Skip to main content

وَقُل
கூறுங்கள்
لِّلْمُؤْمِنَٰتِ
நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு
يَغْضُضْنَ
அவர்கள் தடுத்துக் கொள்ளட்டும்
مِنْ
பார்வைகளை
أَبْصَٰرِهِنَّ
பார்வைகளை தங்கள்
وَيَحْفَظْنَ
இன்னும் அவர்கள் பாதுகாத்துக் கொள்ளட்டும்
فُرُوجَهُنَّ
தங்கள் மறைவிடங்களை
وَلَا يُبْدِينَ
இன்னும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்
زِينَتَهُنَّ
தங்கள் அலங்காரங்களை
إِلَّا مَا
வெளியில் தெரிபவற்றை தவிர
مِنْهَاۖ
அதிலிருந்து
وَلْيَضْرِبْنَ
இன்னும் அவர்கள் போர்த்திக் கொள்ளட்டும்
بِخُمُرِهِنَّ
தங்கள் முந்தானைகளை
عَلَىٰ جُيُوبِهِنَّۖ
தங்கள் நெஞ்சுப் பகுதிகள் மீது
وَلَا يُبْدِينَ
இன்னும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்
زِينَتَهُنَّ
தங்கள் அலங்காரங்களை
إِلَّا لِبُعُولَتِهِنَّ
தங்கள் கணவர்களுக்கு தவிர
أَوْ
அல்லது
ءَابَآئِهِنَّ
தங்கள்தந்தைகளுக்கு
أَوْ
அல்லது
ءَابَآءِ
தந்தைகளுக்கு
بُعُولَتِهِنَّ
தங்கள் கணவர்களின்
أَوْ
அல்லது
أَبْنَآئِهِنَّ
தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு
أَوْ
அல்லது
أَبْنَآءِ
ஆண் பிள்ளைகளுக்கு
بُعُولَتِهِنَّ
தங்கள் கணவர்களின்
أَوْ
அல்லது
إِخْوَٰنِهِنَّ
தங்கள் சகோதரர்களுக்கு
أَوْ
அல்லது
بَنِىٓ
ஆண் பிள்ளைகளுக்கு
إِخْوَٰنِهِنَّ
தங்கள் சகோதரர்களின்
أَوْ
அல்லது
بَنِىٓ
ஆண் பிள்ளைகளுக்கு
أَخَوَٰتِهِنَّ
தங்கள் சகோதரிகளின்
أَوْ
அல்லது
نِسَآئِهِنَّ
தங்கள் பெண்களுக்கு
أَوْ مَا
அல்லது/சொந்தமாக்கியவர்களுக்கு
أَيْمَٰنُهُنَّ
தங்கள் வலக்கரங்கள்
أَوِ
அல்லது
ٱلتَّٰبِعِينَ
பணியாளர்களுக்கு
غَيْرِ أُو۟لِى
ஆசையில்லாத
مِنَ ٱلرِّجَالِ
ஆண்களில்
أَوِ
அல்லது
ٱلطِّفْلِ
சிறுவர்களுக்கு
ٱلَّذِينَ لَمْ
எவர்கள்/அறிவில்லை
عَلَىٰ عَوْرَٰتِ
மறைவிடங்களை
ٱلنِّسَآءِۖ
பெண்களின்
وَلَا يَضْرِبْنَ
இன்னும் அவர்கள் தட்டி நடக்க வேண்டாம்
بِأَرْجُلِهِنَّ
தங்கள் கால்களை
لِيُعْلَمَ
அறியப்படுவதற்காக
مَا يُخْفِينَ
எதை/மறைக்கின்றனர்
مِن زِينَتِهِنَّۚ
தங்கள் அலங்காரங்களை
وَتُوبُوٓا۟
இன்னும் பாவமன்னிப்பு கோருங்கள்
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்
جَمِيعًا
அனைத்திற்கும்
أَيُّهَ ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்களே
لَعَلَّكُمْ تُفْلِحُونَ
நீங்கள் வெற்றி பெறுவதற்காக

