Skip to main content

مِثْلَ
போன்று
دَأْبِ
வழமையான வேதனையை
قَوْمِ
மக்கள்
نُوحٍ
நூஹூடைய
وَعَادٍ
இன்னும் ஆது
وَثَمُودَ
இன்னும் ஸமூது
وَٱلَّذِينَ مِنۢ
இன்னும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுக்கு ஏற்பட்ட
وَمَا ٱللَّهُ
அல்லாஹ் இல்லை
يُرِيدُ
நாடுகின்றவனாக
ظُلْمًا
அநியாயத்தை
لِّلْعِبَادِ
அடியார்களுக்கு

Misla daabi qawmi Noohinw wa 'aadinw wa Samooda wallazeena mim ba'dihim; wa mal laahu yureedu zulmal lil'ibaad

(இதற்கு முன்னிருந்த) நூஹ்வுடைய மக்களுக்கும், ஆதுடைய மக்களுக்கும், ஸமூதுடைய மக்களுக்கும், அதற்குப் பின் வந்த மக்களுக்கும் நிகழ்ந்தது போன்ற (ஆபத்)து (உங்களுக்கும்) நிகழ்ந்து விடுமென்று நான் பயப்படுகின்றேன். அல்லாஹ் தன் அடியார்களுக்கு அநியாயம் செய்ய விரும்பமாட்டான்" என்றும்,

Tafseer

وَيَٰقَوْمِ
என் மக்களே
إِنِّىٓ أَخَافُ
நிச்சயமாக பயப்படுகிறேன்
عَلَيْكُمْ
உங்கள் மீது
يَوْمَ ٱلتَّنَادِ
கூவி அழைக்கின்ற நாளை

Wa yaa qawmi inneee akhaafu 'alaikum yawmat tanaad

"என்னுடைய மக்களே! உங்களை(க் கூலி கொடுக்க) அழைக்கப்படும் (மறுமை) நாளைப் பற்றியும் நான் பயப்படுகின்றேன்.

Tafseer

يَوْمَ
நாளில்
تُوَلُّونَ
நீங்கள் திரும்புகின்றீர்கள்
مُدْبِرِينَ
புறமுதுகிட்டவர்களாக
مَا لَكُم
உங்களுக்கு இருக்க மாட்டார்
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
مِنْ عَاصِمٍۗ
எவரும்/ பாதுகாக்கக்கூடியவர்
وَمَن
எவரை
يُضْلِلِ
வழிகெடுத்தானோ
ٱللَّهُ
அல்லாஹ்
فَمَا لَهُۥ
அவருக்கு இல்லை
مِنْ هَادٍ
நேர்வழி காட்டுபவர் யாரும்

Yawma tuwalloona mud bireena maa lakum minal laahi min 'aasim; wa mai yudlilil laahu famaa lahoo min haad

நீங்கள் (வேதனைக்குப் பயந்து) புறங்காட்டி ஓடும் அந்நாளில், அல்லாஹ்வை விட்டும் உங்களைக் காப்பாற்றக் கூடியவன் ஒருவனுமில்லை. அல்லாஹ் எவனைத் தப்பான வழியில் விட்டுவிடுகின்றானோ, அவனை நேரான வழியில் செலுத்தக் கூடியவன் ஒருவனுமில்லை.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
جَآءَكُمْ
உங்களிடம் வந்தார்
يُوسُفُ
யூஸுஃப்
مِن قَبْلُ
இதற்கு முன்னர்
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளுடன்
فَمَا زِلْتُمْ
ஆனால், நீங்கள் சந்தேகத்தில்தான் தொடர்ந்து இருந்தீர்கள்
مِّمَّا
எதில்
جَآءَكُم
உங்களிடம் வந்தார்
بِهِۦۖ
அதைக் கொண்டு
حَتَّىٰٓ
இறுதியாக
إِذَا هَلَكَ
அவர் இறந்துவிட்ட போது
قُلْتُمْ
கூறினீர்கள்
لَن يَبْعَثَ
அனுப்பவே மாட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
مِنۢ بَعْدِهِۦ
அவருக்குப் பின்னர்
رَسُولًاۚ
ஒரு தூதரை
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
يُضِلُّ
வழிகெடுப்பான்
ٱللَّهُ مَنْ
அல்லாஹ்/எவர்/அவர்/ வரம்புமீறுபவராக(வும்)
مُّرْتَابٌ
சந்தேகம் கொள்பவராக(வும்)

