Skip to main content

وَمَا قَدَرُوا۟
அவர்கள் அறியவில்லை
ٱللَّهَ
அல்லாஹ்வை
حَقَّ
தகுந்தாற்போல்
قَدْرِهِۦٓ
அவனுடைய தகுதி
إِذْ قَالُوا۟
போது/கூறினர்
مَآ أَنزَلَ
இறக்கவில்லை
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَىٰ
மீது
بَشَرٍ
மனிதர்கள்
مِّن شَىْءٍۗ
எதையும்
قُلْ
கூறுவீராக
مَنْ
யார்?
أَنزَلَ
இறக்கினான்
ٱلْكِتَٰبَ
வேதத்தை
ٱلَّذِى جَآءَ
எது/வந்தார்
بِهِۦ
அதைக் கொண்டு
مُوسَىٰ
மூஸா
نُورًا
ஒளியாக
وَهُدًى
இன்னும் நேர்வழியாக
لِّلنَّاسِۖ
மக்களுக்கு
تَجْعَلُونَهُۥ
ஆக்குகிறீர்கள்/அதை
قَرَاطِيسَ
பல ஏடுகளாக
تُبْدُونَهَا
வெளிப்படுத்தினீர்கள்/அவற்றை
وَتُخْفُونَ
இன்னும் மறைத்து விடுகிறீர்கள்
كَثِيرًاۖ
அதிகமானதை
وَعُلِّمْتُم
இன்னும் கற்பிக்கப்பட்டீர்கள்
مَّا لَمْ
எதை/நீங்கள்அறியவில்லை
أَنتُمْ
நீங்கள்
وَلَآ
இன்னும் இல்லை
ءَابَآؤُكُمْۖ
மூதாதைகள்/உங்கள்
قُلِ
கூறுவீராக
ٱللَّهُۖ
அல்லாஹ்
ثُمَّ
பிறகு
ذَرْهُمْ
விடுவீராக/அவர்களை
فِى خَوْضِهِمْ
அவர்கள் மூழ்குவதில்
يَلْعَبُونَ
விளையாடியவர்களாக

Wa maa qadarul laaha haqqa qadriheee iz qaaloo maaa anzalal laahu 'alaa basharim min shai'; qul man anzalal Kitaabal lazee jaaa'a bihee Moosaa nooranw wa hudal linnaasi taj'aloonahoo qaraateesa tubdoonahaa wa tukhfoona kaseeranw wa 'ullimtum maa lam ta'lamooo antum wa laaa aabaaa'ukum qulil laahu summa zarhum fee khawdihim yal'aboon

அல்லாஹ்வின் தகுதியை அறிய வேண்டியவாறு அவர்கள் அறியவில்லை. ஏனென்றால் "மனிதர்களில் எவருக்கும் (வேதத்தில்) யாதொன்றையும் அல்லாஹ் அருளவேயில்லை" என்று அவர்கள் கூறுகின்றனர். ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கேளுங்கள்: "மனிதர்களுக்கு ஒளியையும் நேர்வழியையும் தரக்கூடிய ("தவ்றாத்" என்னும்) வேதத்தை நபி மூஸாவுக்கு அருளியது யார்? நீங்கள் அவ்வேதத்தைத் தனித்தனி ஏடுகளாகப் பிரித்து (அவற்றில்) சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள். (உங்கள் நோக்கத்திற்கு மாறான) பெரும்பாலானவற்றை நீங்கள் மறைத்து விடுகிறீர்கள். (அதன் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதைகளும் அறியாமலிருந்தவைகள் உங்களுக்கு அறிவிக்கப்பட்டன. (இத்தகைய வேதத்தை உங்களுக்கு அருளியது யார்?" இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன! நீங்களே அவர்களை நோக்கி) "அல்லாஹ்தான் (இறக்கி வைத்தான்)" என்று கூறி அவர்கள் (தங்களுடைய) வீண் தர்க்கத்திலேயே விளையாடிக் கொண்டிருக்கும் படியும் விட்டுவிடுங்கள்.

