Skip to main content

قَالَ
கூறினான்
ءَامَنتُمْ
நம்பிக்கை கொண்டீர்களா?
لَهُۥ
அவரை
قَبْلَ
முன்னர்
أَنْ ءَاذَنَ
நான் அனுமதியளிப்பதற்கு
لَكُمْۖ
உங்களுக்கு
إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
لَكَبِيرُكُمُ
உங்கள் பெரியவர்
ٱلَّذِى عَلَّمَكُمُ
அவர் உங்களுக்கு கற்றுக்கொடுத்தார்
ٱلسِّحْرَۖ
சூனியத்தை
فَلَأُقَطِّعَنَّ
ஆகவே, நிச்சயமாக வெட்டுவேன்
أَيْدِيَكُمْ
உங்கள் கைகளை
وَأَرْجُلَكُم
உங்கள் கால்களை
مِّنْ خِلَٰفٍ
மாற்றமாக
وَلَأُصَلِّبَنَّكُمْ
உங்களை நிச்சயமாக கழுமரத்தில் ஏற்றுவேன்
فِى جُذُوعِ
பலகைகளில்
ٱلنَّخْلِ
பேரித்த மரத்தின்
وَلَتَعْلَمُنَّ
நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்
أَيُّنَآ
எங்களில் யார்
أَشَدُّ
கடினமானவர்
عَذَابًا
வேதனை செய்வதில்
وَأَبْقَىٰ
நிரந்தரமானவர்

Qaala aamantum lahoo qabla an aazana lakum; innahoo lakabeerukumul lazee 'allama kumus sihra fala uqatti'anna aidiyakum wa arjulakum min khilaafinw wa la usallibannakum fee juzoo'in nakhli wa lata'lamunna aiyunaaa ashaddu 'azaabanw wa abqaa

(இதனைக் கண்ட ஃபிர்அவ்ன்) "நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன்னரே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக அவர்தாம் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த உங்களுடைய தலைவராயிருக்கும் (போல் தோன்றுகிறது). உங்களுடைய மாறு கை, மாறு காலை வெட்டிப் பேரீச்ச மரத்தின் வேர்களில் நிச்சயமாக உங்களைக் கழுவேற்றி விடுவேன். நிலையான வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையானவர் யார் என்பதையும் நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" என்று கூறினான்.

Tafseer

قَالُوا۟
அவர்கள் கூறினர்
لَن نُّؤْثِرَكَ
நாம் உம்மை தேர்ந்தெடுக்க மாட்டோம்
عَلَىٰ مَا
எங்களிடம் வந்ததை விட
مِنَ ٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளில் இருந்து
وَٱلَّذِى فَطَرَنَاۖ
எங்களைப் படைத்தவனை விட
فَٱقْضِ
ஆகவே நீ செய்
مَآ أَنتَ
எதை/நீ
قَاضٍۖ
செய்பவனாக இருக்கிறாயோ
إِنَّمَا تَقْضِى
நீ செய்வதெல்லாம்
هَٰذِهِ
இந்த
ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَآ
உலக வாழ்க்கையில்தான்

Qaaloo lan nu'siraka 'alaa maa jaaa'anaa minal baiyinaati wallazee fataranaa faqdi maaa anta qaad; innamaa taqdee haazihil hayaatad dunyaa

அதற்கவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) "எங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னர் எங்களைப் படைத்தவனைப் புறக்கணித்து விட்டு உன்னை நாங்கள் ஒரு காலத்திலும் விரும்பவே மாட்டோம். உன்னால் இயன்றதை நீ செய்துகொள். நீ செய்யக்கூடியதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் தான்.

Tafseer

إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
بِرَبِّنَا
எங்கள் இறைவனை
لِيَغْفِرَ
அவன் மன்னிப்பதற்காக
لَنَا
எங்களுக்கு
خَطَٰيَٰنَا
எங்கள் பாவங்களை
وَمَآ أَكْرَهْتَنَا
இன்னும் எது/நீ எங்களை நிர்ப்பந்தித்தாய்
عَلَيْهِ
அதை செய்வதற்கு
مِنَ ٱلسِّحْرِۗ
சூனியத்தில்
وَٱللَّهُ
அல்லாஹ்தான்
خَيْرٌ
மிகச் சிறந்தவன்
وَأَبْقَىٰٓ
மிக நிரந்தரமானவன்

