Skip to main content

ٱرْجِعُوٓا۟
திரும்பிச்செல்லுங்கள்
إِلَىٰٓ أَبِيكُمْ
உங்கள் தந்தையிடம்
فَقُولُوا۟
இன்னும் கூறுங்கள்
يَٰٓأَبَانَآ
எங்கள் தந்தையே
إِنَّ
நிச்சயமாக
ٱبْنَكَ
உம் மகன்
سَرَقَ
திருடினான்
وَمَا
சாட்சி பகரவில்லை
شَهِدْنَآ
சாட்சி பகரவில்லை நாங்கள்
إِلَّا
தவிர
بِمَا عَلِمْنَا
நாங்கள் அறிந்ததைக் கொண்டு
وَمَا كُنَّا
நாங்கள் இருக்கவில்லை
لِلْغَيْبِ
மறைவானவற்றை
حَٰفِظِينَ
பாதுகாப்பவர்களாக

Irji'ooo ilaaa abeekum faqooloo yaaa abaanaaa innab naka saraq; wa maa shahidnaaa illaa bimaa 'alimnaa wa maa kunnaa lilghaibi haafizeen

(மேலும் அவர்களை நோக்கி) "நீங்கள் (அனைவரும்) உங்கள் தந்தையிடம் திரும்பச் சென்று, எங்கள் தந்தையே! உங்கள் மகன் (புன்யாமீன்) மெய்யாகவே திருடிவிட்டான். உண்மையாகவே எங்களுக்குத் தெரிந்ததையே அன்றி (வேறொன்றும்) கூறவில்லை. மறைவாக நடைபெற்ற (இக்காரியத்)தில் இருந்து (அவரை) பாதுகாத்துக் கொள்ள எங்களால் முடியாமலாகி விட்டது என்றும்;

Tafseer

وَسْـَٔلِ
நீர் கேட்பீராக
ٱلْقَرْيَةَ
ஊரை
ٱلَّتِى
எது
كُنَّا
நாங்கள் இருந்தோம்
فِيهَا
அதில்
وَٱلْعِيرَ
இன்னும் பயணக் கூட்டம்
ٱلَّتِىٓ
எது
أَقْبَلْنَا
வந்தோம்
فِيهَاۖ
அதில்
وَإِنَّا
நிச்சயமாக நாங்கள்
لَصَٰدِقُونَ
உண்மையாளர்கள்தான்

Was'alil qaryatal latee kunnaa feehaa wal'eeral lateee aqbalnaa feehaa wa innaa lasaadiqoon

(நாங்கள் சொல்வதை நீங்கள் நம்பாவிட்டால் நாங்கள் சென்றிருந்த அவ்வூராரையும் எங்களுடன் வந்த ஒட்டகக் கூட்டத்தினரையும் நீங்கள் கே(ட்டறிந்து கொள்)ளுங்கள். நிச்சயமாக நாங்கள் உண்மையே கூறுகிறோம்" (என்று சொல்லும்படியாகக் கூறி அவர்களை அனுப்பிவிட்டு, தான் மட்டும் யூஸுஃபிடமே இருந்து கொண்டார்.)

Tafseer

قَالَ
கூறினார்
بَلْ
மாறாக
سَوَّلَتْ
அலங்கரித்தன
لَكُمْ
உங்களுக்கு
أَنفُسُكُمْ
உங்கள் ஆன்மாக்கள்
أَمْرًاۖ
ஒரு காரியத்தை
فَصَبْرٌ
ஆகவே பொறுமை
جَمِيلٌۖ
அழகியது, நல்லது
عَسَى ٱللَّهُ
கூடும்/அல்லாஹ்
أَن يَأْتِيَنِى
வருவான்/என்னிடம்
بِهِمْ
அவர்களைக்கொண்டு
جَمِيعًاۚ
அனைவரையும்
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்

Qaala bal sawwalat lakum anfusukum amran fasabrun jameelun 'asal laahu any yaa tiyanee bihim jamee'aa; innahoo Huwal 'Aleemul Hakeem

(ஊர் திரும்பிய மற்ற சகோதரர்கள் இதனைத் தங்கள் தந்தை யஃகூப் நபியிடம் கூறவே, அதற்கவர் "நீங்கள் கூறுவது) சரியன்று! உங்கள் மனம், ஒரு (தவறான) விஷயத்தைச் செய்யும்படி உங்களைத் தூண்டிவிட்டது. ஆகவே, (எவரையும் குறைகூறாது) சகித்துக் கொள்வதே மிக்க நன்று. அல்லாஹ் அவர்கள் அனைவரையும் என்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுவான். நிச்சயமாக அவன் அனைத்தையும் அறிந்தவனும், ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான்" என்று கூறிவிட்டு,