Tafseer

وَهَٰذَا
இது
كِتَٰبٌ
ஒரு வேதம்
أَنزَلْنَٰهُ
இதை இறக்கினோம்
مُبَارَكٌ
அருள் வளமிக்கது
مُّصَدِّقُ
உண்மைப்படுத்தக் கூடியது
ٱلَّذِى
எதை
بَيْنَ يَدَيْهِ
தனக்கு முன்னால்
وَلِتُنذِرَ
இன்னும் நீர் எச்சரிப்பதற்காக
أُمَّ ٱلْقُرَىٰ
மக்காவை
وَمَنْ حَوْلَهَاۚ
இன்னும் அதைச் சுற்றி உள்ளவர்களை
وَٱلَّذِينَ يُؤْمِنُونَ
எவர்கள்/நம்பிக்கை கொள்வார்கள்
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்பவர்கள்
بِهِۦۖ
இதை
وَهُمْ
அவர்கள்
عَلَىٰ صَلَاتِهِمْ
தங்கள் தொழுகையை
يُحَافِظُونَ
பேணுவார்கள்

Wa haazaa Kitaabun anzalnaahu Mubaarakum musaddiqul lazee bainaa yadaihi wa litunzira ummal Quraa wa man hawlahaa; wallazeena yu'minoona bil Aakhirati yu'minoona bihee wa hum'alaa Salaatihim yuhaafizoon

(நபியே!) இது நாம் உங்கள் மீது இறக்கிய மிக்க பாக்கியமுடைய ஒரு வேதமாகும். இது அவர்களிடம் உள்ள (வேதத்)தையும் உண்மைபடுத்துகிறது. ஆகவே நீங்கள் (இதனைக் கொண்டு தாய்நாட்டினராகிய) மக்காவாசிகளுக்கும், அதைச் சுற்றி உள்ளவர்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள். எவர்கள் மறுமையை நம்புகின்றார்களோ அவர்கள் இவ்வேதத்தையும் (அவசியம்) நம்புவார்கள். அன்றி, அவர்கள் தவறாது தொழுதும் வருவார்கள்.

Tafseer

وَمَنْ أَظْلَمُ
யார்?/மிகப்பெரிய அநியாயக்காரன்
مِمَّنِ
எவனைவிட
ٱفْتَرَىٰ
இட்டுக்கட்டினான்
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
كَذِبًا
பொய்யை
أَوْ
அல்லது
قَالَ
கூறினான்
أُوحِىَ
வஹீ அறிவிக்கப்பட்டது
إِلَىَّ
எனக்கு
وَلَمْ يُوحَ
அறிவிக்கப்படவில்லை
إِلَيْهِ
அவனுக்கு
شَىْءٌ
எதுவும்
وَمَن
இன்னும் எவன்
قَالَ
கூறினான்
سَأُنزِلُ
இறக்குவேன்
مِثْلَ
போல்
مَآ
எதை
أَنزَلَ
இறக்கினான்
ٱللَّهُۗ
அல்லாஹ்
وَلَوْ تَرَىٰٓ
நீர் பார்த்தால்
إِذِ
போது
ٱلظَّٰلِمُونَ
அக்கிரமக்காரர்கள்
فِى غَمَرَٰتِ
வேதனைகளில்
ٱلْمَوْتِ
மரணம்
وَٱلْمَلَٰٓئِكَةُ
இன்னும் வானவர்கள்
بَاسِطُوٓا۟
நீட்டுகிறார்கள்
أَيْدِيهِمْ
தங்கள் கைகளை
أَخْرِجُوٓا۟
வெளியேற்றுங்கள்
أَنفُسَكُمُۖ
உங்கள் உயிர்களை
ٱلْيَوْمَ
இன்று
تُجْزَوْنَ
கூலி கொடுக்கப்படுவீர்கள்
عَذَابَ
வேதனையை
ٱلْهُونِ
இழிவான
بِمَا كُنتُمْ
இருந்த காரணத்தால்
تَقُولُونَ
கூறுவீர்கள்
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
غَيْرَ ٱلْحَقِّ
உண்மை அல்லாத
وَكُنتُمْ
இன்னும் இருந்தீர்கள்
عَنْ ءَايَٰتِهِۦ
அவனுடைய வசனங்களை விட்டு
تَسْتَكْبِرُونَ
பெருமையடிக்கிறீர்கள்

