Skip to main content

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
جَآءُو بِٱلْإِفْكِ
இட்டுக்கட்டியவர்கள்
عُصْبَةٌ
ஒரு குழுவினர்தான்
مِّنكُمْۚ
உங்களில் உள்ள
لَا تَحْسَبُوهُ
அதை கருதாதீர்கள்
شَرًّا
தீமையாக
لَّكُمۖ
உங்களுக்கு
بَلْ
மாறாக
هُوَ
அது
خَيْرٌ
நன்மைதான்
لَّكُمْۚ
உங்களுக்கு
لِكُلِّ ٱمْرِئٍ
ஒவ்வொருவருக்கும்
مِّنْهُم
அவர்களில்
مَّا ٱكْتَسَبَ
அவர் செய்தது
مِنَ ٱلْإِثْمِۚ
பாவத்தில்
وَٱلَّذِى تَوَلَّىٰ
செய்தவர்கள்
كِبْرَهُۥ
பெரியதை
مِنْهُمْ
அதில்
لَهُۥ
அவருக்கு
عَذَابٌ
தண்டனை உண்டு
عَظِيمٌ
பெரும்

Innal lazeena jaaa'oo bilifki 'usbatum minkum; laa tahsaboohu sharral lakum bal huwa khairul lakum; likul limri'im minhum mak tasaba minal-ism; wallazee tawallaa kibrahoo minhum lahoo 'azaabun 'azeem

எவர்கள் (ஆயிஷா (ரழி) மீது பொய்யாக) அவதூறு கூறினார்களோ அவர்களும் உங்களிலுள்ள ஒரு கூட்டத்தினர்தாம்! (நம்பிக்கையாளர்களே!) அதனால் உங்களுக்கு ஏதும் தீங்கு ஏற்பட்டு விட்டதாக நீங்கள் எண்ணவேண்டாம். அது உங்களுக்கும் நன்மையாகவே முடிந்தது. (அவதூறு கூறியவர்கள்) ஒவ்வொரு வருக்கும் அவர்கள் (அவதூறு கூறித்) தேடிக்கொண்ட பாவத்துக்குத் தக்க தண்டனை(யாக எண்பது கசையடிகள்) உண்டு. இந்த அவதூறில் அவர்களில் எவன் பெரும் பங்கெடுத்துக் கொண்டானோ அவனுக்கு (இத்தண்டனையும்) இன்னும் கடுமையான வேதனையுமுண்டு.

Tafseer

لَّوْلَآ إِذْ
நீங்கள் அதைக் கேட்டபோது
ظَنَّ
எண்ணியிருக்க
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கை கொண்ட ஆண்களும்
وَٱلْمُؤْمِنَٰتُ
நம்பிக்கை கொண்ட பெண்களும்
بِأَنفُسِهِمْ
தங்களைப் பற்றி
خَيْرًا
நல்லதை
وَقَالُوا۟
இன்னும் அவர்கள் சொல்லியிருக்க வேண்டாமா
هَٰذَآ
இது
إِفْكٌ
இட்டுக்கட்டு
مُّبِينٌ
தெளிவான

Law laaa iz sami'tumoohu zannal mu'minoona walmu'minaatu bi anfusihim khairanw wa qaaloo haazaaa ifkum mmubeen

இதனை நீங்கள் கேள்வியுற்ற மாத்திரத்தில் (இதனை மறுத்து) நம்பிக்கை கொண்ட ஆண்களும் நம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களைப் பற்றி நல்லெண்ணம் வைத்து "இது பகிரங்கமான அவதூறே" என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா?

