Skip to main content

إِذْ
சமயம்
يُغَشِّيكُمُ
சூழவைக்கிறான்/உங்கள் மீது
ٱلنُّعَاسَ
சிறு தூக்கத்தை
أَمَنَةً
அச்சமற்றிருப்பதற்காக
مِّنْهُ
தன் புறத்திலிருந்து
وَيُنَزِّلُ
இன்னும் இறக்குகிறான்
عَلَيْكُم
உங்கள் மீது
مِّنَ ٱلسَّمَآءِ
இருந்து/வானம்,மேகம்
مَآءً
நீரை, மழையை
لِّيُطَهِّرَكُم
அவன் சுத்தப்படுத்துவற்காக உங்களை
بِهِۦ
அதன் மூலம்
وَيُذْهِبَ
இன்னும் அவன் போக்குவதற்காக
عَنكُمْ
உங்களை விட்டு
رِجْزَ
அசுத்தத்தை
ٱلشَّيْطَٰنِ
ஷைத்தானுடைய
وَلِيَرْبِطَ
இன்னும் அவன் பலப்படுத்துவதற்காக
عَلَىٰ قُلُوبِكُمْ
உங்கள் உள்ளங்களை
وَيُثَبِّتَ
இன்னும் அவன் உறுதிபடுத்துவதற்காக
بِهِ
அதன் மூலம்
ٱلْأَقْدَامَ
பாதங்களை

Iz yughashsheekumun nu'assa amanatam minhu wa yunazzilu 'alaikum minas samaaa'i maaa'al liyutah hirakum bihee wa yuzhiba 'ankum rijzash Shaitaani wa liyarbita 'ala quloobikum wa yusabbita bihil aqdaam

(நம்பிக்கையாளர்களே! உங்கள் மனம்) சாந்தியடைந் தவர்களாக, சிறியதொரு நித்திரை உங்களைப் பொதிந்துகொள்ளும் படி (இறைவன்) செய்ததை நினைத்துப் பாருங்கள்! அன்றி (அது சமயம்) உங்கள் தேகத்தை நீங்கள் சுத்தப்படுத்திக் கொள்வதற் காகவும், உங்களை விட்டு ஷைத்தானுடைய அசுத்தத்தைப் போக்கி விடுவதற்காகவும், உங்கள் உள்ளங்களை பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும் (அவனே) வானத்திலிருந்து மழையை பொழியச் செய்தான்.

Tafseer

إِذْ يُوحِى
சமயம்/வஹீ அறிவிக்கிறான்
رَبُّكَ
உம் இறைவன்
إِلَى ٱلْمَلَٰٓئِكَةِ
வானவர்களுக்கு
أَنِّى
நிச்சயமாக நான்
مَعَكُمْ
உங்களுடன்
فَثَبِّتُوا۟
ஆகவே உறுதிப்படுத்துங்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟ۚ
நம்பிக்கை கொண்டார்கள்
سَأُلْقِى
போடுவேன்
فِى قُلُوبِ
உள்ளங்களில்
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
ٱلرُّعْبَ
திகிலை
فَٱضْرِبُوا۟
ஆகவே நீங்கள் வெட்டுங்கள்
فَوْقَ ٱلْأَعْنَاقِ
மேல்/கழுத்துகள்
وَٱضْرِبُوا۟
இன்னும் வெட்டுங்கள்
مِنْهُمْ
அவர்களின்
كُلَّ بَنَانٍ
எல்லா கணுக்களை

Iz yoohee Rabbuka ilal malaaa'ikati annee ma'akum fasabbitul lazeena aamanoo; sa ulqee fee quloobil lazeena kafarur ru'ba fadriboo fawqal a'naaqi wadriboo minhum kulla banaan

(நபியே!) உங்களது இறைவன் மலக்குகளை நோக்கி "நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே நீங்கள் நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்துங்கள்; (என்று கட்டளையிட்டு) நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் நாம் திகிலை உண்டு பண்ணுவோம் (என்று கூறி, நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் அவர்களுடைய பிடரிகளின் மேல் வெட்டுங்கள். அவர்களை கணுக்கணுவாகத் துண்டித்து விடுங்கள்" என்று அறிவித்ததை நினைத்துப் பாருங்கள்.

