Skip to main content

كُلُوا۟
புசியுங்கள்
مِن طَيِّبَٰتِ
நல்லவற்றிலிருந்து
مَا رَزَقْنَٰكُمْ
நாம் உங்களுக்கு வழங்கிய
وَلَا تَطْغَوْا۟
எல்லை மீறாதீர்கள்
فِيهِ
அதில்
فَيَحِلَّ
இறங்கிவிடும்
عَلَيْكُمْ
உங்கள் மீது
غَضَبِىۖ
என் கோபம்
وَمَن
எவன்
يَحْلِلْ
இறங்கி விடுகிறதோ
عَلَيْهِ
மீது
غَضَبِى
என் கோபம்
فَقَدْ
திட்டமாக
هَوَىٰ
அவன் வீழ்ந்து விடுவான்

Kuloo min taiyibaati maa razaqnaakum wa laa tatghaw feehi fa yahilla 'alaikum ghadabee wa mai yahlil 'alaihi ghadabee faqad hawaa

நாம் உங்களுக்கு அளித்தவற்றில் நல்லதைப் புசித்து வாருங்கள். அதில் நீங்கள் வரம்பு மீறிவிடாதீர்கள். (மீறினால்) உங்க மீது என் கோபம் இறங்கிவிடும். எவன்மீது என்னுடைய கோபம் இறங்குகின்றதோ அவன் நிச்சயமாக அழிந்தே விடுவான்.

Tafseer

وَإِنِّى
நிச்சயமாக நான்
لَغَفَّارٌ
மிகவும் மன்னிக்கக்கூடியவன்
لِّمَن تَابَ
திருந்தியவரை
وَءَامَنَ
இன்னும் நம்பிக்கைகொண்டார்
وَعَمِلَ صَٰلِحًا
நன்மை செய்தார்
ثُمَّ
பின்னர்
ٱهْتَدَىٰ
நேர்வழி பெற்றார்

Wa innee la Ghaffaarul liman taaba wa aamana wa 'amila saalihan summah tadaa

எவர் கைசேதப்பட்டு (பாவத்திலிருந்து) விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து நேரான வழியில் நிலைத்தும் இருக்கின்றாரோ அவருடைய குற்றங்களை நான் மிக மிக மன்னிப்பவனாகவே இருக்கின்றேன்.

Tafseer

وَمَآ أَعْجَلَكَ
எது?/உம்மை அவசரமாக வரவழைத்தது
عَن قَوْمِكَ
உமது சமுதாயத்தை விட்டு
يَٰمُوسَىٰ
மூஸாவே!

Wa maaa a'jalaka 'an qawmika yaa Moosa

(மூஸா தூர் ஸீனாய் மலைக்கு வந்த சமயத்தில் அவரை நோக்கி இறைவன்) "மூஸாவே! நீங்கள் உங்களுடைய மக்களை விட்டுப் பிரிந்து இவ்வளவு அவசரமாக ஏன் வந்தீர்கள்?" (என்று கேட்டான்).

Tafseer

قَالَ
அவர் கூறினார்
هُمْ أُو۟لَآءِ
அவர்கள்
عَلَىٰٓ
மீது
أَثَرِى
என் அடிச்சுவட்டின்
وَعَجِلْتُ
நான் விரைந்தேன்
إِلَيْكَ
உன் பக்கம்
رَبِّ
என் இறைவா
لِتَرْضَىٰ
நீ திருப்தி கொள்வதற்காக

Qaala hum ulaaa'i 'alaaa asaree wa 'ajiltu ilaika Rabbi litardaa

அதற்கவர் "அவர்கள் இதோ என்னைப் பின்தொடர்ந்தே வருகின்றனர். என் இறைவனே! உன்னைத் திருப்திப்படுத்துவதற்காக அவசர அவசரமாக (முன்னதாகவே) உன்னிடம் வந்தேன்" என்று கூறினார்.