Wa qul lilmu'minaati yaghdudna min absaarihinna wa yahfazna furoojahunna wa laa yubdeena zeenatahunna illaa maa zahara minhaa walyadribna bikhumurihinna 'alaa juyoobihinna wa laa yubdeena zeenatahunna illaa libu'oolatihinna aw aabaaa'i hinna aw aabaaa'i bu'oolati hinna aw abnaaa'ihinaa aw abnaaa'i bu'oolatihinnna aw ikhwaanihinnna aw baneee ikhwaanihinna aw banee akhawaatihinna aw nisaaa'i hinna aw maa malakat aimaanuhunna awit taabi'eena ghairi ilil irbati minar rijaali awit tiflillazeena lam yazharoo 'alaa 'awraatin nisaaa'i wala yadribnna bi arjulihinna min zeenatihinn; wa toobooo ilallaahi jammee'an aiyuhal mu'minoona la'allakum tuflihoon

(நபியே!) நம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீங்கள் கூறுங்கள்: அவர்களும் தங்கள் பார்வையைக் கீழ் நோக்கியே வைத்துத் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். அன்றி, தங்கள் தேகத்தில் (பெரும்பாலும்) வெளியில் இருக்கக் கூடியவைகளைத் தவிர தங்கள் (ஆடை ஆபரணம் போன்ற) அலங்காரத்தை வெளிக்காட்டாது மறைத்துக் கொள்ளவும். தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளவும். பெண்கள் தங்களுடைய கணவர்கள், தங்களுடைய தந்தைகள், தங்களுடைய கணவர்களின் தந்தைகள், தங்களுடைய பிள்ளைகள், தங்களுடைய கணவர்களின் பிள்ளைகள், தங்களுடைய சகோதரர்கள், தங்களுடைய சகோதரர்களின் பிள்ளைகள், தங்களுடைய சகோதரிகளின் பிள்ளைகள் அல்லது (முஸ்லிமாகிய) தங்களுடைய இனத்தாரின் பெண்கள், தங்களுடைய அடிமைகள் அல்லது பெண்களின் விருப்பமற்ற தங்களை அண்டி வாழும் ஆண்கள், பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துகொள்ளாத சிறு பிராயத்தையுடைய (ஆண்) குழந்தைகள் ஆகிய இவர்களைத் தவிர மற்றெவர் முன்னும் தங்களின் அலங்காரத்தை அறவே வெளிப்படுத்த வேண்டாம். இன்னும் (தாங்கள் அணிந்திருக்கும் ஆடை ஆபரணங்களை போன்ற) மறைந்திருக்கும் தங்களுடைய அலங்காரத்தை அறிவிக்கும் நோக்கத்துடன் தங்களுடைய கால்களை (பூமியில்) தட்டித் தட்டி நடக்க வேண்டாம். நம்பிக்கையாளர்களே! (இதில் எதிலும் உங்களால் தவறு ஏற்பட்டு விட்டால்) நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வின் பக்கமே பாவ மன்னிப்பைக் கோரி (உங்கள் மனதைத்) திருப்புங்கள்.

Tafseer

وَأَنكِحُوا۟
நீங்கள் திருமணம் செய்து வையுங்கள்
ٱلْأَيَٰمَىٰ
ஜோடி இல்லாதவர்களுக்கு
مِنكُمْ
உங்களில்
وَٱلصَّٰلِحِينَ
நல்லவர்களுக்கு
مِنْ
ஆண் அடிமைகளிலும்
عِبَادِكُمْ
ஆண் அடிமைகளிலும் உங்கள்
وَإِمَآئِكُمْۚ
உங்கள் பெண் அடிமைகளிலும்
إِن يَكُونُوا۟
அவர்கள் இருந்தால்
فُقَرَآءَ
ஏழைகளாக
يُغْنِهِمُ
அவர்களை நிறைவுறச் செய்வான்
ٱللَّهُ
அல்லாஹ்
مِن فَضْلِهِۦۗ
தனது அருளால்
وَٱللَّهُ
அல்லாஹ்
وَٰسِعٌ
விசாலமானவன்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Wa ankihul ayaamaa minkum was saaliheena min 'ibaadikum wa imaa'kum; iny-yakoonoo fuqaraaa'a yughni himul laahu min fadlih; wal laahu Waasi'un 'Aleem