Innaaa aamannaa bi Rabbinaa liyaghfira lanaa khataayaanaa wa maaa akrahtanaa 'alaihi minas sihr; wallaahu khairunw waabqaa

நிச்சயமாக நாங்கள் (மெய்யான) எங்கள் இறைவனையே நம்பிக்கை கொள்வோம். எங்களுடைய குற்றங்களையும் உன்னுடைய நிர்ப்பந்தத்தினால் நாங்கள் செய்த சூனிய(த்தின் குற்ற)ங்களையும் அவன் எங்களுக்கு மன்னித்து விடுவான். அல்லாஹ்தான் (உன்னைவிட) மிக்க மேலானவனும், என்றும் நிலைத்திருப்பவனும் ஆவான்" என்று கூறினார்கள்.

Tafseer

إِنَّهُۥ
நிச்சயமாக விஷயமாவது
مَن
எவன்
يَأْتِ
வருகிறானோ
رَبَّهُۥ
தன் இறைவனிடம்
مُجْرِمًا
பாவியாக
فَإِنَّ
நிச்சயமாக
لَهُۥ
அவனுக்கு
جَهَنَّمَ
நரகம்தான்
لَا يَمُوتُ
அவன் மரணிக்க மாட்டான்
فِيهَا
அதில்
وَلَا يَحْيَىٰ
வாழவும் மாட்டான்

Innahoo mai yaati Rabbahoo mujriman fa inna lahoo Jahannama laa yamotu feehaa wa laa yahyaa

உண்மையாகவே எவன் குற்றவாளியாகத் தன் இறைவனிடம் வருகின்றானோ அவனுக்கு நிச்சயமாக நரகம்தான் கூலியாகும். அதில் அவன் சாகவும் மாட்டான்; (சுகத்துடன்) வாழவும் மாட்டான். (வேதனையை அனுபவித்துக் கொண்டு குற்றுயிராகவே கிடப்பான்.)

Tafseer

وَمَن
இன்னும் யார்
يَأْتِهِۦ
அவனிடம்வருவாரோ
مُؤْمِنًا
நம்பிக்கையாளராக
قَدْ عَمِلَ
திட்டமாக செய்தார்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
فَأُو۟لَٰٓئِكَ لَهُمُ
அவர்களுக்குத்தான்
ٱلدَّرَجَٰتُ
தகுதிகள் உண்டு
ٱلْعُلَىٰ
மிக உயர்ந்த

Wa mai yaatihee mu'minan qad 'amilas saalihaati fa ulaaa'ika lahumud dara jaatul 'ulaa

எவர் நம்பிக்கை கொண்டவராக நற்செயல்களைச் செய்து (தன் இறைவனிடம்) வருகின்றாரோ அத்தகையவருக்கு மேலான பதவிகள் இருக்கின்றன.

Tafseer

جَنَّٰتُ
சொர்க்கங்கள்
عَدْنٍ
அத்ன்
تَجْرِى
ஓடும்
مِن تَحْتِهَا
அவற்றின் கீழே
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
خَٰلِدِينَ
அவர்கள் நிரந்தரமானவர்களாக
فِيهَاۚ
அதில்
وَذَٰلِكَ
இதுதான்
جَزَآءُ
கூலியாகும்
مَن تَزَكَّىٰ
எவர்/பரிசுத்தமானார்

Jannaatu 'Adnin tajree min tahtihal anhaaru khaalideena feehaa; wa zaalika jazaaa'ua man tazakka

(மறுமையிலோ அவர்களுக்கு) "அத்ன்" என்ற நிலையான சுவனபதிகள் உள்ளன. அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அவற்றில் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். இதுதான் பரிசுத்தவான்களுடைய கூலியாகும்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
أَوْحَيْنَآ
நாம் வஹீ அறிவித்தோம்
إِلَىٰ مُوسَىٰٓ
மூஸாவிற்கு
أَنْ أَسْرِ
இரவில் அழைத்துச் செல்வீராக
بِعِبَادِى
என் அடியார்களை
فَٱضْرِبْ
இன்னும் ஏற்படுத்துவீராக
لَهُمْ
அவர்களுக்காக
طَرِيقًا
ஒரு பாதையை
فِى ٱلْبَحْرِ
கடலில்
يَبَسًا
காய்ந்த
لَّا تَخَٰفُ
நீர் பயப்பட மாட்டீர்
دَرَكًا
பிடிக்கப்படுவதை
وَلَا تَخْشَىٰ
அஞ்சமாட்டீர்

