Skip to main content

أَمَّنْ
மாறாக, யார்?
هَٰذَا ٱلَّذِى
இவர்(கள்)/எவர்(கள்)
يَرْزُقُكُمْ
உங்களுக்கு உணவளிக்கின்றார்(கள்)
إِنْ أَمْسَكَ
அவன் தடுத்துவிட்டால்
رِزْقَهُۥۚ
தனது உணவை
بَل
மாறாக,
لَّجُّوا۟
பிடிவாதம் பிடித்தனர்
فِى عُتُوٍّ
வரம்பு மீறுவதிலும்
وَنُفُورٍ
விலகிச் செல்வதிலும்தான்

Amman haazal lazee yarzuqukum in amsaka rizqah; bal lajjoo fee 'utuwwinw wa nufoor

அல்லாஹ் (உங்களுக்களிக்கும்) தன்னுடைய உணவைத் தடுத்துக் கொண்டால், உங்களுக்கு உணவு கொடுப்பவன் யார்? (இதனையும் இவர்கள் கவனிப்பதில்லை.) அன்று. இவர்கள் வழிகேட்டிலும், (சத்தியத்தை) வெறுப்பதிலுமே மூழ்கிக் கிடக்கின்றனர்.

Tafseer

أَفَمَن يَمْشِى
யார்?/நடக்கின்றான்
مُكِبًّا
கவிழ்ந்தவனாக
عَلَىٰ وَجْهِهِۦٓ
தனது முகத்தின் மீது
أَهْدَىٰٓ
நேர்வழி பெற்றவனா
أَمَّن
அல்லது யார்?
يَمْشِى سَوِيًّا
நடக்கின்றான்/சரியாக
عَلَىٰ صِرَٰطٍ
பாதையில்
مُّسْتَقِيمٍ
நேரான

Afamai yamshee mukibban 'alaa wajhihee ahdaaa ammany yamshee sawiyyan 'alaa siratim mustaqeem

என்னே! முகங்குப்புற விழுந்து செல்பவன் தன் லட்சியத்தை அடைவானா? அல்லது நேரான பாதையில் ஒழுங்காகச் செல்பவன் அடைவானா?

Tafseer

قُلْ
கூறுவீராக!
هُوَ ٱلَّذِىٓ
அவன்தான்
أَنشَأَكُمْ
உங்களை உருவாக்கினான்
وَجَعَلَ
இன்னும் ஏற்படுத்தினான்
لَكُمُ
உங்களுக்கு
ٱلسَّمْعَ
செவியை(யும்)
وَٱلْأَبْصَٰرَ
பார்வைகளையும்
وَٱلْأَفْـِٔدَةَۖ
உள்ளங்களையும்
قَلِيلًا
மிகக் குறைவாகவே
مَّا تَشْكُرُونَ
நீங்கள் நன்றி செலுத்துகின்றீர்கள்

Qul huwal lazee ansha akum wa ja'ala lakumus sam'a wal absaara wal af'idata qaleelam maa tashkuroon

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: அவன்தான் உங்களை படைத்து உங்களுக்குச் செவிகளையும், கண்களையும், உள்ளங்களையும் கொடுத்தவன். (அவ்வாறிருந்தும்) நீங்கள் வெகு சொற்பமாகவே (அவனுக்கு) நன்றி செலுத்துகின்றீர்கள்.

Tafseer

قُلْ
கூறுவீராக!
هُوَ ٱلَّذِى
அவன்தான்
ذَرَأَكُمْ
உங்களை பரத்தினான்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَإِلَيْهِ
அவன் பக்கமே
تُحْشَرُونَ
ஒன்று திரட்டப்படுவீர்கள்

Qul huwal lazee zara akum fil ardi wa ilaihi tuhsharoon

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: அவன்தான் உங்களைப் பூமியில் (பல பாகங்களிலும்) பரப்பி வைத்திருக்கின்றான். (மறுமையில்) அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.

Tafseer

وَيَقُولُونَ
அவர்கள் கூறுகின்றனர்
مَتَىٰ
எப்போது நிகழும்
هَٰذَا
இந்த
ٱلْوَعْدُ
வாக்கு
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக

Wa yaqooloona mataa haazal wa'du in kuntum saadiqeen

(இவ்வாறிருந்தும் நம்பிக்கையாளர்களை நோக்கி, அவர்கள்) "நீங்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால் (மறுமையைப் பற்றிய) இந்த வாக்குறுதி எப்பொழுது (வரும்?)" என்று கேட்கின்றார்கள்.

Tafseer

قُلْ
கூறுவீராக!
إِنَّمَا ٱلْعِلْمُ
அறிவெல்லாம்
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்தான்
وَإِنَّمَآ أَنَا۠
நான் எல்லாம்
نَذِيرٌ
எச்சரிப்பாளர்தான்
مُّبِينٌ
தெளிவான

Qul innamal 'ilmu 'indallaahi wa innamaaa ana nazeerum mubeen

அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: ("அது எப்போது வரும் என்ற) ஞானம் அல்லாஹ்விடத்தில்தான் இருக்கின்றது. நான் (அதைப் பற்றிப்) பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்தான்.