(ஆணாயினும், பெண்ணாயினும்) உங்களில் எவருக்கும் வாழ்க்கைத் துணை இல்லாவிட்டால், அவர்களுக்கு(ம் விதவைகளுக்கும்) திருமணம் செய்துவிடுங்கள். (அவ்வாறே) உங்கள் அடிமையிலுள்ள நல்லோர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் சரி (வாழ்க்கைத் துணைவரில்லாத) அவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாயிருந்தாலும் அல்லாஹ் தன்னுடைய அருளைக்கொண்டு அவர்களுடைய வறுமையை நீக்கி விடுவான். (கொடை கொடுப்பதில்) அல்லாஹ் மிக்க விசாலமானவனும் (மனிதர்களின் நிலைமையை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَلْيَسْتَعْفِفِ
ஒழுக்கமாக இருக்கட்டும்
ٱلَّذِينَ لَا
வசதி பெறாதவர்கள்
نِكَاحًا
திருமணத்திற்கு
حَتَّىٰ
வரை
يُغْنِيَهُمُ
அவர்களை நிறைவு செய்கிற
ٱللَّهُ
அல்லாஹ்
مِن فَضْلِهِۦۗ
தன் அருளால்
وَٱلَّذِينَ يَبْتَغُونَ
இன்னும் விரும்புபவர்கள்
ٱلْكِتَٰبَ
பத்திரம் எழுதிட
مِمَّا مَلَكَتْ
சொந்தமாக்கிக் கொண்டவர்களில்
أَيْمَٰنُكُمْ
உங்கள் வலக்கரங்கள்
فَكَاتِبُوهُمْ
எழுதிக் கொடுங்கள் அவர்களுக்கு
إِنْ عَلِمْتُمْ
நீங்கள் அறிந்தால்
فِيهِمْ
அவர்களில்
خَيْرًاۖ
நன்மையை
وَءَاتُوهُم
இன்னும் கொடுங்கள் அவர்களுக்கு
مِّن مَّالِ
செல்வத்திலிருந்து
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ٱلَّذِىٓ ءَاتَىٰكُمْۚ
எது/கொடுத்தான்/உங்களுக்கு
وَلَا تُكْرِهُوا۟
நிர்ப்பந்திக்காதீர்கள்
فَتَيَٰتِكُمْ
உங்கள் பெண் அடிமைகளை
عَلَى ٱلْبِغَآءِ
விபச்சாரத்தில்
إِنْ أَرَدْنَ
விரும்பினால்
تَحَصُّنًا
பத்தினித்தனத்தை
لِّتَبْتَغُوا۟
நீ விரும்பியதற்காக
عَرَضَ
பொருளை
ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَاۚ
உலக வாழ்க்கையின்
وَمَن
யார்
يُكْرِههُّنَّ
அவர்களை நிர்ப்பந்திப்பாரோ
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
مِنۢ بَعْدِ
பின்னர்
إِكْرَٰهِهِنَّ
அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
கருணை காட்டுபவன்

Wal yasta'fifil lazeena laa yajidoona nikaahan hata yughniyahumul laahu mi fadlih; wallazeena yabtaghoonal kitaaba mimmaa malakat aimaanukum fakaatiboohum in 'alimtum feehim khairanw wa aatoohum mimmaalil laahil lazeee aataakum; wa laa tukrihoo fatayaatikum 'alal bighaaa'i in aradna tahassunal litabtaghoo 'aradal hayaatid dunyaa; wa mai yukrihhunna fa innal laaha mim ba'di ikraahihinna Ghafoor Raheem