Wa laqad awhainaaa ilaa Moosaaa an asri bi'ibaadee fadrib lahum tareeqan fil bahri yabasal laa takhaafu darakanw wa laa takhshaa

நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வஹீ மூலம் அறிவித்தோம். "நீங்கள் என்னுடைய அடியார்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக நடந்து (சென்று) விடுங்கள். (வழியில் குறுக்கிடும்) கடலில் (உங்களது தடியால் அடித்து) உலர்ந்த வழியை அவர்களுக்கு ஏற்படுத்துங்கள். (உங்களை எதிரிகள்) அடைந்து விடுவார்களென்று நீங்கள் பயப்பட வேண்டாம். (அக்கடலில் உங்களுடைய மக்கள் மூழ்கி விடுவார்கள் என்றும்) நீங்கள் அஞ்சாதீர்கள்" (என்றும் அறிவித்தோம்).

Tafseer

فَأَتْبَعَهُمْ
அவர்களைப் பின்தொடர்ந்தான்
فِرْعَوْنُ
ஃபிர்அவ்ன்
بِجُنُودِهِۦ
தனது படைகளைக்கொண்டு
فَغَشِيَهُم
ஆகவே, அவர்களை சூழவேண்டியது
مِّنَ ٱلْيَمِّ
கடலில் இருந்து
مَا غَشِيَهُمْ
எது/ சூழ்ந்தது/அவர்களை

Fa atba'ahum Fir'awnu bijunoodihee faghashiyahum minal yammmi maa ghashi yahum

(அவ்வாறே மூஸா நபி இஸ்ரவேலர்களை அழைத்துக் கொண்டு சென்றுவிடவே) ஃபிர்அவ்ன் தன் சேனைகளுடன் அவர்களைப் பின்பற்றிச் சென்றான். (சென்ற அவன் கடலில் அவர்களைப் பின்பற்றிச் செல்லவே) கடலும் (இவர்களில் ஒருவரும் தப்பாது) இவர்களை மூழ்கடிக்க வேண்டியவாறு மூழ்கடித்து விட்டது.

Tafseer

وَأَضَلَّ
வழிகெடுத்தான்
فِرْعَوْنُ
ஃபிர்அவ்ன்
قَوْمَهُۥ
தன் சமுதாயத்தினரை
وَمَا هَدَىٰ
அவன் நேர்வழி காட்டவில்லை

wa adalla fir'awnu qawmahoo wa maa hadaa

ஃபிர்அவ்ன் தன் மக்களை நேரான வழியில் செலுத்தாமல் தவறான வழியிலேயே செலுத்தினான்.

Tafseer

يَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களே!
قَدْ
திட்டமாக
أَنجَيْنَٰكُم
உங்களை நாம் பாதுகாத்தோம்
مِّنْ
எதிரிகளிடமிருந்து
عَدُوِّكُمْ
எதிரிகளிடமிருந்து உங்கள்
وَوَٰعَدْنَٰكُمْ
இன்னும் உங்களுக்கு வாக்களித்தோம்
جَانِبَ
பகுதியை
ٱلطُّورِ
தூர் மலை
ٱلْأَيْمَنَ
வலது
وَنَزَّلْنَا
இன்னும் இறக்கினோம்
عَلَيْكُمُ
உங்கள் மீது
ٱلْمَنَّ
மன்னு
وَٱلسَّلْوَىٰ
ஸல்வா

Yaa Baneee Israaa'eela qad anjainaakum min 'aduw wikum wa wa'adnaakum jaanibat Tooril aimana wa nazzalnaa 'alaikumul Manna was Salwaa

இஸ்ராயீலின் சந்ததிகளே! நிச்சயமாக நாம் உங்களை உங்களுடைய எதிரிகளிடமிருந்து காப்பாற்றி "தூர்" என்னும் மலையின் வலது பாக(ம் வந்தால் உங்களுக்குத் தவ்றாத்)த்தை(த் தருவதாக) வாக்களித்து (உணவு கிடைக்காத பாலைவனத்தில்) உங்களுக்கு "மன்னு சல்வா"வையும் இறக்கி வைத்தோம்.

Tafseer