Skip to main content

قُلْ
கூறுவீராக!
إِن كَانَ
இருந்தால்
لِلرَّحْمَٰنِ
ரஹ்மானுக்கு
وَلَدٌ
குழந்தை
فَأَنَا۠
நான்தான்
أَوَّلُ
முதலாமவன்
ٱلْعَٰبِدِينَ
வணங்குபவர்களில்

Qul in kaana lir Rahmaani walad; fa-ana awwalul 'aabideen

"ரஹ்மானுக்கு சந்ததி இருக்கும்பட்சத்தில் (அதனை) வணங்குபவர்களில் நானே முதன்மையானவனாக இருப்பேன்" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள்.

Tafseer

سُبْحَٰنَ
மிகப் பரிசுத்தமானவன்
رَبِّ
அதிபதி
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியின்
رَبِّ
அதிபதி
ٱلْعَرْشِ
அர்ஷுடைய
عَمَّا يَصِفُونَ
அவர்கள் வர்ணிக்கின்ற வர்ணிப்புகளை விட்டும்

Subhaana Rabbis samaawaati wal ardi Rabbil Arshi 'ammaa yasifoon

அர்ஷுடைய இறைவனாகிய அவனே வானங்கள் பூமியின் சொந்தக்காரன். அவன் (இவர்கள் கூறும் பொய்யான) இத்தகைய வர்ணிப்புகளை விட்டும் மிக்க பரிசுத்தமானவன்.

Tafseer

فَذَرْهُمْ
ஆகவே அவர்களை விடுங்கள்!
يَخُوضُوا۟
அவர்கள் மூழ்கட்டும்
وَيَلْعَبُوا۟
இன்னும் விளையாடட்டும்!
حَتَّىٰ
இறுதியாக
يُلَٰقُوا۟
அவர்கள் சந்திப்பார்கள்
يَوْمَهُمُ
அவர்களது நாளை
ٱلَّذِى يُوعَدُونَ
எது/அவர்கள் எச்சரிக்கப்படுகின்றார்கள்

Fazarhum yakhoodoo wa yal'aboo hattaa yulaaqoo Yawmahumul lazee yoo'adoon

ஆகவே, (நபியே!) இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (வேதனையின்) நாள் இவர்களைச் சந்திக்கும் வரையில், வீண் தர்க்கத்தில் மூழ்கி விளையாடிக் கொண்டிருக்கும்படி இவர்களை விட்டுவிடுங்கள்.

Tafseer

وَهُوَ ٱلَّذِى
அவன்தான்
فِى ٱلسَّمَآءِ
வானத்திலும்
إِلَٰهٌ
வணங்கப்படுபவன்
وَفِى ٱلْأَرْضِ
பூமியிலும்
إِلَٰهٌۚ
வணங்கப்படுபவன்
وَهُوَ
அவன்தான்
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்

Wa Huwal lazee fissamaaa'i Ilaahunw wa fil ardi Ilaah; wa Huwal Hakeemul'Aleem

வானத்திலும் அவன்தான் வணக்கத்திற்குரிய இறைவன்; பூமியிலும் அவன்தான் வணக்கத்திற்குரிய இறைவன். (ஈஸா அல்ல.) அவன்தான் மிக்க ஞானமுடையவனும் (அனைத்தையும்) நன்கறிந்த வனுமாக இருக்கின்றான்.

Tafseer

وَتَبَارَكَ
மிக்க பாக்கியமுடையவன்
ٱلَّذِى لَهُۥ
எவன்/ அவனுக்கு உரியதோ
مُلْكُ
ஆட்சி
ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ
வானங்கள்/இன்னும் பூமி
وَمَا بَيْنَهُمَا
இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின்
وَعِندَهُۥ
அவனிடமே
عِلْمُ
அறிவு இருக்கிறது
ٱلسَّاعَةِ
மறுமையின்
وَإِلَيْهِ
அவன் பக்கமே
تُرْجَعُونَ
நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்

Wa tabaarakal lazee lahoo mulkus samaawaati wal ardi wa maa bainahumaa wa 'indahoo 'ilmus Saa'ati wa ilaihi turja'oon

வானங்கள், பூமி இவைகளுக்கு மத்தியிலுள்ளவைகள் ஆகியவற்றின் ஆட்சி (ரஹ்மானாகிய) அவனுக்குரியதே. அவன் பெரும் பாக்கியம் உடையவன். அவனிடத்தில்தான் மறுமையின் ஞானம் இருக்கின்றது. அவனிடமே நீங்கள் திரும்ப கொண்டு போகப்படுவீர்கள்.

