Skip to main content

رَبِّ
என் இறைவா
قَدْ ءَاتَيْتَنِى
திட்டமாக/எனக்கு தந்தாய்
مِنَ ٱلْمُلْكِ
ஆட்சியை
وَعَلَّمْتَنِى
இன்னும் கற்பித்தாய்/எனக்கு
مِن تَأْوِيلِ
விளக்கத்தை
ٱلْأَحَادِيثِۚ
பேச்சுகளின்
فَاطِرَ
படைத்தவனே
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை(யும்)
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியை(யும்)
أَنتَ وَلِىِّۦ
நீ என் பாதுகாவலன்
فِى ٱلدُّنْيَا
இம்மையில்
وَٱلْءَاخِرَةِۖ
இன்னும் மறுமை
تَوَفَّنِى
உயிர் கைப்பற்றிக் கொள்/என்னை
مُسْلِمًا
முஸ்லிமாக
وَأَلْحِقْنِى
இன்னும் சேர்த்து விடு/என்னை
بِٱلصَّٰلِحِينَ
நல்லவர்களுடன்

Rabbi qad aataitanee minal mulki wa 'allamtanee min taaweelil ahaadees; faati ras samaawaati wal ardi Anta waliyyee fid dunyaa wal Aakhirati tawaffanee muslimanw wa alhiqnee bissaaliheen

(அன்றி) "என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு ஓர் ஆட்சியையும் தந்தருள்புரிந்து, கனவுகளின் வியாக்கியானங் களையும் எனக்குக் கற்பித்தாய். வானங்களையும் பூமியையும் நீதான் படைத்தாய். இம்மையிலும், மறுமையிலும் என்னை பாதுகாப்பவனும் நீதான். முற்றிலும் (உனக்கு) வழிப்பட்டவனாகவே என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! நல்லடியார் கூட்டத்திலும் என்னை நீ சேர்த்து விடுவாயாக!" (என்று பிரார்த்தித்தார்.)

Tafseer

ذَٰلِكَ مِنْ
இவை/விஷயங்களில்
ٱلْغَيْبِ
மறைவான
نُوحِيهِ
வஹீ அறிவிக்கிறோம்/இவற்றை
إِلَيْكَۖ
உமக்கு
وَمَا كُنتَ
நீர் இருக்கவில்லை
لَدَيْهِمْ
அவர்களிடம்
إِذْ
போது
أَجْمَعُوٓا۟
ஒருமித்து முடிவெடுத்தனர்
أَمْرَهُمْ وَهُمْ
தங்கள்காரியத்தில்/அவர்கள்
يَمْكُرُونَ
சூழ்ச்சி செய்கின்றனர்

Zaalika min ambaaa'il ghaibi nooheehi ilaika wa maa kunta ladaihim iz ajma'ooo amrahum wa hum yamkuroon

(நபியே) இது (நீங்கள் அறியாத) மறைவான விஷயங்களில் உள்ளதாகும். அவர்கள் சூழ்ச்சி செய்து (யூஸுஃபைக் கிணற்றில் தள்ள வேண்டுமென்ற) தங்கள் திட்டத்தை வகுத்தபொழுது நீங்கள் அவர்களுடன் இருக்கவில்லை. (எனினும்) இவைகளை நாம் உங்களுக்கு வஹீ மூலமே அறிவித்தோம்.

Tafseer

وَمَآ
இல்லை
أَكْثَرُ
அதிகமானவர்(கள்)
ٱلنَّاسِ
மக்களில்
وَلَوْ حَرَصْتَ
நீர் பேராசைப்பட்டாலும்
بِمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக

Wa maa aksarun naasi wa law harasta bimu'mineen

நீங்கள் எவ்வளவுதான் விரும்பியபோதிலும் (அம்)மனிதரில் பெரும்பாலானவர்கள் (உங்களை நபி என்று) நம்பவே மாட்டார்கள்.