Tafseer

وَتَوَلَّىٰ
இன்னும் விலகினார்
عَنْهُمْ
அவர்களை விட்டு
وَقَالَ
இன்னும் கூறினார்
يَٰٓأَسَفَىٰ
என் துயரமே
عَلَىٰ
மீது
يُوسُفَ
யூஸுஃப்
وَٱبْيَضَّتْ
வெளுத்தன
عَيْنَاهُ
அவரது இரு கண்கள்
مِنَ ٱلْحُزْنِ
கவலையால்
فَهُوَ
அவர்
كَظِيمٌ
அடக்கிக் கொள்பவர்

Wa tawallaa 'anhum wa qaala yaaa asafaa 'alaa Yoosufa wabyaddat 'aynaahu minal huzni fahuwa kazeem

அவர்களை விட்டு விலகிச் சென்று, "யூஸுஃபைப் பற்றி என்னுடைய துக்கமே!" என்று அவர் சப்தமிட்டார். அவரது இரு கண்களும் துக்கத்தால் (அழுதழுது) வெளுத்துப் பூத்துப்போயின. பின்னர், அவர் தன் கோபத்தை விழுங்கி அடக்கிக் கொண்டார்.

Tafseer

قَالُوا۟
கூறினர்
تَٱللَّهِ
அல்லாஹ் மீது சத்தியமாக
تَفْتَؤُا۟ تَذْكُرُ
நினைவு கூர்ந்து கொண்டே இருப்பீர்
يُوسُفَ
யூஸுஃபை
حَتَّىٰ تَكُونَ
வரை/ஆகுவீர்
حَرَضًا
அழிவை நெருங்கியவராக
أَوْ
அல்லது
تَكُونَ
ஆகுவீர்
مِنَ ٱلْهَٰلِكِينَ
இறந்தவர்களில்

Qaaloo tallaahi tafta'u tazkuru Yoosufa hattaa takoona haradan aw takoona minal haalikeen

(இந்நிலைமையைக் கண்ட அவருடைய மக்கள் அவரை நோக்கி,) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் யூஸுஃபை நினைத்து இளைத்து (உருகி) இறந்துவிடும் வரையில் (அவருடைய எண்ணத்தை) விடமாட்டீர்கள்" என்று கடிந்து கூறினார்கள்.

Tafseer

قَالَ
கூறினார்
إِنَّمَآ أَشْكُوا۟
நான் முறையிடுவதெல்லாம்
بَثِّى
என் துக்கத்தை
وَحُزْنِىٓ
இன்னும் என் கவலையை
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்விடம்தான்
وَأَعْلَمُ
இன்னும் அறிவேன்
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
مَا لَا
நீங்கள் அறியாதவற்றை

Qaala innamaaa ashkoo bassee wa huzneee ilal laahi wa a'lamu minal laahi maa laa ta'lamoon

அதற்கவர் "என் கவலையையும் துக்கத்தையும் அல்லாஹ்விடமே நான் முறையிடுகிறேன். நீங்கள் அறியாத வற்றையும் அல்லாஹ்வி(ன் அருளி)னால் நான் அறிந்திருக்கிறேன்.

Tafseer

يَٰبَنِىَّ
என் பிள்ளைகளே
ٱذْهَبُوا۟
செல்லுங்கள்
فَتَحَسَّسُوا۟
இன்னும் தேடுங்கள்
مِن يُوسُفَ
யூஸுஃபை
وَأَخِيهِ
இன்னும் அவரது சகோதரரை
وَلَا تَا۟يْـَٔسُوا۟
நம்பிக்கை இழக்காதீர்கள்
مِن رَّوْحِ
அருளில்
ٱللَّهِۖ
அல்லாஹ்வின்
إِنَّهُۥ
நிச்சயமாக செய்தி
لَا يَا۟يْـَٔسُ
நம்பிக்கை இழக்க மாட்டார்(கள்)
مِن رَّوْحِ
அருளில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
إِلَّا ٱلْقَوْمُ
தவிர/மக்கள்
ٱلْكَٰفِرُونَ
நிராகரிக்கின்றவர்கள்

Yaa baniyyaz haboo fatahassasoo miny Yoosufa wa akheehi wa laa tai'asoo mir rawhil laahi innahoo laa yai'asu mir rawhil laahi illal qawmul kaafiroon

என்னுடைய மக்களே! நீங்கள் சென்று யூஸுஃபையும், அவரது சகோதரரையும் தேடிப் பாருங்கள். அல்லாஹ்வின் அருளைப்பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்து விடாதீர்கள்; நிச்சயமாக (நன்றிகெட்ட) நம்பிக்கையற்றவர்களைத் தவிர (மற்றெவரும்) அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்துவிட மாட்டார்கள்" என்று(ம், பின்னும் ஒருமுறை எகிப்துக்குச் சென்று தேடும்படியும்) கூறினார்.