Wa man azlamu mimmanif taraa 'alal laahi kaziban aw qaala oohiya ilaiya wa lam yooha ilaihi shai'un wa man qaala sa unzilu misla maaa anzalal laah; wa law taraaa iziz zaalimoona fee ghamaraatil mawti walmalaaa'ikatu baasitooo aideehim akhrijooo anfusakum; al yawma tujzawna 'azaabal hooni bimaa kuntum taqooloona 'alal laahi ghairal haqqi wa kuntum 'an aayaatihee tastakbiroon

(நபியே!) கற்பனையாக அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவனைவிட அல்லது வஹீ மூலம் அவனுக்கொன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க "தனக்கும் வஹீ வந்தது" என்று கூறுபவனைவிட அல்லது "அல்லாஹ் இறக்கிய இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்குவேன்" என்று கூறுபவனைவிட அநியாயக்காரன் யார்? இவ்வக்கிரமக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் சமயத்தில் நீங்கள் அவர்களைப் பார்ப்பீராயின், மலக்குகள் தங்கள் கைகளை நீட்டி (அவர்களை நோக்கி) "உங்களுடைய உயிர்களைக் கொடுங்கள். இன்றைய தினம் இழிவு தரும் வேதனையே உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும். நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறி, நீங்கள் அவனுடைய வசனங்களையும் பெருமை கொண்டு புறக்கணித்ததுவே இதற்குக் காரணமாகும்" (என்று கூறுவதை நீங்கள் காண்பீர்கள்.)

Tafseer

وَلَقَدْ جِئْتُمُونَا
வந்து விட்டீர்கள்/நம்மிடம்
فُرَٰدَىٰ
தனி நபர்களாக
كَمَا
போல்
خَلَقْنَٰكُمْ
உங்களைப் படைத்தோம்
أَوَّلَ
முதல்
مَرَّةٍ
முறை
وَتَرَكْتُم
விட்டுவிட்டீர்கள்
مَّا خَوَّلْنَٰكُمْ
எதை/கொடுத்தோம்/உங்களுக்கு
وَرَآءَ
பின்னால்
ظُهُورِكُمْۖ
முதுகுகள்/உங்கள்
وَمَا نَرَىٰ
நாம் காணவில்லை
مَعَكُمْ
உங்களுடன்
شُفَعَآءَكُمُ
பரிந்துரையாளர்களை/உங்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
زَعَمْتُمْ
எண்ணினீர்கள்
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
فِيكُمْ
உங்களுக்கு
شُرَكَٰٓؤُا۟ۚ
துணைகள்
لَقَد تَّقَطَّعَ
அறுந்து விட்டது
بَيْنَكُمْ
உங்களுக்கு மத்தியில்
وَضَلَّ
தவறிவிட்டன
عَنكُم
உங்களை விட்டு
مَّا
எவை
كُنتُمْ
இருந்தீர்கள்
تَزْعُمُونَ
எண்ணுகிறீர்கள்

Wa laqad ji'tumoonaa furaadaa kamaa khalaqnaakum awwala marratinw wa taraktum maa khawwalnaakum waraaa'a zuhoorikum wa maa naraa ma'akum shufa'aaa' akumul lazeena za'amtum annahum feekum shurakaaa'; laqat taqatta'a bainakum wa dalla 'annkum maa kuntum taz'umoon

