Skip to main content

قُلِ
கூறுவீராக
ٱنظُرُوا۟
கவனியுங்கள்
مَاذَا
எதை
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
وَٱلْأَرْضِۚ
இன்னும் பூமியில்
وَمَا تُغْنِى
பலனளிக்கமாட்டார்கள்
ٱلْءَايَٰتُ
வசனங்கள்
وَٱلنُّذُرُ
இன்னும் எச்சரிப்பவர்கள்
عَن قَوْمٍ
சமுதாயத்திற்கு
لَّا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Qulin zuroo maazaa fissamaawaati wal ard; wa maa tughnil Aayaatu wannuzuru 'an qawmil laa yu'minoon

(நபியே! அவர்களை நோக்கி) "வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகளை (சிறிது) கவனித்துப் பாருங்கள்" எனக் கூறுங்கள். எனினும், நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு நம்முடைய வசனங்களும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் யாதொரு பயனுமளிக்காது.

Tafseer

فَهَلْ
ஆகவே
يَنتَظِرُونَ
எதிர் பார்க்கின்றனர்
إِلَّا
தவிர
مِثْلَ
போன்றதை
أَيَّامِ
நாள்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
خَلَوْا۟
சென்றார்கள்
مِن قَبْلِهِمْۚ
தங்களுக்கு முன்
قُلْ
கூறுவீராக
فَٱنتَظِرُوٓا۟
நீங்கள் எதிர் பாருங்கள்
إِنِّى
நிச்சயமாக நான்
مَعَكُم
உங்களுடன்
مِّنَ ٱلْمُنتَظِرِينَ
எதிர்பார்ப்பவர்களில்

Fahal yantaziroona illaa misla ayyaamil lazeena khalaw min qablihim; qul fantazirooo innee ma'akum minal muntazireen

(நபியே!) அவர்கள் தங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தைப் போன்றதேயன்றி (வேறு எதனையும்) எதிர்பார்க்கின்றனரா? (எனவே, அவர்களை நோக்கி "அத்தகைய கஷ்டகாலம்தான் உங்களுக்கும் வர இருக்கிறது.) ஆகவே, (அதனை) நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நானும் (அது உங்களுக்கு வருவதை) உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறேன்" என்று கூறுங்கள்.

Tafseer

ثُمَّ
பிறகு
نُنَجِّى
பாதுகாப்போம்
رُسُلَنَا
தூதர்களை/நம்
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
ءَامَنُوا۟ۚ
நம்பிக்கை கொண்டார்கள்
كَذَٰلِكَ
இவ்வாறே
حَقًّا
கடமையாக
عَلَيْنَا
நம்மீது கடமையாக உள்ளது
نُنجِ
நாம் பாதுகாப்பது
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கை கொண்டவர்களை

Summma nunajjee Ruslanaa wallazeena aamanoo; kazaalika haqqan 'alainaa nunjil mu'mineen

(அவ்வாறு வேதனை வரும் காலத்தில்) நம்முடைய தூதர்களை பாதுகாத்துக் கொள்வோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டவர்களையும் பாதுகாத்துக் கொள்வோம். (ஏனென்றால்,) நம்பிக்கை கொண்டவர்களை பாதுகாத்துக் கொள்வது நம்மீது கடமையாகவே இருக்கிறது.

Tafseer

قُلْ
கூறுவீராக
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
فِى شَكٍّ
சந்தேகத்தில்
مِّن دِينِى
என் மார்க்கத்தில்
فَلَآ أَعْبُدُ
நான் வணங்கமாட்டேன்
ٱلَّذِينَ
எவர்களை
تَعْبُدُونَ
நீங்கள் வணங்குகிறீர்கள்
مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
وَلَٰكِنْ
எனினும்
أَعْبُدُ
வணங்குவேன்
ٱللَّهَ
அல்லாஹ்வைத்தான்
ٱلَّذِى
எத்தகையவன்
يَتَوَفَّىٰكُمْۖ
உயிர் கைப்பற்றுகிறான்/உங்களை
وَأُمِرْتُ
இன்னும் கட்டளையிடப் பட்டேன்
أَنْ أَكُونَ
நான் ஆகவேண்டுமென்று
مِنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களில்

Qul yaaa ayyuhan naasu in kuntum fee shakkkim min deenee falaa a'budul lazeena ta'budoona min doonil laahi wa laakin a'budul laahal lazee yatawaffaakum wa umirtu an akoona minal mu'mineen

(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "மனிதர்களே! நீங்கள் என்னுடைய மார்க்கத்தில் சந்தேகம் கொண்டபோதிலும், அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கு பவைகளை நான் எக்காலத்திலும் வணங்கப்போவதில்லை. எனினும், உங்கள் அனைவருடைய உயிரையும் கைப்பற்றும் (சக்தி பெற்ற) அல்லாஹ்வையே வணங்குவேன். நம்பிக்கையாளர்களில் நானும் ஒருவனாக இருக்க வேண்டுமென்றே கட்டளையிடப் பட்டுள்ளேன்.

Tafseer

وَأَنْ أَقِمْ
இன்னும் நிலைநிறுத்துவீராக
وَجْهَكَ
உம் முகத்தை
لِلدِّينِ
மார்க்கத்தின் மீது
حَنِيفًا
உறுதியானவராக
وَلَا تَكُونَنَّ
நிச்சயம் ஆகிவிடாதீர்
مِنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்

Wa an aqim wajhaka liddeeni Haneefanw wa laa takoonannna minal mushrikeen

(நபியே!) நேரான மார்க்கத்தின் பக்கமே உங்களுடைய முகத்தை தொடர்ந்து திருப்பி வைப்பீராக! இணைவைத்து வணங்கு பவர்களில் நீங்களும் ஒருவராகிவிட வேண்டாம்.

