Skip to main content

وَٱعْلَمُوٓا۟
அறிந்து கொள்ளுங்கள்
أَنَّمَا
நிச்சயமாக எது
غَنِمْتُم
வென்றீர்கள்
مِّن شَىْءٍ
ஒரு பொருள்
فَأَنَّ
நிச்சயமாக
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
خُمُسَهُۥ
அதில் ஐந்தில் ஒன்று
وَلِلرَّسُولِ
இன்னும் தூதருக்கு
وَلِذِى ٱلْقُرْبَىٰ
இன்னும் உறவினர்களுக்கு
وَٱلْيَتَٰمَىٰ
இன்னும் அநாதைகளுக்கு
وَٱلْمَسَٰكِينِ
இன்னும் ஏழைகளுக்கு
وَٱبْنِ ٱلسَّبِيلِ
இன்னும் பயணிகளுக்கு
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ءَامَنتُم
நம்பிக்கை கொண்டவர்களாக
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَمَآ أَنزَلْنَا
இன்னும் எதை இறக்கினோம்
عَلَىٰ عَبْدِنَا
நம் அடியார் மீது
يَوْمَ
நாளில்
ٱلْفُرْقَانِ
பிரித்தறிவித்த
يَوْمَ
நாளில்
ٱلْتَقَى
சந்தித்தார்(கள்)
ٱلْجَمْعَانِۗ
இரு கூட்டங்கள், இரு படைகள்
وَٱللَّهُ
நிச்சயமாகஅல்லாஹ்
عَلَىٰ
மீது
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின்
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Wa'lamooo annamaa ghanimtum min sha'in fa anna lillaahi khumusahoo wa lir Rasooli wa lizil qurba walyataamaa walmasaakeeni wabnis sabeeli in kuntum aamantum billaahi wa maaa anzalnaa 'ala 'abdinaa yawmal Furqaani yawmaltaqal jam'aan; wal laahu 'alaa kulli shai'in Qadeer

(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு போரில் கிடைத்த எந்தப் பொருளிலும் ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும், (அவருடைய) பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், பயணிகளுக்கும் உரித்தானது. உண்மையாகவே நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டிருப்பதுடன், இரு படைகளும் சந்தித்து (முடிவான) தீர்ப்பளித்த (பத்ரு) நாளில் நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை அவன்தான் இறக்கி வைத்தான் என்பதையும் நீங்கள் நம்புபவர்களாக இருந்தால், உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.

Tafseer

إِذْ
சமயம்
أَنتُم
நீங்கள்
بِٱلْعُدْوَةِ
பள்ளத்தாக்கில்
ٱلدُّنْيَا
சமீபமானது
وَهُم
அவர்கள்
بِٱلْعُدْوَةِ
பள்ளத்தாக்கில்
ٱلْقُصْوَىٰ
தூரமானது
وَٱلرَّكْبُ
வாகனக்காரர்கள்
أَسْفَلَ
கீழே
مِنكُمْۚ
உங்களுக்கு
وَلَوْ تَوَاعَدتُّمْ
நீங்கள் வாக்குறுதி செய்து கொண்டிருந்தால்
لَٱخْتَلَفْتُمْ
தவறிழைத்திருப்பீர்கள்
فِى ٱلْمِيعَٰدِۙ
குறிப்பிட்ட நேரத்தில்
وَلَٰكِن
எனினும்
لِّيَقْضِىَ
நிறைவேற்றுவதற்காக
ٱللَّهُ
அல்லாஹ்
أَمْرًا
ஒரு காரியத்தை
كَانَ
இருக்கின்றது
مَفْعُولًا
முடிவுசெய்யப்பட்டதாக
لِّيَهْلِكَ
அழிவதற்காக
مَنْ
எவன்
هَلَكَ
அழிந்தான்
عَنۢ بَيِّنَةٍ
ஆதாரத்துடன்
وَيَحْيَىٰ
இன்னும் வாழ்வதற்காக
مَنْ
எவன்
حَىَّ
வாழ்ந்தான்
عَنۢ بَيِّنَةٍۗ
ஆதாரத்துடன்
وَإِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்தான்
لَسَمِيعٌ
நன்குசெவியுறுபவன்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Iz antum bil'udwatid dunyaa wa hum bil'udwatil quswaa warrakbu asfala minkum; wa law tawaa'attum lakhtalaftum fil mee'aadi wa laakil liyaqdiyal laahu amran kaana maf'oolal liyahlika man halaka 'am baiyinatinw wa yahyaa man haiya 'am baiyinah; wa innal laaha la Samee'un 'Aleem

