Skip to main content

يُطَافُ
சுற்றி வரப்படும்
عَلَيْهِم
அவர்களை
بِصِحَافٍ
தட்டுகளுடனும்
مِّن ذَهَبٍ
தங்கத்தினாலான
وَأَكْوَابٍۖ
குவளைகளுடனும்
وَفِيهَا
இன்னும் அதில்
مَا تَشْتَهِيهِ
விரும்புகின்றவையும்
ٱلْأَنفُسُ
மனங்கள்
وَتَلَذُّ ٱلْأَعْيُنُۖ
இன்னும் கண்கள் இன்புறுகின்றவையும்
وَأَنتُمْ فِيهَا
நீங்கள் அதில்
خَٰلِدُونَ
நிரந்தரமாக இருப்பீர்கள்

Yutaafu 'alaihim bishaa fim min zahabinw wa akwaab, wa feehaa maatashtaheehil anfusu wa talazzul a'yunu wa antum feehaa khaalidoon

(பலவகை உணவுகளும் பானங்களும் நிறைந்த) பொற்தட்டுக்களும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக்கொண்டே இருக்கும். அங்கு, அவர்கள் மனம் விரும்பியவைகளும், அவர்களுடைய கண்களுக்கு ரம்மியமானவையும் அவர்களுக்குக் கிடைக்கும். (அவர்களை நோக்கி) "இதில் என்றென்றும் நீங்கள் வசித்திருங்கள்" (என்றும் கூறப்படும்.)

Tafseer

وَتِلْكَ
இதுதான்
ٱلْجَنَّةُ
அந்த சொர்க்கம்
ٱلَّتِىٓ
எது/நீங்கள் சொந்தமாக்கி வைக்கப்பட்டீர்கள்
أُورِثْتُمُوهَا
எது/நீங்கள் சொந்தமாக்கி வைக்கப்பட்டீர்கள் அதை
بِمَا كُنتُمْ
நீங்கள் செய்து கொண்டிருந்த நன்மைகளினால்

Wa tilkal jannatul lateee ooristumoohaa bimaa kuntum ta'maloon

நீங்கள் செய்த நன்மைகளின் காரணமாகவே, இச் சுவனபதிக்கு நீங்கள் வாரிசாக ஆனீர்கள்.

Tafseer

لَكُمْ
உங்களுக்கு
فِيهَا
அதில்
فَٰكِهَةٌ
பழங்கள்
كَثِيرَةٌ
அதிகமான
مِّنْهَا
அவற்றில் இருந்து
تَأْكُلُونَ
நீங்கள் உண்பீர்கள்

Lakum feehaa faakihatun kaseeratum minhaa taakuloon

நீங்கள் புசிக்கக்கூடிய (விதவிதமான) பல கனி வர்க்கங்களும் அதில் உங்களுக்கு உள்ளன" (என்றும் கூறப்படும்).

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகள்
فِى عَذَابِ
வேதனையில்
جَهَنَّمَ
நரகத்தின்
خَٰلِدُونَ
நிரந்தரமாக இருப்பார்கள்

Innal mujrimeena fee 'azaabi jahannama khaalidoon

(ஆயினும் பாவம் செய்த) குற்றவாளிகள் நிச்சயமாக நரக வேதனையில் என்றென்றும் நிலைபெற்று விடுவார்கள்.

Tafseer

لَا يُفَتَّرُ
(வேதனை) இலேசாக்கப்படாது
عَنْهُمْ
அவர்களை விட்டும்
وَهُمْ
அவர்கள்
فِيهِ
அதில்
مُبْلِسُونَ
நம்பிக்கை இழந்திருப்பார்கள்

Laa yufattaru 'anhum wa hum feehi mublisoon

அவர்களுடைய (வேதனையில்) ஒரு சிறிதும் குறைக்கப்பட மாட்டாது. அதில் அவர்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள்.

Tafseer

وَمَا ظَلَمْنَٰهُمْ
நாம் அவர்களுக்கு அநியாயம் செய்யவில்லை
وَلَٰكِن
எனினும்
كَانُوا۟
இருந்தார்கள்
هُمُ
அவர்கள்தான்
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களாக

Wa maa zalamnaahum wa laakin kaanoo humuz zaalimeen

நாம் அவர்களுக்கு யாதொரு தீங்கும் இழைத்துவிடவில்லை. எனினும், அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.

