْأَرْضِۚ
இன்னும் பூமி
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
عَلَىٰ كُلِّ
எல்லாப் பொருள்கள் மீதும்
شَهِيدٌ
சாட்சியாளன்

Allazee lahoo mulkus samaawaati wal ard; wallaahu 'alaa kulli shai 'in Shaheed

வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்குறியதே! (அவனை நம்பிக்கை கொண்டதற்காகவே அவர்களை நெருப்பில் எறிந்தனர்.) அல்லாஹ்வோ, (இவர்கள் செய்த) அனைத்தையும் அறிந்தவனாகவே இருந்தான்.

Tafseer

إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
فَتَنُوا۟
துன்புறுத்தினார்கள்
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கை கொண்ட ஆண்களை
وَٱلْمُؤْمِنَٰتِ
இன்னும் நம்பிக்கை கொண்ட பெண்களை
ثُمَّ
பிறகு
لَمْ يَتُوبُوا۟
அவர்கள் திருந்தவில்லை
فَلَهُمْ
அவர்களுக்கு
عَذَابُ
வேதனை
جَهَنَّمَ
ஜஹன்னம் என்ற நரகத்தின்
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
عَذَابُ
வேதனை
ٱلْحَرِيقِ
சுட்டெரிக்கக்கூடிய

Innal lazeena fatanul mu'mineena wal mu'minaati summa lam yatooboo falahum 'azaabu Jahannama wa lahum 'azaabul hareeq

ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் இவ்வாறு துன்புறுத்திப் பின்னர், அதைப்பற்றி அவர்கள் (கைசேதப்பட்டு) மன்னிப்புக் கோரவும் இல்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நரக வேதனை உண்டு. அன்றி, அவர்களுக்கு (அவர்கள் நம்பிக்கையாளர்களைப் பொசுக்கியவாறு நெருப்பால்) பொசுக்கும் வேதனையுமுண்டு.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் புரூஜ்
القرآن الكريم:البروج
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Buruj
ஸூரா:85
வசனம்:22
Total Words:109
Total Characters:465
Number of Rukūʿs:1
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:27
Starting from verse:5909