Skip to main content

مَّآ أَشْهَدتُّهُمْ
நான் ஆஜராக்கவில்லை/அவர்களை
خَلْقَ
படைத்ததிலும்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
وَلَا خَلْقَ
இன்னும் படைத்ததிலும்
أَنفُسِهِمْ
அவர்களையே
وَمَا كُنتُ
இன்னும் நான் இருக்கவில்லை
مُتَّخِذَ
எடுத்துக் கொள்பவனாக
ٱلْمُضِلِّينَ
வழிகெடுப்பவர்களை
عَضُدًا
உதவியாளர்களாக

Maaa ash hattuhum khalqas samaawaati wal ardi wa laa khalqa anfusihim wa maa kuntu muttakizal mudilleena 'adudaa

நாம் வானங்களையும் பூமியையும் படைத்தபொழுது அவர்களை (உதவியாக) அழைக்கவில்லை. அன்றி, அந்த ஷைத்தான்களை (நாம்) படைத்தபொழுதும் (அவர்களில் சிலரை படைக்க சிலரை உதவியாக) நாம் அவர்களை அழைக்கவில்லை. வழி கெடுக்கும் இந்த ஷைத்தான்களை (எவ்விஷயத்திலும்) நாம் நம்முடைய சகாக்களாக ஆக்கிக் கொள்ளவில்லை.

Tafseer

وَيَوْمَ
நாளை
يَقُولُ
கூறுவான்
نَادُوا۟
அழையுங்கள்
شُرَكَآءِىَ
என் இணைகளை
ٱلَّذِينَ
எவர்கள்
زَعَمْتُمْ
பிதற்றினீர்கள்
فَدَعَوْهُمْ
அவற்றை அவர்கள் அழைப்பார்கள்
فَلَمْ يَسْتَجِيبُوا۟
பதிலளிக்கமாட்டாது
لَهُمْ
அவர்களுக்கு
وَجَعَلْنَا
இன்னும் ஆக்குவோம்
بَيْنَهُم
அவர்களுக்கு மத்தியில்
مَّوْبِقًا
ஓர் அழிவிடத்தை

Wa Yawma yaqoolu naadoo shurakaaa'i yal lazeena za'amtum fada'awhum falam yastajeeboo lahum wa ja'alnaa bainahum maw biqaa

(இறைவன், இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) "நீங்கள் எனக்குத் துணையானவை என எவைகளை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவைகளை நீங்கள் அழையுங்கள்" என்று கூறும் ஒரு நாளை (நபியே! நீங்கள் அவர்களுக்கு) ஞாபக மூட்டுங்கள். அவர்கள் அவைகளை அழைப்பார்கள். எனினும், அவை அவர்களுக்குப் பதில் கொடுக்கா. அன்றி, நாம் (அவை களுக்கும்) அவர்களுக்கும் இடையில் சந்திக்க முடியாத ஒரு தடையை ஏற்படுத்தி விடுவோம்.

Tafseer

وَرَءَا
பார்ப்பார்(கள்)
ٱلْمُجْرِمُونَ
குற்றவாளிகள்
ٱلنَّارَ
நரகத்தை
فَظَنُّوٓا۟
இன்னும் உறுதி கொள்வார்கள்
أَنَّهُم
நிச்சயம் தாங்கள்
مُّوَاقِعُوهَا
விழக்கூடியவர்கள்தான்/அதில்
وَلَمْ يَجِدُوا۟
இன்னும் காணமாட்டார்கள்
عَنْهَا
அதை விட்டு
مَصْرِفًا
விலகுமிடத்தை

Wa ra al mujrimoonan Naara fazannooo annahum muwaaqi'oohaa wa lam yajidoo 'anhaa masrifaa

குற்றவாளிகள் நரகத்தைக் காணும் சமயத்தில் "நிச்சயமாக அதில் விழுந்து விடுவோம்" என்று உறுதியாக எண்ணுவார்கள். அவர்கள் அதில் இருந்து தப்ப எந்த ஒரு வழியையும் காண மாட்டார்கள்.

Tafseer

وَلَقَدْ صَرَّفْنَا
விவரித்துவிட்டோம்
فِى هَٰذَا
இல்/இந்த
ٱلْقُرْءَانِ
குர்ஆன்
لِلنَّاسِ
மக்களுக்கு
مِن كُلِّ
இருந்து/எல்லா
مَثَلٍۚ
உதாரணம்
وَكَانَ
இருக்கிறான்
ٱلْإِنسَٰنُ
மனிதன்
أَكْثَرَ شَىْءٍ
மிக அதிகம்
جَدَلًا
வாதம்

Wa laqad sarrafnaa fee haazal quraani linnaasi mn kulli masal; wa kaanal insaanu aksara shai'in jadalaa

மனிதர்களுக்கு இந்தக் குர்ஆனில் ஒவ்வொரு உதாரணத்தையும் விவரித்திருக்கிறோம். எனினும், மனிதன்தான் அதிகமாக (வீண்) தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்.