Tafseer

فَلَمَّا رَأَوْهُ
அவர்கள் அதை பார்க்கின்றபோது
زُلْفَةً
மிக நெருக்கமாக
سِيٓـَٔتْ
கெட்டுவிடும்
وُجُوهُ
முகங்கள்
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களின்
وَقِيلَ
இன்னும் கூறப்படும்
هَٰذَا
இதுதான்
ٱلَّذِى
எதை
كُنتُم
நீங்கள் இருந்தீர்களோ
بِهِۦ
அதை
تَدَّعُونَ
தேடுபவர்களாக

Falaammaa ra-awhu zulfatan seee'at wujoohul lazeena kafaroo wa qeela haazal lazee kuntum bihee tadda'oon

(நீங்கள் அச்சமூட்டிய) வேதனை (இவர்களை) நோக்கி வருவதை அவர்கள் கண்டால், அந்நிராகரிப்பவர்களுடைய முகங்கள் கருகிவிடும். (அன்றி, அவர்களை நோக்கி) "நீங்கள் (எப்பொழுது வரும், எப்பொழுது வரும் என்று) கேட்டுக் கொண்டிருந்தது இதுதான்" என்றும் கூறப்படும்.

Tafseer

قُلْ
கூறுவிராக
أَرَءَيْتُمْ
அறிவியுங்கள்
إِنْ أَهْلَكَنِىَ
என்னை(யும்) அழித்துவிட்டால்
ٱللَّهُ
அல்லாஹ்
وَمَن مَّعِىَ
என்னுடன் இருப்பவர்களையும்
أَوْ
அல்லது
رَحِمَنَا
எங்கள் மீது கருணை புரிந்தால்
فَمَن
யார்?
يُجِيرُ
காப்பாற்றுவார்
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களை
مِنْ عَذَابٍ
தண்டனையிலிருந்து
أَلِيمٍ
வலி தரக்கூடிய(து)

Qul ara'aytum in ahlaka niyal laahu wa mam ma'iya aw rahimanaa famai-yujeerul kaafireena min 'azaabin aleem

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: என்னையும், என்னுடன் இருப்பவர்களையும் (நீங்கள் விரும்புகின்றபடி) அல்லாஹ் அழித்து விட்டாலும் அல்லது அவன் எங்களுக்கு அருள் புரிந்தாலும் (அது எங்கள் விஷயம். ஆயினும்,) துன்புறுத்தும் வேதனையிலிருந்து நிராகரிக்கும் உங்களை பாதுகாப்பவர் யார் என்பதை(க் கவனித்து)ப் பார்த்தீர்களா?

Tafseer

قُلْ
கூறுவீராக!
هُوَ
அவன்தான்
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
ءَامَنَّا
நாங்கள் நம்பிக்கை கொண்டோம்
بِهِۦ
அவனை
وَعَلَيْهِ
இன்னும் அவன் மீதே
تَوَكَّلْنَاۖ
நாங்கள் நம்பிக்கை வைத்தோம்
فَسَتَعْلَمُونَ
விரைவில் அறிவீர்கள்
مَنْ هُوَ
வழிகேட்டில் உள்ளவர்களை
مُّبِينٍ
தெளிவான

Qul huwar rahmaanu aamannaa bihee wa 'alaihi tawakkalnaa fasata'lamoona man huwa fee dalaalim mubeen

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அவன்தான் ரஹ்மான். அவனையே நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம். அவனையே நாங்கள் நம்பியும் இருக்கின்றோம். ஆகவே, பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர்கள் யாரென்பதை அதிசீக்கிரத்தில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்."

Tafseer

قُلْ
கூறுவீராக
أَرَءَيْتُمْ
அறிவியுங்கள்
إِنْ أَصْبَحَ
சென்று விட்டால்
مَآؤُكُمْ
உங்கள் தண்ணீர்
غَوْرًا فَمَن
ஆழத்தில்/யார்
يَأْتِيكُم بِمَآءٍ
உங்களுக்கு தண்ணீரைக் கொண்டு வருவார்
مَّعِينٍۭ
மதுரமான

Qul ara'aytum in asbaha maaa'ukum ghawran famai yaateekum bimaaa'im ma'een

(பின்னும் நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(நீங்கள் குடிக்கும்) தண்ணீர் பூமிக்குள் வெகு ஆழத்தில் சென்றுவிட்டால், பிறகு தண்ணீரின் (வேறொரு) ஊற்றை உங்களுக்குக் கொண்டு வருபவன் யாரென்று கவனித்தீர்களா?

Tafseer