Tafseer

ذَٰلِكَ بِأَنَّهُمْ
அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்
شَآقُّوا۟
பிளவுபட்டனர், முரண்பட்டனர்
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
وَرَسُولَهُۥۚ
இன்னும் அவனுடைய தூதருக்கு
وَمَن
எவர்
يُشَاقِقِ
பிளவுபடுகிறார்
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
وَرَسُولَهُۥ
இன்னும் அவனுடைய தூதருக்கு
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
شَدِيدُ
கடுமையானவன்
ٱلْعِقَابِ
தண்டிப்பதில்

Zaalika bi annahum shaaaqqul laaha wa Rasoolah; wa mai yushaqiqil laaha wa Rasoolahoo fa innal laaha shadeedul 'iqaab

இதற்குக் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்ததுதான். எவரேனும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தால் நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) மிகக் கடுமையாகவே வேதனை செய்வான்.

Tafseer

ذَٰلِكُمْ
அது
فَذُوقُوهُ
அதை சுவையுங்கள்
وَأَنَّ
நிச்சயமாக
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களுக்கு
عَذَابَ
வேதனை
ٱلنَّارِ
நரகம்

Zaalikum fazooqoohu wa anna lilkaafireena 'azaaban Naar

(நிராகரிப்பவர்களே! நீங்கள் அடையப்போகும் வேதனை) இதோ! இதனை நீங்கள் சுவைத்துப் பாருங்கள். அன்றி (உங்களைப் போன்ற) நிராகரிப்பவர்களுக்கு (மறுமையில்) நிச்சயமாக நரக வேதனையும் உண்டு.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
إِذَا لَقِيتُمُ
நீங்கள் சந்தித்தால்
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
زَحْفًا
பெரும் படையாக
فَلَا
திருப்பாதீர்கள்
تُوَلُّوهُمُ
திருப்பாதீர்கள் அவர்களுக்கு
ٱلْأَدْبَارَ
பின்புறங்களை

Yaaa aiyuhal lazeena aamanoo izaa laqeetumul lazeena kafaroo zahfan falaa tuwalloohumul adbaar

நம்பிக்கையாளர்களே! நீங்கள் நிராகரிப்பவர்களின் படையைச் சந்தித்தால் அவர்களுக்குப் புறங்காட்(டி ஓடிவி)டாதீர்கள்.

Tafseer

وَمَن
எவர்
يُوَلِّهِمْ
திருப்புவார்/அவர்களுக்கு
يَوْمَئِذٍ
அந்நாளில்
دُبُرَهُۥٓ
தன் பின் புறத்தை
إِلَّا
அல்லாமல்
مُتَحَرِّفًا
ஒதுங்கக்கூடியவராக
لِّقِتَالٍ
சண்டையிடுவதற்கு
أَوْ
அல்லது
مُتَحَيِّزًا
சேர்ந்து கொள்பவராக
إِلَىٰ فِئَةٍ
ஒரு கூட்டத்துடன்
فَقَدْ بَآءَ
சார்ந்துவிட்டார்
بِغَضَبٍ
கோபத்தில்
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَمَأْوَىٰهُ
இன்னும் அவருடைய தங்குமிடம்
جَهَنَّمُۖ
நரகம்
وَبِئْسَ
இன்னும் கெட்டு விட்டது
ٱلْمَصِيرُ
மீளுமிடத்தால்

Wa mai yuwallihim yawma'izin duburahooo illaa mutaharrifal liqitaalin aw mutahaiyizan ilaa fi'atin faqad baaa'a bighadabim minal laahi wa maawaahu Jahannamu wa bi'sal maseer

(எதிரியை) வெட்டுவதற்காகவோ அல்லது (தன்) கூட்டத்துடன் சேர்ந்து கொள்வதற்காகவோ அன்றி எவரேனும் அதுசமயம் புறங்காட்(டி ஓ)டினால் நிச்சயமாக அவன் அல்லாஹ்வுடைய கோபத்திற்குள்ளாகி விடுவான். அவன் தங்குமிடம் நரகம்தான்; அது மிகக்கெட்ட தங்குமிடம்.

Tafseer

فَلَمْ
நீங்கள் கொல்லவில்லை
تَقْتُلُوهُمْ
நீங்கள் கொல்லவில்லை அவர்களை
وَلَٰكِنَّ
என்றாலும் நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
قَتَلَهُمْۚ
கொன்றான்/அவர்களை
وَمَا رَمَيْتَ
நீர் எறியவில்லை
إِذْ رَمَيْتَ
போது/எறிந்தீர்
وَلَٰكِنَّ
என்றாலும் நிச்சயமாக
ٱللَّهَ رَمَىٰۚ
அல்லாஹ்/எறிந்தான்
وَلِيُبْلِىَ
இன்னும் அவன் சோதிப்பதற்காக
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களை
مِنْهُ
அதன் மூலம்
بَلَآءً
சோதனையாக
حَسَنًاۚ
அழகிய
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
سَمِيعٌ
நன்கு செவியுறுபவன்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Falam taqtuloohum wa laakinnal laaha qatalahum; wa maa ramaita iz ramaita wa laakinnal laaha ramaa; wa liyubliyal mu'mineena minhu balaaa'an hasanaa; innal laaha Samee'un Aleem