Tafseer

وَمَا مَنَعَ
இன்னும் தடுக்கவில்லை
ٱلنَّاسَ
மக்களை
أَن يُؤْمِنُوٓا۟
அவர்கள் நம்பிக்கைகொள்வது
إِذْ
வந்த போது
جَآءَهُمُ
அவர்களுக்கு
ٱلْهُدَىٰ
நேர்வழி
وَيَسْتَغْفِرُوا۟
இன்னும் பாவமன்னிப்புக் கோருவதை
رَبَّهُمْ
அவர்களுடைய இறைவனிடம்
إِلَّآ أَن
தவிர/வருவதை/அவர்களுக்கு
سُنَّةُ
நடைமுறை
ٱلْأَوَّلِينَ
முன்னோரின்
أَوْ يَأْتِيَهُمُ
அல்லது/வருவதை/அவர்களுக்கு
ٱلْعَذَابُ
வேதனை
قُبُلًا
கண்முன்

Wa maa mana'an naasa any yu'minooo iz jaaa'ahumul hudaa wa yastaghfiroo Rabbahum illaaa an taatiyahum sunnatul awwaleena aw yaatiyahumul 'azaabu qubulaa

மனிதர்களிடம் நேரான வழி வந்ததன் பின்னர் அவர்கள் அதனை நம்பிக்கை கொண்டு தங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருவதைத் தடை செய்வதெல்லாம் முன் சென்றவர்களுக்கு நிகழ்ந்த(தைப் போன்ற அபாயகரமான) சம்பவம் இவர்களுக்கு நிகழவேண்டும் என்பதற்காக அல்லது இவர்கள் (கண்) முன் நம்முடைய வேதனை வரவேண்டும் என்பதற்காகவும் தான்.

Tafseer

وَمَا نُرْسِلُ
அனுப்ப மாட்டோம்
ٱلْمُرْسَلِينَ
தூதர்களை
إِلَّا مُبَشِّرِينَ
தவிர/நற்செய்தி கூறுபவர்களாக
وَمُنذِرِينَۚ
இன்னும் எச்சரிப்பவர்களாக
وَيُجَٰدِلُ
இன்னும் வாதிடுகிறார்(கள்)
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
بِٱلْبَٰطِلِ
அசத்தியத்தைக் கொண்டு
لِيُدْحِضُوا۟
அவர்கள் அழிப்பதற்காக
بِهِ
அதைக் கொண்டு
ٱلْحَقَّۖ
சத்தியத்தை
وَٱتَّخَذُوٓا۟
இன்னும் எடுத்துக்கொண்டனர்
ءَايَٰتِى
என் வசனங்களை
وَمَآ أُنذِرُوا۟
இன்னும் எச்சரிக்கப்பட்டவற்றை
هُزُوًا
கேலியாக

Wa maa nursilul mursaleena illaa mubashshireena wa munzireen; wa yujaadilul lazeena kafaroo bilbaatili liyudhidoo bihil haqqa wattakhazooo Aayaatee wa maaa unziroo huzuwaa

நற்செய்தி கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவுமே நாம் நம்முடைய தூதர்களை அனுப்பி வைத்திருக்கிறோம். எனினும், நிராகரிப்பவர்களோ (நம் தூதர்கள் கொண்டு வந்த) சத்தியத்தை அழித்துவிடக் கருதி வீணான தர்க்கங்கள் செய்ய ஆரம்பித்து நம்முடைய வசனங்களையும் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட (தண்டனை வருவ)தையும் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறார்கள்.

Tafseer

وَمَنْ
யார்?
أَظْلَمُ
மகா தீயவன்
مِمَّن ذُكِّرَ
எவனைவிட/அறிவுரை கூறப்பட்டான்
بِـَٔايَٰتِ
வசனங்களைக் கொண்டு
رَبِّهِۦ
தன் இறைவனின்
فَأَعْرَضَ
புறக்கணித்தான்
عَنْهَا
அவற்றை
وَنَسِىَ
இன்னும் மறந்தான்
مَا قَدَّمَتْ
எவற்றை/முற்படுத்தின
يَدَاهُۚ
தன் இரு கரங்கள்
إِنَّا
நிச்சயமாக நாம்
جَعَلْنَا
ஆக்கினோம்
عَلَىٰ قُلُوبِهِمْ
அவர்களின் உள்ளங்கள் மீது
أَكِنَّةً
தடுக்கும் மூடிகளை
أَن يَفْقَهُوهُ
அவர்கள் புரிவதை/அதை
وَفِىٓ ءَاذَانِهِمْ
இன்னும் அவர்களுடைய காதுகள் மீது
وَقْرًاۖ
கனத்தை
وَإِن تَدْعُهُمْ
அழைத்தால்/நீர் அவர்களை
إِلَى ٱلْهُدَىٰ
நேர்வழிக்கு
فَلَن يَهْتَدُوٓا۟
நேர்வழி பெறவே மாட்டார்கள்
إِذًا أَبَدًا
அப்போது/ஒருபோதும்