Tafseer

قَالَ
கூறினான்
فَإِنَّا
நிச்சயமாக நாம்
قَدْ فَتَنَّا
திட்டமாக சோதித்தோம்
قَوْمَكَ
உமது சமுதாயத்தை
مِنۢ بَعْدِكَ
உமக்குப் பின்னர்
وَأَضَلَّهُمُ
இன்னும் அவர்களை வழிகெடுத்தான்
ٱلسَّامِرِىُّ
ஸாமிரி

Qaala fa innaa qad fatannaa qawmaka mim ba'dika wa adallahumus Saamiriyy

அதற்கு (இறைவன்) "நீங்கள் வந்த பின்னர் நாம் உங்களுடைய மக்களை ஒரு சோதனைக்குள்ளாக்கி விட்டோம். "ஸாமிரீ" என்பவன் அவர்களை வழிகெடுத்துவிட்டான்" என்று கூறினான்.

Tafseer

فَرَجَعَ
திரும்பினார்
مُوسَىٰٓ
மூஸா
إِلَىٰ قَوْمِهِۦ
தனது சமுதாயத்திடம்
غَضْبَٰنَ
கோபமானவராக
أَسِفًاۚ
கவலையடைந்தவராக
قَالَ
கூறினார்
يَٰقَوْمِ
என் சமுதாயமே
أَلَمْ
வாக்களிக்கவில்லையா
يَعِدْكُمْ
வாக்களிக்கவில்லையா உங்களுக்கு
رَبُّكُمْ
உங்கள் இறைவன்
وَعْدًا حَسَنًاۚ
அழகிய வாக்கை
أَفَطَالَ
தூரமாகிவிட்டதா
عَلَيْكُمُ
உங்களுக்கு
ٱلْعَهْدُ أَمْ
காலம்/அல்லது
أَرَدتُّمْ
நீங்கள் நாடுகிறீர்களா
أَن يَحِلَّ
இறங்குவதை
عَلَيْكُمْ
உங்கள் மீது
غَضَبٌ
கோபம்
مِّن رَّبِّكُمْ
உங்கள் இறைவன் புறத்திலிருந்து
فَأَخْلَفْتُم
அதனால் மாறு செய்தீர்களா
مَّوْعِدِى
எனது குறிப்பிட்ட நேரத்திற்கு

Faraja's Moosaaa ilaa qawmihee ghadbaana asifaa; qaala yaa qawmi alam ya'idkum Rabbukum wa'dan hasanaa; afataala 'alaikumul 'ahdu am arattum ai yahilla 'alaikum ghadabum mir Rabbikum fa akhlaftum maw'idee

(உடனே) மூஸா பெரும் துக்கத்துடன் கோபம் கொண்டவராகத் தன்னுடைய மக்களிடம் திரும்பி வந்து "என்னுடைய மக்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு(த் தவ்றாத் என்னும் வேதத்தைத் தருவதாக) அழகான வாக்குறுதி அளிக்க வில்லையா? அவன் வாக்குறுதி அளித்து அதிக நாள்களாகி விட்டனவா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனின் கோபம் இறங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பியே எனக்குச் செய்த வாக்குறுதிக்கு நீங்கள் மாறு செய்தீர்களா?" என்று கேட்டார்.

Tafseer

قَالُوا۟
கூறினார்கள்
مَآ أَخْلَفْنَا
நாங்கள் மாறுசெய்யவில்லை
مَوْعِدَكَ
உமது குறிப்பிட்டநேரத்திற்கு
بِمَلْكِنَا
எங்கள் விருப்பப்படி
وَلَٰكِنَّا
என்றாலும்
حُمِّلْنَآ
நாங்கள் சுமத்தப்பட்டோம்
أَوْزَارًا
பலசுமைகளை
مِّن زِينَةِ
ஆபரணங்களில்
ٱلْقَوْمِ
மக்களின்
فَقَذَفْنَٰهَا
ஆகவே அவற்றை நாங்கள் எறிந்தோம்
فَكَذَٰلِكَ
அவ்வாறே
أَلْقَى
எறிந்தான்
ٱلسَّامِرِىُّ
சாமிரி

Qaaloo maaa akhlafnaa maw'idaka bimalkinna wa laakinna hummilnaaa awzaaram min zeenatil qawmi faqazafnaahaa fakazaalika alqas Saamiriyy

அதற்கவர்கள் "நாங்கள் உங்களுக்குச் செய்த வாக்குறுதிக்கு எங்கள் இஷ்டப்படி மாறு செய்யவில்லை. ஆனால், நாங்கள் சுமந்துகொண்டு வந்த (ஃபிர்அவ்னுடைய) மக்களின் நகைகளை (நெருப்பில் எறியும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு அதில் அவைகளை) நாங்கள் எறிந்தோம். அவ்வாறே ஸாமிரீயும் (தன்னிடமிருந்த நகைகளை) எறிந்தான்.