நீங்கள் ("பத்ரு" போர்க்களத்தில் மதீனாவுக்குச்) சமீபமாக உள்ள பள்ளத்தாக்கிலும், அவர்கள் (உங்களுக்கு எதிர்புறமுள்ள) தூரமான கோடியிலும், (வர்த்தகர்களாகிய) வாகனக்காரர்கள் உங்களுக்குக் கீழ்ப்புறத்திலும் இருந்ததை நீங்கள் நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் (சந்திக்கும் காலத்தையும் இடத்தையும் குறிப்பிட்டு) வாக்குறுதி செய்து கொண்டிருந்த போதிலும் (நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் அங்கு வந்து சேர்ந்து) அவ்வாக்குறுதியை நிறைவேற்றி வைப்பதில் நீங்கள் (ஏதும்) தவறிழைத்தே இருப்பீர்கள். எனினும், அல்லாஹ் முடிவு செய்து விட்ட காரியம் நடந்தேறுவதற்காக (உங்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் அங்கு ஒன்று சேர்த்தான்.) அழிந்தவர்கள் தக்க ஆதாரத்துடன் அழிவதற்காகவும், (தப்பிப்) பிழைத்தவர்கள் தக்க ஆதாரத்தைக் கொண்டே தப்புவதற்காகவும் (அல்லாஹ் இவ்வாறு செய்தான்.) நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

إِذْ يُرِيكَهُمُ
சமயம்/காண்பிக்கிறான்/உமக்கு/அவர்களை
ٱللَّهُ
அல்லாஹ்
فِى مَنَامِكَ
உமது கனவில்
قَلِيلًاۖ
குறைவாக
وَلَوْ أَرَىٰكَهُمْ
அவன் காண்பித்திருந்தால் உமக்கு/அவர்களை
كَثِيرًا
அதிகமானவர்களாக
لَّفَشِلْتُمْ
நீங்கள் துணிவிழந்திருப்பீர்கள்
وَلَتَنَٰزَعْتُمْ
இன்னும் தர்க்கித்திருப்பீர்கள்
فِى ٱلْأَمْرِ
காரியத்தில்
وَلَٰكِنَّ
என்றாலும் நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
سَلَّمَۗ
காப்பாற்றினான்
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
بِذَاتِ ٱلصُّدُورِ
நெஞ்சங்களில் உள்ளவற்றை

Iz yureekahumul laahu fee manaamika qaleela; wa law araakahum kaseeral lafashiltum wa latanaaza'tum fil amri wa laakinnal laaha sallam; innahoo 'aleemum bizaatis sudoor

(நபியே!) உங்களுடைய கனவில் அல்லாஹ், அவர்களை (தொகையில்) குறைத்துக் காண்பித்ததையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள். அவர்களை (தொகையில்) அதிகப்படுத்தி உங்களுக்குக் காண்பித்திருந்தால் நீங்களும் மற்ற நம்பிக்கையாளர்களும் தைரியமிழந்து போர் செய்வதைப் பற்றி உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு இருப்பீர்கள். எனினும், அல்லாஹ் (உங்களை) காப்பாற்றினான். நிச்சயமாக அவன், உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்.

Tafseer

وَإِذْ
போது
يُرِيكُمُوهُمْ
காட்டுகிறான்/உங்களுக்கு அவர்களை
إِذِ
போது
ٱلْتَقَيْتُمْ
நீங்கள் சந்தித்தீர்கள்
فِىٓ أَعْيُنِكُمْ
உங்கள் கண்களில்
قَلِيلًا
குறைவாக
وَيُقَلِّلُكُمْ
இன்னும் குறைவாக காட்டுகிறான்/உங்களை
فِىٓ أَعْيُنِهِمْ
அவர்களுடைய கண்களில்
لِيَقْضِىَ
நிறைவேற்றுவதற்காக
ٱللَّهُ
அல்லாஹ்
أَمْرًا
ஒரு காரியத்தை
كَانَ
இருக்கின்றது
مَفْعُولًاۗ
முடிவு செய்யப்பட்டதாக
وَإِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கமே
تُرْجَعُ
திருப்பப்படும்
ٱلْأُمُورُ
காரியங்கள்

Wa iz yureekumoohum izil taqaitum feee a'yunikum qaleelanw wa yuqallilukum feee a'yunihim liyaqdiyal laahu amran kaana maf'oolaa; wa ilal laahi turja'ul umoor

அவர்களும் நீங்களும் சந்தித்துக்கொண்ட சமயத்தில், அவர்களுடைய தொகையை உங்கள் கண்களுக்குக் குறைத்தும், உங்களுடைய தொகையை அவர்களுடைய கண்களுக்குக் குறைத்தும் காண்பித்ததெல்லாம், அல்லாஹ் முடிவு செய்த காரியம் நடைபெற்று (அவர்களை அழித்து)த் தீருவதற்காகத்தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்விடமே எல்லா காரியங்களும் சென்று முடிவடைகின்றன.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
إِذَا لَقِيتُمْ
நீங்கள் சந்தித்தால்
فِئَةً
ஒரு கூட்டத்தை
فَٱثْبُتُوا۟
உறுதியாக இருங்கள்
وَٱذْكُرُوا۟
நினைவு கூருங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
كَثِيرًا
அதிகமாக
لَّعَلَّكُمْ تُفْلِحُونَ
நீங்கள் வெற்றி பெறுவதற்காக