Tafseer

وَلَا يَمْلِكُ
உரிமை பெற மாட்டார்(கள்)
ٱلَّذِينَ
எவர்களை
يَدْعُونَ
அவர்கள் அழைக்கின்றார்கள்
مِن دُونِهِ
அவனையன்றி
ٱلشَّفَٰعَةَ
சிபாரிசு செய்வதற்கு
إِلَّا مَن
ஆனால்/எவர்கள்
شَهِدَ
சாட்சிகூறினார்(களோ)
بِٱلْحَقِّ
உண்மைக்கு
وَهُمْ
அவர்கள்
يَعْلَمُونَ
நன்கு அறிந்தவர்களாக

Wa laa yamlikul lazeena yad'oona min doonihish shafaa'ata illaa man shahida bilhaqqi wa hum ya'lamoon

அல்லாஹ்வையன்றி எவைகளை இவர்கள் (இறைவனென) அழைக்கின்றார்களோ அவைகள் (இவர்களுக்காக அவனிடத்தில்) பரிந்து பேசவும் சக்தி பெறாது. ஆயினும், எவர்கள் உண்மையை அறிந்து அதனைப் பகிரங்கமாகவும் கூறுகிறார்களோ அவர்களைத் தவிர (அவனுடைய அனுமதி கிடைத்தால் அவனிடம் பரிந்து பேசுவார்கள்.)

Tafseer

وَلَئِن
سَأَلْتَهُم
நீர் அவர்களிடம் கேட்டால்
مَّنْ
யார்
خَلَقَهُمْ
அவர்களைப் படைத்தான்
لَيَقُولُنَّ
நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்
ٱللَّهُۖ
அல்லாஹ்
فَأَنَّىٰ
எப்படி
يُؤْفَكُونَ
திருப்பப்படுகின்றார்கள்

Wa la'in sa altahum man khalaqahum la yaqoolun nallaahu fa annaa yu'fakoon

(நபியே!) அவர்களை படைத்தவன் யார் என்று நீங்கள் அவர்களிடம் கேட்பீராயின் (ஈஸா அல்ல;) அல்லாஹ்தான் என்று நிச்சயமாகக் கூறுவார்கள். அவ்வாறாயின், (அவனைவிட்டு) இவர்கள் எங்கு வெருண்டோடுகின்றனர்?

Tafseer

وَقِيلِهِۦ
இன்னும் அவருடைய கூற்றின்
يَٰرَبِّ
என் இறைவா!
إِنَّ
நிச்சயமாக
هَٰٓؤُلَآءِ
இவர்கள்
قَوْمٌ
மக்கள்
لَّا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Wa qeelihee yaa Rabbi inna haa'ulaaa'i qawmul laa yu'minoon

"என் இறைவனே! நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொள்ளாத மக்கள்" என்று (நபியே! நீங்கள்) கூறுவதும் நமக்குத் தெரியும்.

Tafseer

فَٱصْفَحْ
ஆகவே, புறக்கணிப்பீராக!
عَنْهُمْ
அவர்களை
وَقُلْ
இன்னும் கூறிவிடுவீராக!
سَلَٰمٌۚ
ஸலாம்
فَسَوْفَ يَعْلَمُونَ
அவர்கள் விரைவில் அறிவார்கள்

Fasfah 'anhum wa qul salaam; fasawfa ya'lamoon

ஆகவே, நீங்கள் அவர்களைப் புறக்கணித்துவிட்டு "ஸலாமுன்" (சாந்தி, சமாதானம்) என்று கூறி வாருங்கள். பின்னர் அவர்கள் (இதன் உண்மையை) அறிந்து கொள்வார்கள்.

Tafseer