(வறுமையினால்) திருமணம் செய்ய சக்தியற்றோர், அல்லாஹ் தன்னுடைய அருளைக் கொண்டு (அவர்களுடைய வறுமையை நீக்கிப்) பொருளைக் கொடுக்கும் வரையில் அவர்கள் (நோன்பு நோற்றுக் கொண்டு) உறுதியாகத் தங்களுடைய கற்பைக் காத்துக் கொள்ளவும். உங்கள் அடிமைகளில் எவரேனும் (ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேகரித்து உங்களுக்குத் தருவதாகவும், தன்னை விடுதலை செய்துவிடும்படியாகவும் கூறி அதற்குரிய) உரிமைப் பத்திரத்தை எழுதித் தரும்படிக் கோரி அவர்களிடம் அதற்குரிய தகுதியை (அதாவது: விடுதலையான பின்னர், அவர்கள் கண்ணியமான முறையில் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்வார்கள் என்று) நீங்கள் கண்டால், உரிமைப் பத்திரத்தை அவர்களுக்கு எழுதிக் கொடுத்து விடுங்கள். (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருளிலிருந்தும் நீங்கள் அவர்களுக்குக் கொடு(த்து அவர்கள் விடுதலையாக உதவி செய்யு)ங்கள். தங்கள் கற்பை பாதுகாத்துக் கொண்டிருக்கும் உங்கள் அடிமைப் பெண்களை இவ்வுலக வாழ்க்கைக்குரிய ஒரு அற்பப் பொருளை நீங்கள் அடையும் பொருட்டு விபசாரம் செய்யும்படி அவர்களை நிர்ப்பந்திக்காதீர்கள். அவர்கள் எவரேனும் (அவர்கள் விருப்பத்திற்கு மாறாக) நிர்ப்பந்தத்திற்குள்ளாகி விட்டால், நிச்சயமாக அல்லாஹ் நிர்ப்பந்தத்திற்குள்ளான அவர்களை மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (எனினும், நிர்ப்பந்தித்தவன் பெரும் பாவி ஆகின்றான்.)

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
أَنزَلْنَآ
இறக்கியுள்ளோம்
إِلَيْكُمْ
உங்களுக்கு
ءَايَٰتٍ
வசனங்களை
مُّبَيِّنَٰتٍ
தெளிவான
وَمَثَلًا
உதாரணத்தையும்
مِّنَ ٱلَّذِينَ
சென்றவர்களின்
مِن قَبْلِكُمْ
உங்களுக்கு முன்னர்
وَمَوْعِظَةً
உபதேசத்தையும்
لِّلْمُتَّقِينَ
இறையச்சமுள்ளவர்களுக்கு

Wa laqad anzalnaaa ilaikum Aayaatim mubaiyinaatinw wa masalam minnal lazeena khalaw min qablikum wa maw'izatal lilmuttaqeen

நிச்சயமாக நாம் உங்களுக்குத் தெளிவான வசனங்களையும், உங்களுக்கு முன் சென்றவர்களின் உதாரணங்களையும், இறை அச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசங்களையும் (இதில்) இறக்கி வைத்திருக்கிறோம்;