Tafseer

لَّوْلَا جَآءُو
கொண்டு வந்திருக்க வேண்டாமா!
عَلَيْهِ
அதற்கு
بِأَرْبَعَةِ
நான்கு
شُهَدَآءَۚ
சாட்சிகளை
فَإِذْ لَمْ
ஆகவே அவர்கள் வராததால்
بِٱلشُّهَدَآءِ
சாட்சிகளைக்கொண்டு
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
هُمُ
அவர்கள்தான்
ٱلْكَٰذِبُونَ
பொய்யர்கள்

Law laa jaaa'oo 'alaihi bi-arba'ati shuhadaaa'; fa iz lam yaatoo bishshuhadaaa'i fa ulaaa 'ika 'indal laahi humul kaaziboon

(அல்லது) இதற்கு வேண்டிய நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா? இதற்குரிய சாட்சிகளை அவர்கள் கொண்டு வராததினால் நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தாம் என்று அல்லாஹ்விடத்தில் ஏற்பட்டுவிட்டது.

Tafseer

وَلَوْلَا فَضْلُ
அருளும் இல்லாதிருந்தால்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
عَلَيْكُمْ
உங்கள் மீது
وَرَحْمَتُهُۥ
கருணையும்
فِى ٱلدُّنْيَا
இம்மையிலும்
وَٱلْءَاخِرَةِ
மறுமையிலும்
لَمَسَّكُمْ
உங்களுக்கு கிடைத்திருக்கும்
فِى مَآ
நீங்கள் ஈடுபட்ட விஷயத்தில்
عَذَابٌ عَظِيمٌ
பெரிய தண்டனை

Wa law laa fadlul laahi 'alaikum wa rahmatuhoo fiddunyaa wal aakhirati lamassakum fee maaa afadtum feehi 'azaabun 'azeem

இம்மையிலும் மறுமையிலும் உங்கள் மீது அல்லாஹ்வுடைய அருளும், கிருபையும் இல்லாதிருந்திருப்பின் இதனை நீங்கள் கூறிக்கொண்டிருந்ததன் காரணமாக மகத்தான வேதனை உங்களைப் பிடித்துக் கொண்டிருக்கும்.

Tafseer

إِذْ
ஏனெனில்
تَلَقَّوْنَهُۥ
அதை உங்களுக்குள் அறிவித்துக் கொண்டீர்கள்
بِأَلْسِنَتِكُمْ
நீங்கள்உங்கள் நாவுகளால்
وَتَقُولُونَ
இன்னும் அதை கூறுகிறீர்கள்
بِأَفْوَاهِكُم
உங்கள் வாய்களால்
مَّا
எதைப் பற்றி
لَيْسَ لَكُم
உங்களுக்கு இல்லையோ
بِهِۦ
அதைக் கொண்டு
عِلْمٌ
அறிவு
وَتَحْسَبُونَهُۥ
அதை கருதுகிறீர்கள்
هَيِّنًا
மிக இலகுவாக
وَهُوَ
அதுவோ இருக்கிறது
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
عَظِيمٌ
மிகப்பெரியதாக

iz talaqqawnahoo bi alsinatikum wa taqooloona bi afwaahikum maa laisa lakum bihee 'ilmunw wa tahsaboo nahoo haiyinanw wa huwa 'indl laahi 'azeem

(ஒருவரிடமிருந்து ஒருவராக இப்பொய்யான) அவதூற்றை நீங்கள் திட்டமாக அறியாத விஷயத்தை உங்கள் நாவுகளால் எடுத்துக் கொண்டு, நீங்கள் உங்கள் வாயால் கூறிக்கொண்டு திரிகிறீர்கள். இதனை நீங்கள் இலேசாகவும் மதித்துவிட்டீர்கள். ஆனால், இதுவோ அல்லாஹ்விடத்தில் (பாவங்களில்) மிக்க மகத்தானது.