Tafseer

وَمَا تَسْـَٔلُهُمْ
நீர் கேட்பதில்லை/அவர்களிடம்
عَلَيْهِ
இதற்காக
مِنْ أَجْرٍۚ
ஒரு கூலியையும்
إِنْ هُوَ
இல்லை/இது
إِلَّا
தவிர
ذِكْرٌ
அறிவுரை
لِّلْعَٰلَمِينَ
அகிலகத்தார்களுக்கு

Wa maa tas'aluhum 'alaihi min ajr; in huwa illaa zikrul lil'aalameen

இதற்காக (நீங்கள் அவர்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்பது இல்லை. உலகத்தார் அனைவருக்கும் இது ஒரு நல்ல படிப்பினையே அன்றி வேறில்லை.

Tafseer

وَكَأَيِّن
எத்தனையோ
مِّنْ ءَايَةٍ
அத்தாட்சிகள்
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்/இன்னும் பூமி
يَمُرُّونَ
செல்கின்றனர்
عَلَيْهَا
அவற்றின் அருகே
وَهُمْ
அவர்களோ
عَنْهَا
அவற்றை
مُعْرِضُونَ
புறக்கணிப்பவர்களாக

Wa ka ayyim min Aayatin fis samaawaati wal ardi yamurroona 'alaihaa wa hum 'anhaa mu'ridoon

(இவ்வாறே) வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன. அவற்றின் முன் அவர்கள் (அனு தினமும்) செல்கின்றனர். எனினும், அவர்கள் அவற்றை (சிந்திக்காது) புறக்கணித்தே விடுகின்றனர்.

Tafseer

وَمَا يُؤْمِنُ
நம்பிக்கை கொள்ள மாட்டார்(கள்)
أَكْثَرُهُم
அதிகமானவர்(கள்) அவர்களில்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
إِلَّا
தவிர
وَهُم
அவர்கள்
مُّشْرِكُونَ
இணைவைப்பவர்கள்

Wa maa yu'minu aksaru hum billaahi illaa wa hum mushrikoon

அவர்களில் பெரும்பாலானவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்லை. (அவ்வாறு அவர்களில் எவரேனும் நம்பிக்கை கொள்ளாதபோதிலும்) அவனுக்கு இணையும் வைக்கின்றனர்.

Tafseer

أَفَأَمِنُوٓا۟
அச்சமற்றுவிட்டனரா?
أَن تَأْتِيَهُمْ
வருவதை/அவர்களுக்கு
غَٰشِيَةٌ
சூழக்கூடியது
مِّنْ عَذَابِ
வேதனையிலிருந்து
ٱللَّهِ
அல்லாஹ்வின்
أَوْ تَأْتِيَهُمُ
அவர்கள்/வருவதை/அவர்களுக்கு
ٱلسَّاعَةُ
(முடிவு) காலம்
بَغْتَةً
திடீரென
وَهُمْ
அவர்கள்
لَا يَشْعُرُونَ
அறியமாட்டார்கள்

Afa aminooo an taatiya hum ghaashiyatum min 'azaabil laahi aw taatiyahumus Saa'atu baghtatanw wa hum laa yash'uroon

(அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களிடம் வராதென்றோ அல்லது அவர்கள் அறியாத நிலைமையில் திடுகூறாய் (அவர்களுடைய) முடிவு காலம் அவர்களுக்கு வராதென்றோ அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா?

Tafseer

قُلْ
கூறுவீராக
هَٰذِهِۦ
இது
سَبِيلِىٓ
என் வழி
أَدْعُوٓا۟
அழைக்கின்றேன் (அழைக்கின்றோம்)
إِلَى
பக்கம்
ٱللَّهِۚ
அல்லாஹ்
عَلَىٰ
மீது
بَصِيرَةٍ
தெளிவான அறிவு
أَنَا۠
நான்
وَمَنِ
இன்னும் எவர்
ٱتَّبَعَنِىۖ
பின்பற்றினார்/என்னை
وَسُبْحَٰنَ
மிகப் பரிசுத்தமானவன்
ٱللَّهِ
அல்லாஹ்
وَمَآ أَنَا۠
இல்லை/நான்
مِنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்

Qul haazihee sabeeleee ad'ooo ilal laah; 'alaa baseera tin ana wa manit taba'anee wa Subhaanal laahi wa maaa ana minal mushrikeen

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "இதுவே எனது (நேரான) வழி. நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். தெளிவான ஆதாரத்தின் மீதே நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (இணை துணைகளை விட்டு) அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். ஆகவே, (அவனுக்கு) இணை வைப்பவர்களில் நானும் ஒருவனல்ல."