Tafseer

ٱللَّهُ
அல்லாஹ்
نُورُ
ஒளி
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِۚ
மற்றும் பூமி
مَثَلُ
தன்மையாவது
نُورِهِۦ
ஒளியின்
كَمِشْكَوٰةٍ
ஒரு மாடத்தைப் போன்றாகும்
فِيهَا
அதில்
مِصْبَاحٌۖ
ஒரு விளக்கு உள்ளது
ٱلْمِصْبَاحُ
அந்த விளக்கு
فِى زُجَاجَةٍۖ
கண்ணாடியில் உள்ளது
ٱلزُّجَاجَةُ
அந்த கண்ணாடி
كَأَنَّهَا
அதைப் போல் உள்ளது
كَوْكَبٌ
ஒரு நட்சத்திரம்
دُرِّىٌّ
மின்னக்கூடிய
يُوقَدُ
எரிக்கப்படுகிறது
مِن
இருந்து
شَجَرَةٍ
மரத்தில்
مُّبَٰرَكَةٍ
அருள் நிறைந்த
زَيْتُونَةٍ
ஆலிவ் என்னும்
لَّا شَرْقِيَّةٍ
கிழக்கிலும் அல்லாத
وَلَا غَرْبِيَّةٍ
மேற்கிலும் அல்லாத
يَكَادُ
ஆரம்பித்து விடுகிறது
زَيْتُهَا
அதன் எண்ணெய்
يُضِىٓءُ
ஒளிர்கிறது
وَلَوْ لَمْ
அதன் மீது படவில்லை
نَارٌۚ
தீ
نُّورٌ
ஒளி
عَلَىٰ
மேல்
نُورٍۗ
ஒளிக்கு
يَهْدِى
நேர்வழி காட்டுகிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
لِنُورِهِۦ
தன் ஒளிக்கு
مَن
தான்
يَشَآءُۚ
நாடியவர்களுக்கு
وَيَضْرِبُ
இன்னும் விவரிக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْأَمْثَٰلَ
உதாரணங்களை
لِلنَّاسِۗ
மக்களுக்கு
وَٱللَّهُ
அல்லாஹ்
بِكُلِّ شَىْءٍ
அனைத்தையும்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Allaahu noorus samaawaati wal ard; masalu noorihee kamishkaatin feehaa misbaah; almisbaahu fee zujaajatin azzujaajatu ka annahaa kawkabun durriyyuny yooqadu min shajaratim mubaarakatin zaitoonatil laa shariqiyyatinw wa laa gharbiyyatiny yakaadu zaituhaa yudeee'u wa law alm tamsashu naar; noorun 'alaa noor; yahdil laahu linoorihee mai yashaaa'; wa yadribul laahul amsaala linnaas; wallaahu bikulli shai'in Aleem

அல்லாஹ், வானங்கள் பூமி (ஆகியவை)களின் பிரகாசமாக இருக்கிறான். அவனுடைய பிரகாசத்திற்கு உதாரணம் விளக்கு இருக்கும் ஒரு மாடத்திற்கு ஒப்பாகும். அவ்விளக்கு ஒரு பளிங்குக் கிண்ணத்தில் இருக்கிறது. அந்தக் கிண்ணமோ முத்தாலாகிய (பிரகாசிக்கும்) ஒரு நட்சத்திரத்தைப்போல் (பிரகாசித்துக்கொண்டு) இருக்கின்றது. (அதில்) பாக்கியம் பெற்ற "ஜைத்தூன்" மரத்தின் எண்ணெய் எரிக்கப்படுகின்றது. அது கீழ்நாட்டிலுள்ளதுமல்ல; மேல்நாட்டில் உள்ளதுமல்ல. அந்த எண்ணெய் நெருப்புத் தொடாவிடினும் பிரகாசிக்கவே செய்கிறது. (அதுவும்) பிரகாசத்திற்கு மேல் பிரகாசமாக (பிரகாசிக்கிறது). அல்லாஹ், தான் நாடிய வர்களைத் தன் பிரகாசத்தின் பக்கம் செலுத்துகின்றான். மனிதர்களுக்கு அல்லாஹ் (தன்னுடைய தன்மையை அறிவிக்கும் பொருட்டு) இத்தகைய உதாரணங்களைக் கூறுகிறான். அல்லாஹ் அனைத்தையும் மிக்க அறிந்தவன்.

Tafseer

فِى بُيُوتٍ
இறை இல்லங்களில்
أَذِنَ
அனுமதித்துள்ளான்
ٱللَّهُ
அல்லாஹ்
أَن تُرْفَعَ
அவை உயர்த்திக் கட்டப்படுவதற்கு
وَيُذْكَرَ
இன்னும் நினைவு கூறப்படுவதற்கும்
فِيهَا
அவற்றில்
ٱسْمُهُۥ
அவனது திருப்பெயர்
يُسَبِّحُ
துதிக்கின்றனர்
لَهُۥ
அவனை
فِيهَا
அவற்றில்
بِٱلْغُدُوِّ
காலையிலும்
وَٱلْءَاصَالِ
மாலையிலும்

Fee buyootin azinal laahu an turfa'a wa yuzkara feehasmuhoo yusabbihu lahoo feehaa bilghuduwwi wal aasaal

(அவ்விளக்குகள்) வீடுகளில் இருக்கின்றன. அவ்வீடுகளில் அல்லாஹ்வின் திருப்பெயர்கள் கூறவும், அதைக் கண்ணியப் படுத்தும்படியும் அவன் கட்டளையிட்டிருக்கிறான். காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்துகொண்டு,