Wa man azlamu mimman zukkira bi ayaati Rabbihee fa-a'rada 'anhaa wa nasiya maa qaddamat yadaah; innaa ja'alnaa 'alaa quloobihim akinnatan any yafqahoohu wa feee aazaanihim waqraa; wa in tad'uhum ilal hudaa falany yahtadooo izan abadaa

எவன் தன் இறைவனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்ட சமயத்தில் அவற்றைப் புறக்கணித்து, தன் கைகளால் செய்த குற்றங்களை (முற்றிலும்) மறந்து விடுகின்றானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? (இந்த அநியாயக்காரர்கள்) யாதொன்றையும் அறிந்து கொள்ளாதவாறு நாம் அவர்களுடைய உள்ளங்களில் திரையையும், அவர்களுடைய காதுகளில் மந்தத்தையும் நிச்சயமாக ஆக்கிவிட்டோம். ஆதலால், (நபியே!) நீங்கள் அவர்களை நேரான வழியில் (எவ்வளவு வருந்தி) அழைத்தபோதிலும் ஒரு காலத்திலும் அவர்கள் நேரான வழிக்கு வரவே மாட்டார்கள்.

Tafseer

وَرَبُّكَ
உம் இறைவன்
ٱلْغَفُورُ
மகா மன்னிப்பாளன்
ذُو ٱلرَّحْمَةِۖ
கருணையுடையவன்
لَوْ يُؤَاخِذُهُم
பிடித்தால்/அவர்களை
بِمَا كَسَبُوا۟
அவர்கள் செய்தவற்றுக்காக
لَعَجَّلَ
தீவிரப்படுத்தியிருப்பான்
لَهُمُ
அவர்களுக்கு
ٱلْعَذَابَۚ
வேதனையை
بَل لَّهُم
மாறாக/அவர்களுக்கு
مَّوْعِدٌ
வாக்களிக்கப்பட்ட ஒரு நேரம்
لَّن يَجِدُوا۟
பெறவே மாட்டார்கள்
مِن دُونِهِۦ
அதிலிருந்து
مَوْئِلًا
ஒதுங்குமிடத்தை

Wa Rabbukal Ghafooru zur rahmati law yu'aakhi zuhum bimaa kasaboo la'ajala lahumul 'azaab; bal lahum maw'idul lany yajidoo min doonihee maw'ilaa

ஆனால், (நபியே!) உங்கள் இறைவன் மிக்க மன்னிப்பவனும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான். அவர்கள் செய்யும் (தீய) செயலின் காரணமாக அவன் அவர்களை (உடனுக்குடன்) பிடிப்பதாக இருந்தால் இது வரையில் அவர்களை வேதனை செய்தேயிருப்பான். எனினும், (அவர்களைத் தண்டிக்க) அவர் களுக்கு ஒரு தவணை உண்டு. அதற்குப் பின்னர் அவர்கள் தப்ப வழி காணமாட்டார்கள்.

Tafseer

وَتِلْكَ
அந்த
ٱلْقُرَىٰٓ
ஊர்கள்
أَهْلَكْنَٰهُمْ
அழித்தோம்/அவர்களை
لَمَّا ظَلَمُوا۟
அவர்கள் தீங்கிழைத்தபோது
وَجَعَلْنَا
இன்னும் ஆக்கினோம்
لِمَهْلِكِهِم
அவர்கள் அழிவதற்கு
مَّوْعِدًا
ஒரு தவணையை

Wa tkal quraaa ahlak nahum lammaa zulamoo wa ja'alnaa limahlikihim maw'idaa

பாவம் செய்துகொண்டிருந்த இத்தகைய ஊர்வாசிகள் அனைவரையும் நாம் அழித்துவிட்டோம். எனினும், அவர்களை அழிப்பதற்கும் நாம் ஒரு தவணையை ஏற்படுத்தி இருந்தோம். (அத்தவணை வந்த பின்னரே நாம் அவர்களை அழித்தோம்.)

Tafseer

وَإِذْ قَالَ
சமயம்/கூறினார்/மூஸா
لِفَتَىٰهُ
தன் வாலிபரை நோக்கி
لَآ أَبْرَحُ
சென்று கொண்டே இருப்பேன்
حَتَّىٰٓ
வரை
أَبْلُغَ
அடைவேன்
مَجْمَعَ
இணைகின்ற இடத்தை
ٱلْبَحْرَيْنِ
இரு கடல்களும்
أَوْ
அல்லது
أَمْضِىَ
நடந்து கொண்டே இருப்பேன்
حُقُبًا
நீண்டதொரு காலம்

Wa iz qaalaa Moosaa lifataahu laaa abrahu hattaaa ablugha majma'al bahrayni aw amdiya huqubaa

மூஸா தன்னுடன் இருந்த வாலிபனை நோக்கி "இரு கடல்களும் சந்திக்கும் இடத்தை நான் அடையும் வரையில் செல்வேன் அல்லது வருடக்கணக்கில் (இப்படியே) நான் நடந்துகொண்டே இருப்பேன்" என்று கூறியதை (நபியே! அவர் களுக்கு) நீங்கள் ஞாபகமூட்டுங்கள்.

Tafseer