Tafseer

فَلَمَّا
போது
دَخَلُوا۟
அவர்கள் நுழைந்தனர்
عَلَيْهِ
அவரிடம்
قَالُوا۟
கூறினர்
يَٰٓأَيُّهَا ٱلْعَزِيزُ
ஓ அதிபரே!
مَسَّنَا
ஏற்பட்டது/எங்களுக்கு
وَأَهْلَنَا
இன்னும் குடும்பத்திற்கும்/ எங்கள்
ٱلضُّرُّ
வறுமை, கொடுமை
وَجِئْنَا
நாங்கள் வந்தோம்
بِبِضَٰعَةٍ
ஒரு பொருளைக் கொண்டு
مُّزْجَىٰةٍ
அற்பமானது
فَأَوْفِ
ஆகவே முழு மைப்படுத்துவீராக
لَنَا
எங்களுக்கு
ٱلْكَيْلَ
அளவையை
وَتَصَدَّقْ
இன்னும் தானம் புரிவீராக
عَلَيْنَآۖ
எங்கள் மீது
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يَجْزِى
கூலியளிப்பான்
ٱلْمُتَصَدِّقِينَ
தர்மசாலிகளுக்கு

Falammaa dakhaloo 'alaihi qaaloo yaaa ayyuhal 'Azeezu massanaa wa ahlanad durru wa ji'naa bibidaa 'timmuzjaatin fa awfi lanal kaila wa tasaddaq 'alainaa innal laaha yajzil mutasaddiqeen

பிறகு, இவர்கள் (எகிப்துக்கு வந்து) யூஸுஃபிடம் சென்று அவரை நோக்கி ("மிஸ்ரின் அதிபதியாகிய) அஜீஸை! எங்களையும் எங்கள் குடும்பத்தையும் (பஞ்சத்தின்) கொடுமை பிடித்துக் கொண்டது. (எங்களிடமிருந்த) ஒரு அற்பப்பொருளையே நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். (அதனைக் கவனியாது) எங்களுக்கு வேண்டிய தானியத்தை முழுமையாக அளந்து கொடுத்து மேற்கொண்டும் எங்களுக்குத் தானமாகவும் கொடுத்தருள்வீராக! நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்குப் பிரதிபலன் அளிப்பான்" என்று கூறினார்கள்.

Tafseer

قَالَ
கூறினார்
هَلْ عَلِمْتُم
நீங்கள்அறிந்தீர்களா?
مَّا فَعَلْتُم
என்ன செய்தீர்கள்?
بِيُوسُفَ
யூஸுஃபுக்கு
وَأَخِيهِ
இன்னும் அவருடைய சகோதரருக்கு
إِذْ أَنتُمْ
இருந்தபோது/நீங்கள்
جَٰهِلُونَ
அறியாதவர்கள்

Qaala hal 'alimtum maa fa'altum bi Yoosufa wa akheehi iz antum jaahiloon

(அச்சமயம் அவர் அவர்களை நோக்கி,) "நீங்கள் அறியாமையில் ஆழ்ந்து கிடந்தபோது யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?" என்று கேட்டார்.

Tafseer

قَالُوٓا۟
கூறினர்
أَءِنَّكَ
?/நிச்சயமாக நீர்
لَأَنتَ
நீர்தான்
يُوسُفُۖ
யூஸுஃப்
قَالَ
கூறினார்
أَنَا۠
நான்
يُوسُفُ
யூஸுஃப்
وَهَٰذَآ
இன்னும் இவர்
أَخِىۖ
என் சகோதரர்
قَدْ
திட்டமாக
مَنَّ
அருள் புரிந்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَيْنَآۖ
எங்கள் மீது
إِنَّهُۥ
நிச்சயமாக செய்தி
مَن يَتَّقِ
எவர் அஞ்சுவார்
وَيَصْبِرْ
இன்னும் பொறுப்பார்
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
لَا يُضِيعُ
வீணாக்க மாட்டான்
أَجْرَ
கூலியை
ٱلْمُحْسِنِينَ
நல்லறம் புரிபவர்கள்

Qaaloo 'a innaka la anta Yoosufu qaala ana Yoosufu wa haazaaa akhee qad mannal laahu 'alainaa innahoo mai yattaqi wa yasbir fa innal laaha laa yudee'u ajral muhsineen

அதற்கவர்கள் (திடுக்கிட்டு) "மெய்யாகவே நீங்கள் யூஸுஃபாக இருப்பீரோ?" என்று கேட்டார்கள். அதற்கவர் "நான்தான் யூஸுஃப்! இவர் என் சகோதரர். நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது பேரருள் புரிந்திருக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக எவர் இறை அச்சமுடையவராக இருந்து, கஷ்டங்களையும் சகித்துக் கொள்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்தவரின் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கி விடுவதில்லை" என்று கூறினார்.

Tafseer