(நம்பிக்கையாளர்களே! போர் புரிந்த சமயம்) நீங்கள் அவர்களை கொன்று விடவில்லை; அல்லாஹ்தான் அவர்களை கொன்றான். (நபியே! எதிரிகளின் மீது) நீங்கள் (மண்ணை) எறிந்தபோது (அதனை நீங்கள் எறியவில்லை; அல்லாஹ்தான் (அதனை) எறிந்தான். நம்பிக்கையாளர்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்.) நிச்சயமாக அல்லாஹ், செவியுறுபவனும் மிக்க அறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

ذَٰلِكُمْ
அவை
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
مُوهِنُ
பலவீனப்படுத்துபவன்
كَيْدِ
சூழ்ச்சியை
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களின்

Zaalikum wa annal laaha moohinu kaidil kaafireen

நிராகரிப்பவர்களின் சூழ்ச்சியை இழிவுபடுத்துவதற்காகவே நிச்சயமாக அல்லாஹ் இவ்வாறு செய்தான்.

Tafseer

إِن تَسْتَفْتِحُوا۟
நீங்கள் தீர்ப்புத் தேடினால்
فَقَدْ
வந்துவிட்டது
جَآءَكُمُ
உங்களுக்கு
ٱلْفَتْحُۖ
தீர்ப்பு
وَإِن تَنتَهُوا۟
நீங்கள் விலகினால்
فَهُوَ خَيْرٌ
அது சிறந்தது
لَّكُمْۖ
உங்களுக்கு
وَإِن تَعُودُوا۟
நீங்கள் திரும்பினால்
نَعُدْ
திரும்புவோம்
وَلَن تُغْنِىَ
பலனளிக்காது
عَنكُمْ
உங்களுக்கு
فِئَتُكُمْ
உங்கள் கூட்டம்
شَيْـًٔا
எதையும்
وَلَوْ كَثُرَتْ
அது அதிகமாக இருந்தாலும்
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
مَعَ
உடன்
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்கள்

In tastaftihoo faqad jaaa'akumul fathu wa in tantahoo fahuwa khairul lakum wa in ta'oodoo na'ud wa lan tughniya 'ankum fi'atukum shai'anw wa law kasurat wa annal laaha ma'al mu'mineen

(மக்காவாழ் காஃபிர்களே!) நீங்கள் வெற்றியின் மூலம் (முடிவான) தீர்ப்பைத் தேடிக் கொண்டிருந்தீர்கள். நிச்சயமாக அந்த வெற்றி உங்கள் முன் வந்துவிட்டது. (எனினும் அது உங்களுக்கல்ல; நம்பிக்கையாளர்களாகிய எங்களுக்கே! நாங்கள்தான் உங்களை வெற்றிகொண்டோம். ஆகவே, விஷமம் செய்வதிலிருந்து) இனியேனும் நீங்கள் விலகிக்கொண்டால் அது உங்களுக்கே நன்று. இனியும் நீங்கள் (விஷமம் செய்ய) முன் வரும்பட்சத்தில் நாமும் முன் வருவோம். உங்களுடைய கூட்டம் எவ்வளவு பெரிதாக இருந்தபோதிலும் (அது) உங்களுக்கு யாதொரு பலனையுமளிக்காது. ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுடன் இருக்கின்றான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
أَطِيعُوا۟
கீழ்ப்படியுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
وَرَسُولَهُۥ
இன்னும் அவனுடைய தூதருக்கு
وَلَا تَوَلَّوْا۟
விலகாதீர்கள்
عَنْهُ
அவரை விட்டு
وَأَنتُمْ
நீங்கள் இருக்க
تَسْمَعُونَ
செவிமடுப்பவர்களாக

Yaaa aiyuhal lazeena aamanoo atee'ul laaha wa Rasoolahoo wa laa tawallaw 'anhu wa antum tasm'oon

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் (நம் வசனங்களை) செவியுற்ற பின் அதற்குக் கீழ்ப்படிவதிலிருந்து விலகாதீர்கள்.

Tafseer