(அன்றி, இறைவன் மறுமையில் அவர்களை நோக்கி) "முன்னர் நாம் உங்களைப் படைத்தவாறே (உங்களுடன் ஒன்றுமில்லாது) நிச்சயமாக நீங்கள் தனியாகவே நம்மிடம் வந்து சேர்ந்தீர்கள். நாம் உங்களுக்குக் கொடுத்திருந்தவற்றையும் உங்கள் முதுகுப்புறமாகவே விட்டுவிட்டீர்கள். (உங்களைப் படைப்பதிலும் வளர்ப்பதிலும் இறைவனுக்குத்) துணையானவர்களென நீங்கள் எவர்களை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் உங்களுக்குப் பரிந்து பேச இவ்விடத்தில் இருக்கவில்லையே! (அவர்களுக்கும்) உங்களுக்கு(ம்) இடையில் இருந்த சம்பந்தங்கள் எல்லாம் நீங்கி உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறி விட்டன" (என்று கூறுவான்.)

Tafseer

إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
فَالِقُ
பிளப்பவன்
ٱلْحَبِّ
வித்தை
وَٱلنَّوَىٰۖ
இன்னும் கொட்டையை
يُخْرِجُ
வெளியாக்குகிறான்
ٱلْحَىَّ
உயிருள்ளதை
مِنَ
இருந்து
ٱلْمَيِّتِ
இறந்தது
وَمُخْرِجُ
இன்னும் வெளியாக்குபவன்
ٱلْمَيِّتِ
இறந்ததை
مِنَ
இருந்து
ٱلْحَىِّۚ
உயிருள்ளது
ذَٰلِكُمُ
அவன்தான்
ٱللَّهُۖ
அல்லாஹ்
فَأَنَّىٰ
எங்கு?
تُؤْفَكُونَ
திருப்பப்படுகிறீர்கள்

Innal laaha faaliqul habbi wannawaa yukhrijul haiya minal maiyiti wa mukhrijul maiyiti minal haiy; zaalikumul laahu fa annaa tu'fakoon

வித்துக்களையும், கொட்டைகளையும் நிச்சயமாக அல்லாஹ்தான் வெடி(த்து முளை)க்கச் செய்கிறான். இறந்தவற்றில் இருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்த வற்றையும் அவனே வெளியாக்குகின்றான். (இவ்வாறு செய்கின்ற) அவன்தான் உங்கள் அல்லாஹ். ஆகவே, நீங்கள் (அவனை விட்டு) எங்கு வெருண்டோடுகிறீர்கள்?

Tafseer

فَالِقُ
பிளப்பவன்
ٱلْإِصْبَاحِ
ஒளியை
وَجَعَلَ
இன்னும் ஆக்கினான்
ٱلَّيْلَ
இரவை
سَكَنًا
அமைதி பெறுவதற்காக
وَٱلشَّمْسَ
இன்னும் சூரியனை
وَٱلْقَمَرَ
இன்னும் சந்திரனை
حُسْبَانًاۚ
கணக்கிற்காக
ذَٰلِكَ
இவை
تَقْدِيرُ
ஏற்பாடு
ٱلْعَزِيزِ
மிகைத்தவன்
ٱلْعَلِيمِ
நன்கறிந்தவன்

Faaliqul isbaahi wa ja'alal laila sakananw washh shamsa walqamara husbaanaa; zaalika taqdeerul 'Azeezil 'Aleem

அவனே (பொழுதை) விடியச் செய்பவன். அவனே (நித்திரை செய்து நீங்கள்) சுகமடைவதற்காக இரவை ஆக்கினான். (நீங்கள் காலத்தின்) கணக்கை அறிவதற்காக சந்திரனையும் சூரியனையும் ஆக்கினான். இவை அனைத்தும் மிகைத்தவனும், மிக்க அறிந்தவனு(ம் ஆகிய அல்லாஹ் உ)டைய ஏற்பாடாகும்.