Tafseer

رِجَالٌ
பல ஆண்கள்
لَّا تُلْهِيهِمْ
அவர்களை திசை திருப்பி விடாது
تِجَٰرَةٌ
வர்த்தகமோ
وَلَا بَيْعٌ
விற்பனையோ
عَن ذِكْرِ
நினைவை விட்டும்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَإِقَامِ
இன்னும் நிலைநிறுத்துவதை
ٱلصَّلَوٰةِ
தொழுகையை
وَإِيتَآءِ ٱلزَّكَوٰةِۙ
இன்னும் அல்லாஹ்விற்கு தூய்மையாக செய்வதை
يَخَافُونَ
அவர்கள் பயப்படுவார்கள்
يَوْمًا
ஒரு நாளை
تَتَقَلَّبُ فِيهِ
தடுமாறும்/அதில்
ٱلْقُلُوبُ
உள்ளங்களும்
وَٱلْأَبْصَٰرُ
பார்வைகளும்

Rinjaalul laa tulheehim tijaaratunw wa laa bai'un 'an zikril laahi wa iqaamis Salaati wa eetaaa'iz Zakaati yakkhaafoona Yawman tataqallabu feehil quloobu wal absaar

(அதில்) பலர் இருக்கின்றனர். (அவர்கள் எத்தகைய வரென்றால்) அவர்களுடைய வர்த்தகக் கொடுக்கல் வாங்கல் அவர்கள் அல்லாஹ்வுடைய திருப்பெயரை நினைவு செய்வதில் இருந்தும், தொழுகையை உறுதியாக கடைபிடிப்பதிலிருந்தும், ஜகாத்துக் கொடுப்பதிலிருந்தும் அவர்களைத் திருப்பி விடாது. உள்ளங்களும் பார்வைகளும் (பயத்தால் திடுக்கிட்டுத்) தடுமாறி விடக்கூடிய நாளைப் பற்றி அவர்கள் (எந்நேரமும்) பயந்து கொண்டிருப்பார்கள்.

Tafseer

لِيَجْزِيَهُمُ
கூலி வழங்குவதற்காக
ٱللَّهُ
அல்லாஹ்
أَحْسَنَ
மிக அழகியவற்றுக்கு
مَا عَمِلُوا۟
அவர்கள் செய்ததில்
وَيَزِيدَهُم
மேலும் அதிகப்படுத்துவதற்காக அவர்களுக்கு
مِّن فَضْلِهِۦۗ
தனது அருளிலிருந்து
وَٱللَّهُ
அல்லாஹ்
يَرْزُقُ
வழங்குகிறான்
مَن يَشَآءُ
தான் நாடியவருக்கு
بِغَيْرِ حِسَابٍ
கணக்கின்றி

Liyajziyahumul laahu ahsana maa 'amiloo wa yazeedahum min fadlih; wal laahu yarzuqu mai yashaaa'u bighairi hisaab

அவர்கள் செய்துகொண்டிருந்த (நன்மையான) வைகளைவிட அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான். தன் அருளைக்கொண்டு மென்மேலும் அவர்களுக்கு அதிகமாகவே கொடுப்பான். அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றியே கொடுக்கின்றான்.

Tafseer

وَٱلَّذِينَ كَفَرُوٓا۟
நிராகரிப்பாளர்கள்
أَعْمَٰلُهُمْ
அவர்களுடைய செயல்கள்
كَسَرَابٍۭ
கானல்நீர் போலாகும்
بِقِيعَةٍ
வெட்ட வெளியில்
يَحْسَبُهُ
அதை எண்ணுகிறார்
ٱلظَّمْـَٔانُ
தாகித்தவன்
مَآءً
தண்ணீராக
حَتَّىٰٓ
இறுதியாக
إِذَا جَآءَهُۥ
அதனிடம் அவர் வந்தால்
لَمْ يَجِدْهُ
அதை காணமாட்டார்
شَيْـًٔا
ஏதும்
وَوَجَدَ
காண்பார்
ٱللَّهَ
அல்லாஹ்வை
عِندَهُۥ
அதனிடம்
فَوَفَّىٰهُ
அவன் அவருக்கு நிறைவேற்றுவான்
حِسَابَهُۥۗ
அவருடைய கணக்கை
وَٱللَّهُ
அல்லாஹ்
سَرِيعُ
மிகத் தீவிரமானவன்
ٱلْحِسَابِ
கேள்வி கணக்கு கேட்பதில்