Yaaa aiyuhal lazeena aamanooo izaa laqeetum fi'atan fasbutoo wazkurul laaha kaseeral la'allakum tuflihoon

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (போரின்போது எதிரியின்) கூட்டத்தைச் சந்தித்தால் (கலக்கமுறாது) உறுதியாக (எதிர்த்து) நின்று, அல்லாஹ்வின் திருப்பெயரை நீங்கள் அதிகமாக (உரக்க) சப்தமிட்டுக் கூறுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.

Tafseer

وَأَطِيعُوا۟
இன்னும் கீழ்ப்படியுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கும்
وَرَسُولَهُۥ
இன்னும் அவனுடைய தூதருக்கும்
وَلَا تَنَٰزَعُوا۟
இன்னும் தர்க்கிக்காதீர்கள்
فَتَفْشَلُوا۟
அவ்வாறாயின் நீங்கள் துணிவிழப்பீர்கள்
وَتَذْهَبَ
சென்றுவிடும்
رِيحُكُمْۖ
உங்கள் ஆற்றல்
وَٱصْبِرُوٓا۟ۚ
பொறுத்திருங்கள்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்/உடன்
ٱلصَّٰبِرِينَ
பொறுமையாளர்கள்

Wa atee'ul laaha wa Rasoolahoo wa laa tanaaza'oo fatafshaloo wa tazhaba reehukum wasbiroo; innal laaha ma'as saabireen

அன்றி, நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்ப(ட்)டு (உங்களுக்குள் ஒற்றுமையாயிரு)ங்கள். உங்களுக்குள் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் தைரியத்தை இழந்து, உங்கள் சக்தி (ஆற்றல்) போய்விடும். ஆகவே, நீங்கள் (கஷ்டங்களைச் சகித்துக்கொண்டு) பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.

Tafseer

وَلَا تَكُونُوا۟
ஆகிவிடாதீர்கள்
كَٱلَّذِينَ
எவர்களைப் போல்
خَرَجُوا۟
புறப்பட்டனர்
مِن
இருந்து
دِيَٰرِهِم
தங்கள் இல்லங்கள்
بَطَرًا
பெருமைக்காக
وَرِئَآءَ
இன்னும் காண்பிப்பதற்காக
ٱلنَّاسِ
மக்களுக்கு
وَيَصُدُّونَ
இன்னும் தடுப்பார்கள்
عَن سَبِيلِ
பாதையை விட்டு
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
وَٱللَّهُ
அல்லாஹ்
بِمَا
எவற்றை
يَعْمَلُونَ
செய்வார்கள்
مُحِيطٌ
சூழ்ந்திருப்பவன்

Wa laa takoonoo kallazeena kharajoo min diyaarihim bataranw wa ri'aaa'an naasi wa yasuddoona 'an sabeelil laah; wallaahu bimaa ya'maloona muheet

பெருமைக்காகவும் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து (முஸ்லிம்களை எதிர்க்க "பத்ரு" போருக்குப்) புறப்பட்டும், மக்களை அல்லாஹ்வுடைய பாதையில் செல்வதைத் தடை செய்துகொண்டும் இருந்தவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். அல்லாஹ் அவர்களுடைய செயல்களைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றான்.

Tafseer

وَإِذْ
சமயம்
زَيَّنَ
அலங்கரித்தான்
لَهُمُ
அவர்களுக்கு
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
أَعْمَٰلَهُمْ
அவர்களுடைய செயல்களை
وَقَالَ
இன்னும் கூறினான்
لَا
அறவே இல்லை
غَالِبَ
வெல்பவர்
لَكُمُ
உங்களை
ٱلْيَوْمَ
இன்று
مِنَ ٱلنَّاسِ
மக்களில்
وَإِنِّى
நிச்சயமாக நான்
جَارٌ
துணை
لَّكُمْۖ
உங்களுக்கு
فَلَمَّا
போது
تَرَآءَتِ
பார்த்தன ஒன்றுக்கொன்று
ٱلْفِئَتَانِ
இரு கூட்டங்கள்
نَكَصَ
திரும்பினான்
عَلَىٰ عَقِبَيْهِ
தன் இரு குதிங்கால்கள் மீது
وَقَالَ
இன்னும் கூறினான்
إِنِّى
நிச்சயமாக நான்
بَرِىٓءٌ
விலகியவன்
مِّنكُمْ
உங்களை விட்டு
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَرَىٰ
பார்க்கிறேன்
مَا لَا
எதை/நீங்கள் பார்க்க மாட்டீர்கள்
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَخَافُ
பயப்படுகிறேன்
ٱللَّهَۚ
அல்லாஹ்வை
وَٱللَّهُ
அல்லாஹ்
شَدِيدُ ٱلْعِقَابِ
தண்டிப்பதில் கடுமையானவன்

