Skip to main content

وَعَلَّمَ
இன்னும் கற்பித்தான்
ءَادَمَ
ஆதமுக்கு
ٱلْأَسْمَآءَ
பெயர்களை
كُلَّهَا
எல்லாவற்றையும்/ அவை
ثُمَّ
பிறகு
عَرَضَهُمْ
வைத்தான்/அவற்றை
عَلَى ٱلْمَلَٰٓئِكَةِ
முன்/வானவர்கள்
فَقَالَ
இன்னும் கூறினான்
أَنۢبِـُٔونِى
அறிவியுங்கள்/எனக்கு
بِأَسْمَآءِ هَٰٓؤُلَآءِ
பெயர்களை/இவற்றின்
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக

Wa 'allama Aadamal asmaaa'a kullahaa summa 'aradahum 'alal malaaa'ikati faqaala ambi'oonee bias maaa'i haaa'ulaaa'i in kuntum saadiqeen

பின்பு (ஆதமைப் படைத்து) ஆதமுக்கு எல்லாப் (பொருள்களின்) பெயர்களையும் (அவற்றின் தன்மைகளையும்) கற்றுக் கொடுத்து, அவைகளை அந்த மலக்குகளுக்கு முன்பாக்கி "(மலக்குகளே! ஆதமுக்கு என்னுடைய பிரதிநிதி ஆவதற்குரிய தகுதியில்லை என்று கூறினீர்களே! இதில்) நீங்கள் உண்மை யானவர்களாக இருந்தால் (இதோ உங்கள் முன்னிருக்கும்) இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்" எனக் கூறினான்.

Tafseer

قَالُوا۟
கூறினார்கள்
سُبْحَٰنَكَ
நீ மகாத்தூயவன்
لَا عِلْمَ
அறவேஇல்லை/அறிவு
لَنَآ
எங்களுக்கு
إِلَّا
தவிர
مَا عَلَّمْتَنَآۖ
எவை/கற்பித்தாய்/எங்களுக்கு
إِنَّكَ أَنتَ
நிச்சயமாக நீதான்
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்

Qaaloo subhaanaka laa 'ilma lanaaa illaa maa 'allamtanaaa innaka antal'aleemul hakeem

(அவ்வாறு அறிவிக்க முடியாமல்) அவர்கள் (இறைவனை நோக்கி) "நீ மிகத் தூய்மையானவன். நீ எங்களுக்கு அறிவித்தவற்றைத் தவிர (வேறொன்றையும்) நாங்கள் அறிய மாட்டோம். நிச்சயமாக நீ மிக்க அறிந்தவனும், ஞானம் உடையவனாகவும் இருக்கின்றாய்" எனக் கூறினார்கள்.

Tafseer

قَالَ
கூறினான்
يَٰٓـَٔادَمُ
ஆதமே
أَنۢبِئْهُم
அறிவிப்பீராக/அவர்களுக்கு
بِأَسْمَآئِهِمْۖ
பெயர்களை/அவற்றின்
فَلَمَّآ
போது/அறிவித்தார்
أَنۢبَأَهُم
அவர்களுக்கு
بِأَسْمَآئِهِمْ
பெயர்களை/அவற்றின்
قَالَ
கூறினான்
أَلَمْ أَقُل
நான் கூறவில்லையா?
لَّكُمْ
உங்களுக்கு
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَعْلَمُ
அறிவேன்
غَيْبَ
மறைவானவற்றை
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
وَأَعْلَمُ
இன்னும் அறிவேன்
مَا تُبْدُونَ
எதை/ வெளிப்படுத்துகிறீர்கள்
وَمَا كُنتُمْ
இன்னும் எதை/இருந்தீர்கள்/மறைக்கிறீர்கள்

Qaala yaaa Aadamu ambi' hum biasmaaa'ihimfalammaaa amba ahum bi asmaaa'ihim qaala alam aqul lakum inneee a'lamu ghaibas samaawaati wal ardi wa a'lamu maa tubdoona wa maa kuntum taktumoon

(பின்னர் இறைவன்) "ஆதமே! நீங்கள் அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவியுங்கள்" எனக் கூறினான். அவர் அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அறிவித்தபொழுது அவன் (மலக்குகளை நோக்கி) "பூமியிலும் வானங்களிலும் (உங்களுக்கு) மறைவானவைகளை நிச்சயமாக நான் நன்கறிபவன் என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா? ஆகவே, நீங்கள் (ஆதமை பற்றி) வெளியிட்டதையும், மறைத்துக் கொண்டதையும் நிச்சயமாக நான் (நன்கு) அறிவேன்" என்றான்.