Tafseer

وَهُوَ
அவன்
ٱلَّذِى
எவன்
جَعَلَ
அமைத்தான்
لَكُمُ
உங்களுக்கு
ٱلنُّجُومَ
நட்சத்திரங்களை
لِتَهْتَدُوا۟
நீங்கள் நேர்வழி பெறுவதற்காக
بِهَا
அவற்றின் மூலம்
فِى ظُلُمَٰتِ
இருள்களில்
ٱلْبَرِّ
தரையின்
وَٱلْبَحْرِۗ
இன்னும் கடல்
قَدْ فَصَّلْنَا
விவரித்து விட்டோம்
ٱلْءَايَٰتِ
அத்தாட்சிகளை
لِقَوْمٍ
ஒரு சமுதாயத்திற்கு
يَعْلَمُونَ
அறிவார்கள்

Wa Huwal lazee ja'ala lakumun nujooma litahtadoo bihaa fee zulumaatil barri walbahr; qad fassalnal Aayaati liqawminy ya'lamoon

உங்களுக்காக நட்சத்திரங்களை அமைத்தவனும் அவனே. தரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் அவைகளைக் கொண்டு நீங்கள் வழியறிந்து செல்கின்றீர்கள். (உண்மையை) அறியக்கூடிய மக்களுக்கு (நம்முடைய) வசனங்களை நிச்சயமாக (இவ்வாறு) விவரிக்கின்றோம்.

Tafseer

وَهُوَ ٱلَّذِىٓ
அவன்/எவன்
أَنشَأَكُم
உங்களை உருவாக்கினான்
مِّن
இருந்து
نَّفْسٍ
ஓர் ஆத்மா
وَٰحِدَةٍ
ஒரே
فَمُسْتَقَرٌّ
ஆகவே ஒரு தங்குமிடமும்
وَمُسْتَوْدَعٌۗ
இன்னும் ஒரு ஒப்படைக்கப்படும் இடமும்
قَدْ فَصَّلْنَا
விவரித்துவிட்டோம்
ٱلْءَايَٰتِ
அத்தாட்சிகளை
لِقَوْمٍ
ஒரு சமுதாயத்திற்கு
يَفْقَهُونَ
விளங்கிக் கொள்வார்கள்

Wa hhuwal lazeee ansha akum min nasinw waahidatin famustaqarrunw wa mustawda'; qad fassalnal Aayaati liqaw miny-yafqahoon

(மனிதர்களே!) உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவில் இருந்து உற்பத்தி செய்து பின்னர் (உங்கள் தந்தையிடம்) தரித்திருக்கச் செய்து (உங்கள் தாயின் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே! சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு (நம்முடைய) வசனங்களை நிச்சயமாக விவரித்தோம்.

Tafseer

وَهُوَ ٱلَّذِىٓ
அவன்/எவன்
أَنزَلَ
இறக்கினான்
مِنَ
இருந்து
ٱلسَّمَآءِ
மேகம்
مَآءً
மழையை
فَأَخْرَجْنَا
வெளியாக்கினோம்
بِهِۦ
அதன் மூலம்
نَبَاتَ
தாவரத்தை
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின்
فَأَخْرَجْنَا
வெளியாக்கினோம்
مِنْهُ
அதி லிருந்து
خَضِرًا
பசுமையானதை
نُّخْرِجُ
வெளியாக்குகிறோம்
مِنْهُ
அதிலிருந்து
حَبًّا
வித்துக்களை
مُّتَرَاكِبًا
அடர்ந்தது
وَمِنَ ٱلنَّخْلِ
இன்னும் பேரீச்ச மரத்தில்
مِن
இருந்து
طَلْعِهَا
அதன் பாளை
قِنْوَانٌ
பழக்குலைகள்
دَانِيَةٌ
நெருக்கமான
وَجَنَّٰتٍ
இன்னும் தோட்டங்களை
مِّنْ أَعْنَابٍ
திராட்சைகளின்
وَٱلزَّيْتُونَ
இன்னும் ஜைதூதூனை
وَٱلرُّمَّانَ
இன்னும் மாதுளையை
مُشْتَبِهًا
ஒப்பானது
وَغَيْرَ مُتَشَٰبِهٍۗ
இன்னும் ஒப்பாகாதது
ٱنظُرُوٓا۟
பாருங்கள்
إِلَىٰ ثَمَرِهِۦٓ
அதன் கனிகளை
إِذَآ أَثْمَرَ
அவை காய்க்கும்போது
وَيَنْعِهِۦٓۚ
இன்னும் அவை பழமாகுவதையும்
إِنَّ فِى
நிச்சயமாக இதில்
لَءَايَٰتٍ
அத்தாட்சிகள்
لِّقَوْمٍ يُؤْمِنُونَ
மக்களுக்கு/நம்பிக்கை கொள்கிறார்கள்