Wa iz zaiyana lahumush shaitaanu a'ma alahum wa qaala laa ghaaliba lakumul yawma minan naasi wa innee jaarul lakum falammaa taraaa'atil fi'ataani nakasa 'alaa aqibaihi wa qaala innee bareee'um minkum innee araa maa laa tarawna inneee akhaaful laah; wallaahu shadeedul 'iqaab

ஷைத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து "எம்மனிதராலும் இன்று உங்களை ஜெயிக்க முடியாது; நிச்சயமாக நானும் உங்களுக்கு(ப் பக்க) துணையாக நிற்கின்றேன்" என்று கூறிக்கொண்டிருந்ததையும் (நபியே!) நீங்கள் நினைத்துப் பாருங்கள். (இவ்வாறு கூறிக்கொண்டிருந்த) அவன், இரு படைகளும் நேருக்கு நேர் சந்திக்கவே புறங்காட்டி (ஓடி) பின்சென்று "நிச்சயமாக நான் உங்களைவிட்டு விலகிக் கொண்டேன். நீங்கள் பார்க்கமுடியாத ஒன்றை நான் பார்க்கின்றேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்குப் பயப்படுகின்றேன்; வேதனை செய்வதில் அல்லாஹ் மிகக் கடுமையானவன்" என்று கூறினான்.

Tafseer

إِذْ
போது
يَقُولُ
கூறினார்(கள்)
ٱلْمُنَٰفِقُونَ
நயவஞ்சகர்கள்
وَٱلَّذِينَ
எவர்கள்
فِى قُلُوبِهِم
தங்கள் உள்ளங்களில்
مَّرَضٌ
நோய்
غَرَّ
மயக்கி விட்டது
هَٰٓؤُلَآءِ
இவர்களை
دِينُهُمْۗ
இவர்களுடைய மார்க்கம்
وَمَن
எவர்
يَتَوَكَّلْ
நம்பிக்கை வைப்பார்
عَلَى ٱللَّهِ
அல்லாஹ் மீது
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
عَزِيزٌ
மிகைத்தவன்
حَكِيمٌ
ஞானவான்

Iz yaqoolul munaafiqoona wallazeena fee quloobihim maradun gharra haaa'ulaaa'i deenuhum; wa mai yatawakkal 'alal laahi fa innal laaha 'azee zun Hakeem

(உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்) நயவஞ்சகர் களும், உள்ளங்களில் (நிராகரிப்பு என்னும்) நோயுள்ளவர்களும், (நம்பிக்கையாளர்களைச் சுட்டிக் காண்பித்து) "இவர்களை இவர் களுடைய மார்க்கம் மயக்கிவிட்டது" என்று கூறிக்கொண்டிருந் ததையும் (நபியே!) நீங்கள் நினைத்துப் பாருங்கள். எவர் அல்லாஹ்விடமே பொறுப்பு சாட்டுகிறாரோ (அவரே வெற்றி அடைந்தவர்.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَلَوْ تَرَىٰٓ
நீர் பார்த்தால்
إِذْ
போது
يَتَوَفَّى
உயிர் கைப்பற்றுவார்(கள்)
ٱلَّذِينَ كَفَرُوا۟ۙ
நிராகரித்தவர்களை
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
يَضْرِبُونَ
அடித்தவர்களாக
وُجُوهَهُمْ
அவர்களுடைய முகங்களில்
وَأَدْبَٰرَهُمْ
இன்னும் அவர்களுடைய முதுகுகளில்
وَذُوقُوا۟
இன்னும் சுவையுங்கள்
عَذَابَ
வேதனையை
ٱلْحَرِيقِ
எரிக்கக்கூடியது

Wa law taraaa iz yatawaf fal lazeena kafarul malaaa'ikatu yadriboona wujoohahum wa adbaarahum wa zooqoo 'azaabal hareeq

மலக்குகள் நிராகரிப்பவ(ரின் உயி)ர்களைக் கைப்பற்றும் சமயத்தில், அவர்களின் முகங்களிலும் முதுகுகளிலும் அடித்து (நரகத்திற்கு ஓட்டிச் சென்று) "எரிக்கும் (நரக) வேதனையை சுவைத்துப் பாருங்கள்" என்று கூறுவதை நீங்கள் பார்க்க வேண்டாமா?

Tafseer