Skip to main content

فَلَا صَدَّقَ
உண்மைப்படுத்தவில்லை
وَلَا صَلَّىٰ
தொழவும் இல்லை

Falaa saddaqa wa laa sallaa

(அவனோ அல்லாஹ்வுடைய வசனங்களை) உண்மையாக்கவு மில்லை; தொழவுமில்லை.

Tafseer

وَلَٰكِن
எனினும்
كَذَّبَ
பொய்ப்பித்தான்
وَتَوَلَّىٰ
இன்னும் விலகிச் சென்றான்

Wa laakin kazzaba wa tawalla

ஆயினும் (அவன் அவைகளைப்) பொய்யாக்கி வைத்து(த் தொழாதும்) விலகிக்கொண்டான்.

Tafseer

ثُمَّ
பிறகு
ذَهَبَ
சென்றான்
إِلَىٰٓ أَهْلِهِۦ
தனது குடும்பத்தாரிடம்
يَتَمَطَّىٰٓ
கர்வம் கொண்டவனாக

Summa zahaba ilaaa ahlihee yatamatta

பின்னர், கர்வம்கொண்டு தன் குடும்பத்துடன் (தன் வீட்டிற்குச்) சென்றுவிட்டான்.

Tafseer

أَوْلَىٰ
கேடுதான்
لَكَ
உனக்கு
فَأَوْلَىٰ
இன்னும் கேடுதான்

Awlaa laka fa awlaa

(மனிதனே!) உனக்குக் கேடுதான்;

Tafseer

ثُمَّ
பிறகு(ம்)
أَوْلَىٰ
கேடுதான்
لَكَ
உனக்கு
فَأَوْلَىٰٓ
இன்னும் கேடுதான்

Summa awlaa laka fa awla

கேடுதான்! உனக்குக் கேட்டிற்கு மேல் கேடுதான்!!

Tafseer

أَيَحْسَبُ
எண்ணுகின்றானா
ٱلْإِنسَٰنُ
மனிதன்
أَن يُتْرَكَ
விட்டு விடப்படுவான் என்று
سُدًى
சும்மா

Ayahsabul insaanu anyytraka sudaa

(யாதொரு கேள்வியும் தம்மிடம்) கேட்காது விட்டுவிடப்படுவோம் என்று மனிதன் எண்ணிக்கொண்டானா?

Tafseer

أَلَمْ يَكُ
அவன் இருக்கவில்லையா?
نُطْفَةً
ஒரு துளி விந்தாக
مِّن مَّنِىٍّ
இந்திரியத்தின்
يُمْنَىٰ
இந்திரியம் செலுத்தப்படுகின்றது

Alam yaku nutfatam mim maniyyiny yumnaa

அவன் (கர்ப்பத்தில்) செலுத்தப்பட்ட ஓர் இந்திரியத் துளியாக இருக்கவில்லையா?

Tafseer

ثُمَّ
பிறகு
كَانَ
இருந்தான்
عَلَقَةً
கருவாக
فَخَلَقَ
ஆக, அவன் படைத்தான்
فَسَوَّىٰ
இன்னும் செம்மையாக ஆக்கினான்

Summa kaana 'alaqata fakhalaq fasawwaa

(இந்திரியமாக இருந்த) பின்னர், அவன் கருவாக மாறினான்(அவனை) அல்லாஹ்தான் படைத்து முழுமையான மனிதனாக ஆக்கிவைத்தான்.

Tafseer

فَجَعَلَ
இன்னும் ஆக்கினான்
مِنْهُ
அதிலிருந்து
ٱلزَّوْجَيْنِ
ஜோடிகளை
ٱلذَّكَرَ
ஆண்
وَٱلْأُنثَىٰٓ
இன்னும் பெண்

Faja'ala minhuz zawjayniz zakara wal unsaa

ஆண், பெண் ஜோடிகளையும் அதிலிருந்து உற்பத்தி செய்கின்றான்.

Tafseer

أَلَيْسَ
இல்லையா?
ذَٰلِكَ
இவன்
بِقَٰدِرٍ
ஆற்றல் உள்ளவனாக
عَلَىٰٓ أَن
உயிர்ப்பிப்பதற்கு
ٱلْمَوْتَىٰ
இறந்தவர்களை

Alaisa zaalika biqaadirin 'alaaa any yuhyiyal mawtaa

(இவ்வளவெல்லாம் செய்த) அவன் மரணித்தவர்களை உயிர்ப்பிக்க ஆற்றலுடையவன் அல்லவா?

Tafseer