Wa laqad jaaa'akum Yoosufu min qablu bil baiyinaati famaa ziltum fee shakkim mimaa jaaa'akum bihee hattaaa izaa halaka qultum lai yab asal laahu mim ba'dihee Rasoolaa; kazaalika yudillul laahu man huwa Musrifum murtaab

இதற்கு முன்னரும், யூஸுஃப் (நபி) மெய்யாகவே தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்தார். அவர் இறந்துவிடும் வரையில், அவர் உங்களிடம் கொண்டு வந்ததைப் பற்றி நீங்கள் சந்தேகித்துக் கொண்டே இருந்தீர்கள். அவர் இறந்த பின்னரோ, (அவரைப் போற்றிப் புகழ்ந்து, இத்தகைய) யாதொரு தூதரையும் அவருக்குப் பின்னர் அல்லாஹ் அனுப்பவே மாட்டான் (என்று கூற முற்பட்டீர்கள்). வரம்பு மீறி (உங்களைப் போல) சந்தேகிப்பவர்களை இவ்வாறே அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறான்.

Tafseer

ٱلَّذِينَ يُجَٰدِلُونَ
எவர்கள்/தர்க்கம் செய்கின்றார்கள்
فِىٓ ءَايَٰتِ
அத்தாட்சிகளில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
بِغَيْرِ سُلْطَٰنٍ
எவ்வித ஆதாரமின்றி
أَتَىٰهُمْۖ
தங்களிடம் வந்த(து)
كَبُرَ
மிகப் பெரிய(து)
مَقْتًا
கோபத்திற்குரியது
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விட(மு)ம்
وَعِندَ ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களிடமும்
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
يَطْبَعُ
முத்திரையிடுகிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَىٰ كُلِّ
எல்லோருடைய உள்ளத்திலும்
مُتَكَبِّرٍ
பெருமை அடிக்கின்றவர்கள்
جَبَّارٍ
அநியாயக்காரர்கள்

Allazeena yujaadiloona feee Aaayaatil laahi bighairi sultaanin ataahum kabura maqtan 'indal laahi wa 'indal lazeena aamanoo; kazaalika yatha'ul laahu 'alaa kulli qalbi mutakabbirin jabbaar

எவரேனும் (இறைவனிடமிருந்து) தங்களுக்கு வந்துள்ளதாகக் கூறக்கூடிய யாதொரு ஆதாரமுமின்றியே, அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றி (வீணாகத்) தர்க்கிக்கின்றார்களோ அவர்கள் நஷ்டமடைந்து விடுவார்கள். ஏனென்றால், இது அல்லாஹ் விடத்திலும், நம்பிக்கை கொண்டவர்களிடத்திலும் பெரும் அருவருப்பானதாகும். இவ்வாறே அல்லாஹ், பெருமை கொள்ளும் வம்பர்களின் உள்ளங்களிலெல்லாம் முத்திரையிட்டு விடுகின்றான்" (என்றும் அவர் கூறினார்).

Tafseer

وَقَالَ
கூறினான்
فِرْعَوْنُ
ஃபிர்அவ்ன்
يَٰهَٰمَٰنُ
ஹாமானே!
ٱبْنِ
கட்டு
لِى
எனக்காக
صَرْحًا
ஒரு கோபுரத்தை
لَّعَلِّىٓ أَبْلُغُ
நான் ஏற வேண்டும்
ٱلْأَسْبَٰبَ
வாசல்களில்

Wa qaala Fir'awnu yaa Haamaanub-ni lee sarhal la'alleee ablughul asbaab

(அதற்குப் ஃபிர்அவ்ன் தன்னுடைய மந்திரி ஹாமானை நோக்கி,) "ஹாமானே! நான் வானத்தினுடைய வாசலை அடையக்கூடிய உயர்ந்ததொரு கோபுரத்தை நீ எழுப்பு.

Tafseer

أَسْبَٰبَ
வாசல்களில்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களின்
فَأَطَّلِعَ
நான் எட்டிப்பார்க்க வேண்டும்
إِلَىٰٓ إِلَٰهِ
கடவுளை
مُوسَىٰ
மூஸாவின்
وَإِنِّى
நிச்சயமாக நான்
لَأَظُنُّهُۥ
அவரைக்கருதுகிறேன்
كَٰذِبًاۚ
பொய்யராகவே
وَكَذَٰلِكَ
இவ்வாறுதான்
زُيِّنَ
அலங்காரமாக்கப் பட்டது
لِفِرْعَوْنَ
ஃபிர்அவ்னுக்கு
سُوٓءُ عَمَلِهِۦ
தீய/அவனது செயல்
وَصُدَّ
இன்னும் அவன் தடுக்கப்பட்டான்
عَنِ ٱلسَّبِيلِۚ
நேரான பாதையை விட்டு
وَمَا كَيْدُ
சூழ்ச்சி இல்லை
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னின்
إِلَّا
தவிர
فِى تَبَابٍ
அழிவில்