Wallazeena kafarooo a'maaluhum kasaraabim biqee'atiny yahsabuhuz zamaanu maaa'an hattaaa izaa jaaa'ahoo lam yajid hu shai'anw wa wajadal laaha 'indahoo fa waffaahu hisaabah; wallaahu saree'ul hisaab

எவர்கள் நிராகரிப்பவர்களாகி விட்டார்களோ, அவர் களுடைய செயல்கள் வனாந்தரத்தில் தோன்றும் கானலைப்போல் இருக்கின்றன. தாகித்தவன் அதனைத் தண்ணீர் என எண்ணிக் கொண்டு அதன் சமீபமாகச் சென்றபொழுது ஒன்றையுமே அவன் காணவில்லை; எனினும், அல்லாஹ் தன்னிடமிருப்பதை அவன் காண்கின்றான். அவன் (இவனை மரிக்கச் செய்து) இவனுடைய கணக்கை முடித்து விடுகிறான். கேள்வி கணக்குக் கேட்பதில் அல்லாஹ் மிகத் தீவிரமானவன்.

Tafseer

أَوْ
அல்லது
كَظُلُمَٰتٍ
இருள்களைப் போலாகும்
فِى بَحْرٍ
கடலில் உள்ள
لُّجِّىٍّ
ஆழமான
يَغْشَىٰهُ
அதை சூழ்ந்திருக்க
مَوْجٌ مِّن
அலை / மேல்
مَوْجٌ
அதன் அலை
مِّن فَوْقِهِۦ
அதற்கு மேல்
سَحَابٌۚ
மேகம்
ظُلُمَٰتٌۢ
இருள்கள்
بَعْضُهَا
அவற்றில் சில
فَوْقَ
மேலாக
بَعْضٍ
சிலவற்றுக்கு
إِذَآ أَخْرَجَ
அவன் வெளியே நீட்டினால்
يَدَهُۥ
தனது கையை
لَمْ يَكَدْ
அதை அவனால் பார்க்க முடியாது
وَمَن
யாருக்கு
لَّمْ يَجْعَلِ
ஏற்படுத்தவில்லையோ
ٱللَّهُ
அல்லாஹ்
لَهُۥ
அவருக்கு
نُورًا
ஒளியை
فَمَا
இல்லை
لَهُۥ
அவருக்கு
مِن نُّورٍ
ஒளியும்

Aw kazulumaatin fee bahril lujjiyyiny yaghshaahu mawjum min fawqihee mawjum min fawqihee mawjum min fawqihee sahaab; zulumatum ba'duhaa fawqa ba'din izaaa akhraja yadahoo lam yakad yaraahaa wa mal lam yaj'alil laahu lahoo noora famaa lahoo min noor

அல்லது (அவர்களுடைய செயல்) கடலின் ஆழத்திலுள்ள இருளுக்கு ஒப்பாக இருக்கின்றது. அதனை அலைக்கு மேல் அலைகள் மூடிக் கொண்டிருப்பதுடன் மேகங்களும் (கவிழ்ந்து) மூடிக் கொண்டிருக்கின்றன. அன்றி, அவன் தன் கையை நீட்டிய போதிலும் அதனைக் காண முடியாத அளவுக்கு இருள்களும் ஒன்றன் மேல் ஒன்றாகச் சூழ்ந்துகொண்டு இருக்கின்றன. அல்லாஹ் எவனுக்குப் பிரகாசத்தைக் கொடுக்கவில்லையோ அவனுக்கு (எங்கிருந்தும்) யாதொரு பிரகாசமும் கிட்டாது.

Tafseer