Tafseer

وَنَادَوْا۟
அவர்கள் அழைப்பார்கள்
يَٰمَٰلِكُ
மாலிக்கே!
لِيَقْضِ
அழித்துவிடட்டும்!
عَلَيْنَا
எங்களை
رَبُّكَۖ
உமது இறைவன்
قَالَ
அவர் கூறுவார்
إِنَّكُم
நிச்சயமாக நீங்கள்
مَّٰكِثُونَ
தங்குவீர்கள்

Wa naadaw yaa Maaliku liyaqdi 'alainaa Rabbuka qaala innakum maakisson

(இந்நிலையில் அவர்கள் நரகத்தின் அதிபதியை நோக்கி) "மாலிக்கே! உங்களது இறைவன் எங்களுடைய காரியத்தை முடித்து விடவும். (மரணத்தின் மூலமாயினும் எங்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்)" என்று சப்தமிடுவார்கள். அதற்கவர் "(முடியாது!) நிச்சயமாக நீங்கள் இதே நிலைமையில் (வேதனையை அனுபவித்துக் கொண்டே மரணிக்காது) இருக்க வேண்டியதுதான்" என்று கூறுவார்.

Tafseer

لَقَدْ
திட்டவட்டமாக
جِئْنَٰكُم
உங்களிடம் வந்தோம்
بِٱلْحَقِّ
சத்தியத்தைக் கொண்டு
وَلَٰكِنَّ
என்றாலும்
أَكْثَرَكُمْ
அதிகமானவர்கள் உங்களில்
لِلْحَقِّ
அந்த சத்தியத்தை
كَٰرِهُونَ
வெறுக்கின்றீர்கள்

Laqad ji'naakum bilhaqqi wa laakinna aksarakum lilhaqqi kaarihoon

(மக்கத்துக் காஃபிர்களே!) நிச்சயமாக நாம் உங்களிடம் உண்மையான வேதத்தை கொண்டு வந்தோம். எனினும், உங்களில் பெரும்பாலானவர்கள் அந்த உண்மையை வெறுக்கின்றனர்.

Tafseer

أَمْ أَبْرَمُوٓا۟
அவர்கள் முடிவு செய்து விட்டார்களா?
أَمْرًا
ஒரு காரியத்தை
فَإِنَّا مُبْرِمُونَ
நிச்சயமாக நாங்கள்தான் முடிவு செய்வோம்

Am abramooo amran fainnaa mubrimoon

(நபியே! உங்களுக்குச் சதி செய்ய) அவர்கள் ஏதும் முடிவு கட்டிக் கொண்டிருக்கின்றனரா? அவ்வாறாயின், (அதற்குரிய பரிகாரத்தை) நாமும் முடிவு கட்டித்தான் வைத்திருக்கின்றோம்.

Tafseer

أَمْ يَحْسَبُونَ
அவர்கள் எண்ணுகின்றனரா?
أَنَّا لَا
நாம் செவியுற மாட்டோம்
سِرَّهُمْ
இரகசிய பேச்சை(யும்) அவர்களின்
وَنَجْوَىٰهُمۚ
அவர்கள் கூடிப் பேசுவதையும்
بَلَىٰ
மாறாக
وَرُسُلُنَا
நமது தூதர்கள்
لَدَيْهِمْ
அவர்களிடம் இருந்து
يَكْتُبُونَ
பதிவு செய்கின்றனர்

Am yahsaboona annaa laa nasma'u sirrahum wa najwaahum; balaa wa Rusulunaa ladaihim yaktuboon

அல்லது அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்து வைத்திருப்பதும் அல்லது (தங்களுக்குள்) இரகசியமாகப் பேசிக் கொள்வதும் நமக்கு எட்டாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? அன்று! அவர்களிடத்தில் இருக்கும் நம்முடைய மலக்குகள் (ஒவ்வொன்றையும்) பதிவு செய்துகொண்டே வருகின்றனர்.

Tafseer