Wa Huwal lazeee anzala minas samaaa'i maaa'an fa akhrajnaa bihee nabaata kulli shai'in fa akhrajnaa minhu khadiran nukhriju minhu habbam mutaraakibanw wa minan nakhli min tal'ihaa qinwaanun daaniyatunw wa jannaatim min a'naabinw wazzaitoona warrummaana mushhtabihanw wa ghaira mutashaabih; unzurooo ilaa samariheee izaaa asmars wa yan'ih; inna fee zaalikum la Aayaatil liqawminy yu'minoon

அவன்தான் மேகத்திலிருந்து மழையை இறக்கி வைக்கின்றான். அதைக் கொண்டே சகல வகைப் புற்பூண்டுகளையும் நாம் முளைக்க வைத்து, அதில் இருந்து பசுமையான தழைகளையும் நாம் வெளியாக்குகின்றோம். அதிலிருந்தே அடர்ந்த வித்துக்களை (யுடைய கதிர்களை)யும் நாம் வெளியாக்குகின்றோம். பேரீச்ச மரத்தின் பாளைகளில் வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன. (அவற்றையும் நாமே வெளியாக்குகின்றோம்.) திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்றுபோலும் (ரசனையில்) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜெய்த்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாமே வெளியாக்குகின்றோம்.) அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாகும் விதத்தையும் (மக்களே!) உற்று நோக்குங்கள். நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

Tafseer

وَجَعَلُوا۟
ஆக்கினர்
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
شُرَكَآءَ
இணையாளர்களாக
ٱلْجِنَّ
ஜின்களை
وَخَلَقَهُمْۖ
அவன் அவர்களைப் படைத்திருக்க
وَخَرَقُوا۟
இன்னும் கற்பனைசெய்தனர்
لَهُۥ
அவனுக்கு
بَنِينَ
மகன்களை
وَبَنَٰتٍۭ
இன்னும் மகள்களை
بِغَيْرِ عِلْمٍۚ
அறிவின்றி
سُبْحَٰنَهُۥ
அவன் மகாத்தூயவன்
وَتَعَٰلَىٰ
அவன் மிக உயர்ந்தவன்
عَمَّا
எதைவிட்டு
يَصِفُونَ
வருணிக்கிறார்கள்

Wa ja'aloo lillaahi shurakaaa'al jinna wa khalaqa hum wa kharaqoo lahoo baneena wa banaatim bighairi 'ilm Subhaanahoo wa Ta'aalaa 'amma yasifoon

(இவ்வாறெல்லாமிருந்தும்) அவர்கள் ஜின்களில் பலரை அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றனர். எனினும், அந்த ஜின்களையும் அவனே படைத்திருக்கின்றான். இவர்கள் (தங்கள்) அறிவீனத்தால் அல்லாஹ்வுக்கு ஆண், பெண் சந்ததிகளையும் கற்பிக்கின்றனர். அவனோ, இவர்கள் (இவ்வாறு) வர்ணிப்பவற்றில் இருந்து மிக்க பரிசுத்தமானவனும் உயர்ந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer