Skip to main content

وَمَا يُغْنِى
இன்னும் பலனளிக்காது
عَنْهُ
அவனுக்கு
مَالُهُۥٓ
அவனுடைய செல்வம்
إِذَا تَرَدَّىٰٓ
அவன்விழும்போது

Wa maa yughnee 'anhu maaluhooo izaa taraddaa

அவன் (நரகத்தில்) விழுந்துவிட்டால், அவனுடைய பொருள் அவனுக்கு (யாதொரு) பயனுமளிக்காது.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
عَلَيْنَا
நம்மீது
لَلْهُدَىٰ
நேர்வழி காட்டுவதுதான்

Inna 'alainaa lal hudaa

நிச்சயமாக நேர்வழியை அறிவிப்பதுதான் நமது கடமையாகும்.

Tafseer

وَإِنَّ
இன்னும் நிச்சயமாக
لَنَا
நமக்கே
لَلْءَاخِرَةَ
மறுமை
وَٱلْأُولَىٰ
இன்னும் இம்மை

Wa inna lanaa lal Aakhirata wal oolaa

நிச்சயமாக இம்மையும், மறுமையும் நம்முடையனவே!

Tafseer

فَأَنذَرْتُكُمْ
ஆகவே, உங்களுக்கு அச்சமூட்டி எச்சரித்தேன்
نَارًا
நெருப்பை
تَلَظَّىٰ
கொழுந்துவிட்டெரிகின்றது

Fa anzartukum naaran talazzaa

(மக்காவாசிகளே!) கொழுந்து விட்டெரியும் நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றேன்.

Tafseer

لَا يَصْلَىٰهَآ
அதில் பற்றி எரிய மாட்டான்
إِلَّا
தவிர
ٱلْأَشْقَى
பெரும் தீயவன்

Laa yaslaahaaa illal ashqaa

மிக்க துர்பாக்கியம் உடையவனைத் தவிர, (மற்றெவனும்) அதற்குள் செல்லமாட்டான்.

Tafseer

ٱلَّذِى
எவன்
كَذَّبَ
பொய்ப்பித்தான்
وَتَوَلَّىٰ
இன்னும் புறக்கணித்தான்

Allazee kazzaba wa tawallaa

அவன் (நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்கிப் புறக்கணித்துவிடுவான்.

Tafseer

وَسَيُجَنَّبُهَا
இன்னும் அதிலிருந்து தூரமாக்கப்படுவார்
ٱلْأَتْقَى
அல்லாஹ்வை அதிகம் அஞ்சுகிறவர்

Wa sa yujannnabuhal atqaa

இறை அச்சமுடையவர்தான் அதிலிருந்து தப்பித்துக்கொள்வார்.

Tafseer

ٱلَّذِى يُؤْتِى
எவர்/கொடுக்கிறார்
مَالَهُۥ
தனது செல்வத்தை
يَتَزَكَّىٰ
மனத்தூய்மையை நாடியவராக

Allazee yu'tee maalahoo yatazakkaa

(அவர் பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்வதற்காக தன்னுடைய பொருளை(த் தானமாக)க் கொடுப்பார்.

Tafseer

وَمَا لِأَحَدٍ
இன்னும் இல்லை/ஒருவரின்
عِندَهُۥ
அவரிடம்
مِن نِّعْمَةٍ
உபகாரம் ஏதும்
تُجْزَىٰٓ
கூலிகொடுக்கப்படும்

Wa maa li ahadin 'indahoo min ni'matin tujzaaa

அவர் பதில் செய்யக்கூடியவாறு எவருடைய நன்றியும் அவர் மீது இல்லாதிருந்தும்,

Tafseer

إِلَّا ٱبْتِغَآءَ
தவிர/தேடுவதை
وَجْهِ
முகத்தை
رَبِّهِ
தன் இறைவனின்
ٱلْأَعْلَىٰ
மிக உயர்ந்தவனான

Illab tighaaa'a wajhi rabbihil a 'laa

மிக்க மேலான தன் இறைவனின் திருப்பொருத்தத்தை விரும்பியே (தானம் கொடுப்பார்).

Tafseer