Tafseer

فَأَخْرَجَ
உருவாக்கினான்
لَهُمْ
அவர்களுக்கு
عِجْلًا
ஒரு காளைக் கன்றை
جَسَدًا
ஓர் உடலை
لَّهُۥ
அதற்கு
خُوَارٌ
மாட்டின் சப்தத்தை உடைய
فَقَالُوا۟
கூறினர்
هَٰذَآ
இதுதான்
إِلَٰهُكُمْ
உங்களது தெய்வமும்
وَإِلَٰهُ
தெய்வமும்
مُوسَىٰ
மூஸாவுடைய
فَنَسِىَ
ஆனால் மறந்து விட்டார்

Fa akhraja lahum 'ijlan jasadal lahoo khuwaarun faqaaloo haazaaa ilaahukum wa ilaahu Moosaa fanasee

பின்னர், அவன் ஒரு காளை கன்றின் சிலையை (மக்கள் முன்) வெளியாக்கினான். அதற்கு(க் காளை மாட்டின் சப்தத்தைப் போல் அர்த்தமற்ற) சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர், இதுதான் உங்களுக்கும் மூஸாவுக்கும் இறைவனாகும். (இதனை) மறந்து விட்டு (மூஸா மலைக்குச் சென்று) விட்டார்" என்று கூறினார்கள்.

Tafseer

أَفَلَا يَرَوْنَ
அவர்கள் பார்க்கவேண்டாமா
أَلَّا
அது
يَرْجِعُ
திரும்ப
إِلَيْهِمْ
அவர்களுக்கு
قَوْلًا
பேசாமல் இருப்பதை
وَلَا يَمْلِكُ
இன்னும் ஆற்றல் பெறவில்லை
لَهُمْ
அவர்களுக்கு
ضَرًّا
தீமை செய்வதற்கும்
وَلَا نَفْعًا
நன்மை செய்வதற்கும்

Afalaa yarawna allaa yarji'u ilaihim qawlanw wa laa yamliku lahum darranw wa laa naf'aa

(என்ன ஆச்சரியம்!) அவர்களு(டைய கேள்விகளு)க்கு அச்சிலை யாதொரு பதில் கூறாமலிருப்பதையும், நன்மையோ தீமையோ (யாதொன்றையும்) அவர்களுக்குச் செய்ய சக்தியற்று இருப்பதையும் அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா?

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
قَالَ
கூறினார்
لَهُمْ
அவர்களுக்கு
هَٰرُونُ
ஹாரூன்
مِن قَبْلُ
இதற்கு முன்னர்
يَٰقَوْمِ
என் சமுதாயமே
إِنَّمَا فُتِنتُم
நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்
بِهِۦۖ
இதைக் கொண்டு
وَإِنَّ
நிச்சயமாக
رَبَّكُمُ
உங்கள் இறைவன்
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன் தான்
فَٱتَّبِعُونِى
ஆகவே, என்னைப் பின்பற்றுங்கள்
وَأَطِيعُوٓا۟
கீழ்ப்படியுங்கள்
أَمْرِى
என் கட்டளைக்கு

Wa laqad qaala lahum Haaroonu min qablu yaa qawmi innamaa futintum bihee wa inna Rabbakumur Rahmaanu fattabi'oonee wa atee'ooo amree

இதற்கு முன்னதாகவே ஹாரூன் அவர்களை நோக்கி "என்னுடைய மக்களே! (இச்சிலையை வணங்கி) நீங்கள் வழி தவறிவிட்டீர்கள். நிச்சயமாக உங்கள் இறைவன் (அல்லாஹ்வாகிய) ரஹ்மான்தான். (இச்சிலையன்று!) என்னைப் பின்பற்றுங்கள்; என்னுடைய கட்டளைக்கு கட்டுப்படுங்கள்" என்று கூறினார்.

Tafseer