Tafseer

وَإِذْ قُلْنَا
சமயம்/கூறினோம்
لِلْمَلَٰٓئِكَةِ
வானவர்களுக்கு
ٱسْجُدُوا۟
சிரம் பணியுங்கள்
لِءَادَمَ
ஆதமுக்கு
فَسَجَدُوٓا۟
ஆகவே சிரம் பணிந்தார்கள்
إِلَّآ
தவிர
إِبْلِيسَ
இப்லீஸ்
أَبَىٰ
மறுத்தான்
وَٱسْتَكْبَرَ
இன்னும் பெருமையடித்தான்
وَكَانَ
இன்னும் ஆகிவிட்டான்
مِنَ ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களில்

Wa iz qulnaa lilmalaaa'i katis judoo liAadama fasajadooo illaaa Ibleesa abaa wastakbara wa kaana minal kaafireen

பின்னர் நாம் மலக்குகளை (நோக்கி) "ஆதமுக்கு நீங்கள் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்" எனக் கூறியபோது இப்லீஸைத் தவிர (அனைவரும்) ஸுஜூது செய்தார்கள். அவனோ பெருமை கொண்டு விலகி (நம்முடைய கட்டளையை) நிராகரிப்பவனாகி விட்டான்.

Tafseer

وَقُلْنَا
இன்னும் கூறினோம்
يَٰٓـَٔادَمُ
ஆதமே
ٱسْكُنْ
வசிப்பீராக
أَنتَ
நீர்
وَزَوْجُكَ
இன்னும் உம் மனைவி
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தில்
وَكُلَا
இன்னும் இருவரும் சாப்பிடுங்கள்
مِنْهَا
அதிலிருந்து
رَغَدًا
தாராளமாக
حَيْثُ شِئْتُمَا
விதத்தில்/இருவரும் நாடினீர்கள்
وَلَا تَقْرَبَا
இன்னும் இருவரும் நெருங்காதீர்கள்
هَٰذِهِ
இந்த
ٱلشَّجَرَةَ
மரத்தை
فَتَكُونَا
இருவரும் ஆகிவிடுவீர்கள்
مِنَ ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களில்

Wa qulnaa yaaa Aadamus kun anta wa zawjukal jannata wa kulaa minhaa raghadan haisu shi'tumaa wa laa taqabaa haazihish shajarata fatakoonaa minaz zaalimeen

பின்னர் நாம் (ஆதமுக்குத் துணையாக அவர் மனைவியைப் படைத்து ஆதமை நோக்கி) "ஆதமே! நீங்கள் உங்களுடைய மனைவியுடன் இச்சோலையில் வசித்திருங்கள். நீங்கள் இருவரும் இதில் விரும்பும் இடத்தில் (விரும்பியவற்றைத்) தாராளமாகப் புசியுங்கள். ஆனால் இந்த மரத்தை அணுகாதீர்கள். அணுகினால் நீங்கள் இருவரும் (உங்களுக்குத்) தீங்கிழைத்துக் கொண்டவர் களாவீர்கள்" என்று கூறினோம்.

Tafseer

فَأَزَلَّهُمَا
பிறழச் செய்தான்/அவ்விருவரை
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
عَنْهَا
அதிலிருந்து
فَأَخْرَجَهُمَا
வெளியேற்றினான்/அவ்விருவரை
مِمَّا
எதிலிருந்து
كَانَا
இருவரும்இருந்தனர்
فِيهِۖ
அதில்
وَقُلْنَا
இன்னும் கூறினோம்
ٱهْبِطُوا۟
இறங்குங்கள்
بَعْضُكُمْ
உங்களில் சிலர்
لِبَعْضٍ
சிலருக்கு
عَدُوٌّۖ
எதிரி
وَلَكُمْ
இன்னும் உங்களுக்கு
فِى ٱلْأَرْضِ
பூமியில்
مُسْتَقَرٌّ
வசிக்குமிடம்
وَمَتَٰعٌ
இன்னும் இன்பம்
إِلَىٰ
வரை
حِينٍ
ஒரு காலம்

Fa azallahumash Shaitaanu 'anhaa fa akhrajahumaa mimmaa kaanaa fee wa qulnah bitoo ba'dukum liba'din 'aduwwunw wa lakum fil ardi mustaqarrunw wa mataa'un ilaa heen

எனினும் (இப்லீஸாகிய) ஷைத்தான் அவ்விருவரையும் (தடுக்கப்பட்டிருந்த மரத்தை அணுகித்) தவறிழைக்கும்படிச் செய்து அச்சோலையை விட்டும், அவ்விருவரும் இருந்த (மேலான) நிலைமையிலிருந்தும் அவர்களை வெளியேறும்படி செய்து விட்டான். ஆகவே (அவர்களை நோக்கி) "உங்களில் சிலர் சிலருக்கு எதிரியாவர். (இச்சோலையிலிருந்து) நீங்கள் இறங்கிவிடுங்கள். உங்களுக்கு பூமியில்தான் வசிக்க இடமுண்டு. அதில் சிறிது காலம் வரையில் சுகமும் அனுபவிக்கலாம்" என நாம் கூறினோம்.

Tafseer

فَتَلَقَّىٰٓ
பெற்றார்
ءَادَمُ
ஆதம்
مِن
இருந்து
رَّبِّهِۦ
தம் இறைவன்
كَلِمَٰتٍ
(சில) வாக்கியங்களை
فَتَابَ
ஆகவே மன்னித்தான்
عَلَيْهِۚ
அவரை
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
ٱلتَّوَّابُ
தவ்பாவை அங்கீகரிப்பவன்
ٱلرَّحِيمُ
பேரன்பாளன்

Fatalaqqaaa Aadamu mir Rabbihee Kalimaatin fataaba 'alayh; innahoo Huwat Tawwaabur Raheem

பின்னர் ஆதம் சில வாக்கியங்களைத் தன் இறைவனிட மிருந்து கற்றுக் கொண்டார். (அவ்வாக்கியங்களைக் கொண்டு அவர் பிரார்த்தனை செய்த வண்ணமாகவே இருந்தார்.) அதனால் அவரை (அல்லாஹ்) மன்னித்துவிட்டான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவனும் அளவற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்.

Tafseer

قُلْنَا
கூறினோம்
ٱهْبِطُوا۟
இறங்குங்கள்
مِنْهَا
அதிலிருந்து
جَمِيعًاۖ
அனைவரும்
فَإِمَّا يَأْتِيَنَّكُم
நிச்சயமாக வரும்/உங்களுக்கு
مِّنِّى
என்னிடமிருந்து
هُدًى
நேர்வழி
فَمَن
எவர்(கள்)
تَبِعَ
பின்பற்றினார்(கள்)
هُدَاىَ
நேர்வழியை/என்
فَلَا خَوْفٌ
அச்சமில்லை
عَلَيْهِمْ
அவர்கள் மீது
وَلَا هُمْ
இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்

Qulnah bitoo minhaa jamee 'an fa immaa yaatiyannakum minnee hudan faman tabi'a hudaaya falaa khawfun 'alaihim wa laa hum yahza noon

(பின்னர்) நாம் கூறினோம்: "நீங்கள் அனைவரும் இதில் இருந்து இறங்கிவிடுங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு (என்னுடைய தூதர்கள் மூலம்) நேர்வழி நிச்சயமாக வரும். (உங்களில்) எவர்கள் என்னுடைய அந்நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

Tafseer

وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
وَكَذَّبُوا۟
இன்னும் பொய்ப்பித்தார்கள்
بِـَٔايَٰتِنَآ
வசனங்களை/நம்
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
أَصْحَٰبُ ٱلنَّارِۖ
நரகவாசிகள்
هُمْ فِيهَا
அவர்கள்/அதில்
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்

Wallazeena kafaroo wa kaz zabooo bi aayaatinaa ulaaa'ika Ashaabun Naari hum feehaa khaalidoon

(அன்றி) எவர்கள் (என்னுடைய நேர்வழியை) நிராகரித்து என்னுடைய வசனங்களைப் பொய்யாக்குகின்றார்களோ அவர்கள் நரகவாசிகளே! அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்."

Tafseer

يَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
சந்ததிகளே/இஸ்ராயீலின்
ٱذْكُرُوا۟
நினைவு கூறுங்கள்
نِعْمَتِىَ
என் அருளை
ٱلَّتِىٓ أَنْعَمْتُ
எது/அருள் புரிந்தேன்
عَلَيْكُمْ
உங்கள் மீது
وَأَوْفُوا۟
இன்னும் நிறைவேற்றுங்கள்
بِعَهْدِىٓ
வாக்கை/என்
أُوفِ
நிறைவேற்றுவேன்
بِعَهْدِكُمْ
வாக்கை/உங்கள்
وَإِيَّٰىَ
இன்னும் என்னையே
فَٱرْهَبُونِ
பயப்படுங்கள்/என்னை

Yaa Baneee Israaa'eelaz kuroo ni'matiyal lateee an'amtu 'alaikum wa awfoo bi'Ahdeee oofi bi ahdikum wa iyyaaya farhaboon

இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்களுக்கு நான் அளித்திருந்த என்னுடைய அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். நீங்கள் எனக்களித்த வாக்கை நிறைவேற்றுங்கள். நானும் உங்களுக்களித்த வாக்கை நிறைவேற்றுவேன். என்னையே (பயந்து) அஞ்சுங்கள்.

Tafseer