Asbaabas samaawaati faattali'a ilaaa ilaahi Moosaa wa innee la azunnuhoo kaazibaa; wa kazaalika zuyyina li-Fir'awna sooo'u 'amalihee wa sudda 'anis sabeel; wa maa kaidu Fir'awna illaa fee tabaab

மூஸாவுடைய ஆண்டவனை நான் பார்க்க வேண்டும். அவர் பொய் சொல்கிறார் என்றே நிச்சயமாக நான் எண்ணுகின்றேன்" என்று கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு, அவனுடைய தீய காரியங்கள் அழகாகக் காண்பிக்கப்பட்டு, நேரான வழியிலிருந்தும் அவன் தடுக்கப்பட்டு விட்டான். ஃபிர்அவ்னுடைய சூழ்ச்சி எல்லாம் (வீண்) அழிவிலே தவிர (வேறொன்றிலும்) இருக்கவில்லை.

Tafseer

وَقَالَ
கூறினார்
ٱلَّذِىٓ ءَامَنَ
நம்பிக்கை கொண்டவர்
يَٰقَوْمِ
என் மக்களே!
ٱتَّبِعُونِ
என்னை பின்பற்றுங்கள்!
أَهْدِكُمْ
நான் உங்களுக்கு வழி காட்டுகிறேன்
سَبِيلَ
பாதையை
ٱلرَّشَادِ
நேரான

Wa qaalal lazeee aamana yaa qawmit tabi'ooni ahdikum sabeelar rashaad

அதற்கு, அவர்களில் நம்பிக்கை (கொண்டு தன் நம்பிக்கையை மறைத்துக்) கொண்டிருந்தவர் அவர்களை நோக்கி, "என்னுடைய மக்களே! என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களுக்கு நேரான வழியைக் காண்பிப்பேன்.

Tafseer

يَٰقَوْمِ
என் மக்களே!
إِنَّمَا هَٰذِهِ
இந்த வாழ்க்கை எல்லாம்
ٱلدُّنْيَا
உலக
مَتَٰعٌ
அற்ப இன்பம்தான்
وَإِنَّ
இன்னும் நிச்சயமாக
ٱلْءَاخِرَةَ هِىَ
மறுமைதான்
دَارُ ٱلْقَرَارِ
நிரந்தரமான இல்லம்

Yaa qawmi innamaa haazihil hayaatud dunyaa mataa'unw wa innal Aakhirata hiya daarul qaraar

என்னுடைய மக்களே! நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் சொற்ப இன்பம்தான். நிச்சயமாக மறுமை அதுதான் நிலையான (இன்பம் தரும்) வீடு.

Tafseer

مَنْ عَمِلَ
யார் செய்வாரோ
سَيِّئَةً
ஒரு தீமையை
فَلَا يُجْزَىٰٓ
அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார்
إِلَّا
தவிர
مِثْلَهَاۖ
அது போன்றதே
وَمَنْ
யார் ஒருவர்
عَمِلَ
செய்வாரோ
صَٰلِحًا
நன்மையை
مِّن ذَكَرٍ
இல்/ஆண்(கள்)
أَوْ
அல்லது
أُنثَىٰ
பெண்(கள்)
وَهُوَ
அவர் இருக்கின்ற நிலையில்
مُؤْمِنٌ
நம்பிக்கையாளராக
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
يَدْخُلُونَ
நுழைக்கப்படுவார்கள்
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தில்
يُرْزَقُونَ فِيهَا
அவர்கள் உணவளிக்கப்படுவார்கள்/அதில்
بِغَيْرِ حِسَابٍ
கணக்கின்றி

Man 'amila saiyi'atan falaa yujzaaa illaa mislahaa wa man 'amila saaliham min zakarin aw unsaa wa huwa mu'minun fa ulaaa'ika yadkhuloonal Jannata yurzaqoona feehaa bighairi hisaab

எவனேனும் தீங்கு செய்தால், அதைப் போன்ற தீங்கே அன்றி (அதற்கதிகமாய்) அவனுக்குக் கூலியாகக் கொடுக்கப்பட மாட்டாது. அன்றி, ஆணோ பெண்ணோ எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ, அத்தகையவர்கள் சுவனபதியில் நுழைந்துவிடுவார்கள். அதில் கணக்கின்றி (அதிகமாகவும்) கொடுக்கப்படுவார்கள்.

Tafseer