Tafseer

وَلَا تَدْعُ
அழைக்காதீர்
مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
مَا لَا
எவை/பலனளிக்காது/ உமக்கு
وَلَا يَضُرُّكَۖ
இன்னும் தீங்களிக்காது/ உமக்கு
فَإِن فَعَلْتَ
நீ செய்தால்
فَإِنَّكَ
நிச்சயமாக நீர்
إِذًا
அப்போது
مِّنَ ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களில்

Wa laa tad'u min doonil laahi maa laa yanfa'uka wa laa yadurruka fa in fa'alta fa innaka izam minaz zaalimeen

ஆகவே, உங்களுக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் அழைக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அநியாயக்காரர்களில் நீங்களும் ஒருவராகி விடுவீர்கள்.

Tafseer

وَإِن يَمْسَسْكَ
கொடுத்தால்/உமக்கு
ٱللَّهُ
அல்லாஹ்
بِضُرٍّ
ஒரு தீங்கைக் கொண்டு
فَلَا
அறவே இல்லை
كَاشِفَ
நீக்குபவர்
لَهُۥٓ
அதை
إِلَّا هُوَۖ
தவிர/அவன்
وَإِن يُرِدْكَ
நாடினால்/உமக்கு
بِخَيْرٍ
ஒரு நன்மையை
فَلَا
அறவே இல்லை
رَآدَّ
தடுப்பவர்
لِفَضْلِهِۦۚ
அவனுடையஅருளை
يُصِيبُ بِهِۦ
அதை அடையச் செய்கிறான்
مَن يَشَآءُ
எவர்/நாடுகின்றான்
مِنْ عِبَادِهِۦۚ
தன் அடியார்களில்
وَهُوَ
அவன்தான்
ٱلْغَفُورُ
மகா மன்னிப்பாளன்
ٱلرَّحِيمُ
பெரும் கருணையாளன்

Wa iny yamsaskal laahu bidurrin falaa kaashifa lahoo illaa Huwa wa iny yuridka bikhairin falaa raaadda lifadlih; yuseebu bihee man yashaaa'u min 'ibaadih; wa huwal Ghafoorur Raheem

அல்லாஹ் உங்களுக்கு யாதொரு தீங்கிழைக்கும் பட்சத்தில் அதனை நீக்க அவனைத் தவிர மற்றெவராலும் முடியாது. அவன் உங்களுக்கு யாதொரு நன்மையை நாடினால் அவனுடைய அக்கருணையைத் தடை செய்ய எவராலும் முடியாது. அவன் அடியார்களில் அவன் விரும்பியவர்களுக்கே அதனை அளிக்கிறான். அவன் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடைய வனாகவும் இருக்கிறான்.

Tafseer

قُلْ
கூறுவீராக
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே
قَدْ
வந்து விட்டது
جَآءَكُمُ
உங்களுக்கு
ٱلْحَقُّ
உண்மை
مِن
இருந்து
رَّبِّكُمْۖ
உங்கள் இறைவன்
فَمَنِ
எவர்
ٱهْتَدَىٰ
நேர்வழி சென்றார்
فَإِنَّمَا يَهْتَدِى
அவர் நேர்வழி செல்வதெல்லாம்
لِنَفْسِهِۦۖ
தன் நன்மைக்காகவே
وَمَن
இன்னும் எவர்
ضَلَّ
வழிகெட்டார்
فَإِنَّمَا يَضِلُّ
அவர் வழிகெடுவதெல்லாம்
عَلَيْهَاۖ
தனக்குக்கேடாகத்தான்
وَمَآ أَنَا۠
இல்லை/நான்
عَلَيْكُم
உங்கள் மீது
بِوَكِيلٍ
பொறுப்பாளனாக

Qul yaaa aiyuhan naasu qad jaaa'akumul haqqu mir Rabbikum famanih tadaa fa innamaa yahtadee linafsihee wa man dalla fa innamaa yadillu 'alaihaa wa maaa ana 'alaikum biwakeel

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்தே இந்தச் சத்திய வேதம் உங்களிடம் வந்திருக்கிறது. எவன் (இதனைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே அந்த நேரான வழியில் செல்கிறான். எவன் (இதனைப் பின்பற்றாது) வழிதப்பி விடுகிறானோ அவன் நிச்சயமாகத் தனக்குக் கேடான வழியிலேயே செல்கிறான். அன்றி, நான் உங்களை (நிர்ப்பந்தித்து) நிர்வகிக்கத் தக்க அதிகாரம் பெற்றவனல்லன்.

Tafseer

وَٱتَّبِعْ
பின்பற்றுவீராக
مَا
எது
يُوحَىٰٓ
வஹீ அறிவிக்கப்படுகிறது
إِلَيْكَ
உமக்கு
وَٱصْبِرْ
இன்னும் பொறுப்பீராக
حَتَّىٰ
வரை
يَحْكُمَ
தீர்ப்பளிப்பான்
ٱللَّهُۚ
அல்லாஹ்
وَهُوَ
அவன்
خَيْرُ
மிக மேலானவன்
ٱلْحَٰكِمِينَ
தீர்ப்பளிப்பவர்களில்

Qattabi' maa yoohaaa ilaika wasbir hattaa yahkumal laah; wa Huwa khairul haakimeen

(நபியே!) வஹீ மூலம் உங்களுக்கு அறிவிக்கப் பட்டவைகளையே நீங்கள் பின்பற்றி வாருங்கள். அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் (எதிரிகளால் ஏற்படும் கஷ்டங்களை) பொறுமையுடன் சகித்துக் கொண்டிருங்கள். தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம் அவன்தான் மிக்க மேலானவன்.

Tafseer