Tafseer

وَمَآ أَرْسَلْنَا
நாம் அனுப்பவில்லை
مِن قَبْلِكَ
உமக்கு முன்னர்
إِلَّا
தவிர
رِجَالًا
ஆண்களை
نُّوحِىٓ
வஹீ அறிவிப்போம்
إِلَيْهِم
அவர்களுக்கு
مِّنْ أَهْلِ
ஊர்வாசிகளில்
أَفَلَمْ يَسِيرُوا۟
அவர்கள் செல்லவில்லையா?
فِى ٱلْأَرْضِ
பூமியில்
فَيَنظُرُوا۟
பார்ப்பார்கள்
كَيْفَ
எப்படி?
كَانَ
இருந்தது
عَٰقِبَةُ
முடிவு
ٱلَّذِينَ
எவர்கள்
مِن قَبْلِهِمْۗ
இவர்களுக்கு முன்னர்
وَلَدَارُ
வீடுதான்
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
خَيْرٌ
மிக மேலானது
لِّلَّذِينَ
எவர்களுக்கு
ٱتَّقَوْا۟ۗ
அஞ்சினார்கள்
أَفَلَا تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிய வேண்டாமா?

Wa maaa arsalnaa min qablika illaa rijaalan nooheee ilaihim min ahlil quraa; afalam yaseeroo fil ardi fa yanzuroo kaifa kaana 'aaqibatul lazeena min qablihim; wa la Daarul Aakhirati Khairul lillazeenat taqaw; afalaa ta'qiloon

உங்களுக்கு முன்னர் பற்பல ஊராருக்கும் நாம் அனுப்பிய தூதர்கள் அவ்வூர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை. எனினும், அவர்களுக்கு (நம்முடைய கட்டளைகளை) வஹீ மூலம் அறிவித்தோம். இவர்கள் பூமியில் பிரயாணம் செய்யவில்லையா? (அவ்வாறு செய்தால்) இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை இவர்கள் கண்டுகொள்வார்கள். மறுமையின் வீடுதான் இறைஅச்சம் உடையவர்களுக்கு மிக்க மேலானது. இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?

Tafseer

حَتَّىٰٓ
இறுதியாக
إِذَا ٱسْتَيْـَٔسَ
போது/நிராசையடைந்தார்(கள்)
ٱلرُّسُلُ
தூதர்கள்
وَظَنُّوٓا۟
இன்னும் எண்ணினர்
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
قَدْ كُذِبُوا۟
பொய்ப்பிக்கப்பட்டனர்
جَآءَهُمْ
வந்தது அவர்களை
نَصْرُنَا
நம் உதவி
فَنُجِّىَ
பாதுகாக்கப்பட்டனர்
مَن نَّشَآءُۖ
எவர்/நாடுகின்றோம்
وَلَا يُرَدُّ
இன்னும் திருப்பப்படாது
بَأْسُنَا
நம் தண்டனை
عَنِ ٱلْقَوْمِ
சமுதாயத்தை விட்டு
ٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகள்,பாவிகள்

Hattaaa izas tai'asar Rusulu wa zannooo annahum qad kuziboo jaaa'ahum nas runaa fanujjiya man nashaaa'u wa laa yuraddu baasunna 'anil qawmil mujrimeen

நம் தூதர்கள் (தாங்கள்) பொய்யாக்கப்பட்டு விட்டதாக நம்பிக்கை இழந்துவிடும் வரையிலும் (அவ்வக்கிரமக்காரர்களை நாம் விட்டு வைத்தோம். பின்னர்) நம் உதவி அவர்களை வந்தடைந்தது. நாம் நாடியவர்கள் பாதுகாக்கப்பட்டனர். நம் வேதனையை குற்றம் செய்யும் மக்களை விட்டு எவராலும் நீக்கிவிட முடியாது.

Tafseer