Tafseer

وَلَوْلَآ
வேண்டாமா
إِذْ سَمِعْتُمُوهُ
அதை நீங்கள் கேட்டபோது
قُلْتُم
நீங்கள் சொல்லியிருக்க
مَّا يَكُونُ
தகாது
لَنَآ
எங்களுக்கு
أَن نَّتَكَلَّمَ
நாங்கள் பேசுவது
بِهَٰذَا
இதை
سُبْحَٰنَكَ هَٰذَا
அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன் / இது
بُهْتَٰنٌ
அபாண்டமான பேச்சு
عَظِيمٌ
பெரிய

Wa law laaa iz sami'tu moohu qultum maa yakoonu lanaaa an natakallama bihaazaa Subhaanaka haaza buhtaanun 'azeem

நீங்கள் இதனைக் கேள்வியுற்ற மாத்திரத்தில், அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். இத்தகைய விஷயத்தை நாம் (நம் வாயால்) பேசுவதும் நமக்குத் தகுதியில்லை. இது மாபெரும் அவதூறே என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா?

Tafseer

يَعِظُكُمُ ٱللَّهُ
அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான்
أَن تَعُودُوا۟
நீங்கள் மீண்டும் வரக்கூடாது என்று
لِمِثْلِهِۦٓ
இது போன்றதற்கு
أَبَدًا
ஒரு போதும்
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக

Ya'izukumul laahu an ta'oodoo limisliheee abadan in kuntum mu'mineen

மெய்யாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், இத்தகைய விஷயத்தை இனி ஒரு காலத்திலும் நீங்கள் மீண்டும் செய்யக்கூடாது என அல்லாஹ் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்.

Tafseer

وَيُبَيِّنُ
இன்னும் விவரிக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَكُمُ
உங்களுக்கு
ٱلْءَايَٰتِۚ
வசனங்களை
وَٱللَّهُ
அல்லாஹ்
عَلِيمٌ
நன்கறிந்தவன்
حَكِيمٌ
மகா ஞானவான்

Wa yubaiyinul laahu lakumul Aayaat; wallaahu 'Aleemun Hakeem

இவ்வாறு அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ يُحِبُّونَ
விரும்பக்கூடியவர்கள்
أَن تَشِيعَ
பரவுவதை
ٱلْفَٰحِشَةُ
அசிங்கமான செயல்
فِى ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களுக்கிடையில்
لَهُمْ
அவர்களுக்கு
عَذَابٌ
தண்டனை
أَلِيمٌ
வலி தரக்கூடிய
فِى ٱلدُّنْيَا
இம்மையிலும்
وَٱلْءَاخِرَةِۚ
மறுமையிலும்
وَٱللَّهُ
அல்லாஹ்தான்
يَعْلَمُ
அறிவான்
وَأَنتُمْ
நீங்கள்
لَا تَعْلَمُونَ
அறியமாட்டீர்கள்

Innal lazeena yuhibboona an tashee'al faahishatu fil lazeena aamanoo lahum 'azaabun aleemun fid dunyaa wal Aakhirah; wallaahu ya'lamu wa antum laa ta'lamoon

எவர்கள் (இதற்குப் பின்னரும்) நம்பிக்கையாளர்களுக் கிடையில் இத்தகைய மானக்கேடான வார்த்தைகளைப் பரப்ப விரும்புகின்றார்களோ அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. (அதனால் ஏற்படும் தீங்குகளை) அல்லாஹ்தான் நன்கறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.

Tafseer

وَلَوْلَا
இல்லாதிருந்தால்
فَضْلُ
அருளும்
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
عَلَيْكُمْ
உங்கள் மீது
وَرَحْمَتُهُۥ
அவனது கருணையும்
وَأَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
رَءُوفٌ
மிக்க இரக்கமுள்ளவன்
رَّحِيمٌ
மகா கருணையுள்ளவன்

Wa law laa fadlul laahi 'alaikum wa rahmatuhoo wa annal laaha Ra'oofur Raheem

அல்லாஹ்வினுடைய அருளும் கிருபையும் உங்கள் மீது இல்லாதிருந்து, அல்லாஹ் மிக்க இரக்கமுடையவனாகவும் கிருபையுடையவனாகவும் இல்லாதிருந்தால் (அவனுடைய வேதனை இதுவரை உங்களைப் பிடித்தே இருக்கும்).

Tafseer