Skip to main content

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே
ٱعْبُدُوا۟
வணங்குங்கள்
رَبَّكُمُ
உங்கள் இறைவனை
ٱلَّذِى
எவன்
خَلَقَكُمْ
உங்களைப் படைத்தான்
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
مِن قَبْلِكُمْ
முன்னர்/உங்களுக்கு
لَعَلَّكُمْ تَتَّقُونَ
நீங்கள் அஞ்சுவதற்காக

Yaaa aiyuhan naasu'budoo Rabbakumul lazee khalaqakum wallazeena min qablikum la'allakum tattaqoon

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம்.

Tafseer

ٱلَّذِى
எவன்
جَعَلَ
ஆக்கினான்
لَكُمُ
உங்களுக்கு
ٱلْأَرْضَ
பூமியை
فِرَٰشًا
விரிப்பாக
وَٱلسَّمَآءَ
இன்னும் வானத்தை
بِنَآءً
முகடாக
وَأَنزَلَ
இன்னும் இறக்கினான்
مِنَ
இருந்து
ٱلسَّمَآءِ
வானம்
مَآءً
நீரை
فَأَخْرَجَ
உற்பத்தி செய்தான்
بِهِۦ
அதன் மூலம்
مِنَ
இருந்து
ٱلثَّمَرَٰتِ
கனிகள்
رِزْقًا
உணவை
لَّكُمْۖ
உங்களுக்கு
فَلَا تَجْعَلُوا۟
ஆகவே, ஏற்படுத்தாதீர்கள்
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
أَندَادًا
இணைகளை
وَأَنتُمْ
நீங்கள்
تَعْلَمُونَ
அறிகிறீர்கள்

Allazee ja'ala lakumul arda firaashanw wassamaaa'a binaaa 'anw wa anzala minassamaaa'i maaa'an fa akhraja bihee minas samaraati rizqal lakum falaa taj'aloo lillaahi andaadanw wa antum ta'lamoon

அவனே பூமியை நீங்கள் வசிக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, மேகத்திலிருந்து மழையைப் பொழிவித்து, அதனைக் கொண்டு (நீங்கள்) புசிக்கக்கூடிய கனி வர்க்கங்களையும் உங்களுக்கு வெளியாக்குகின்றான். ஆகவே (இவைகளையெல்லாம்) நீங்கள் தெளிவாக அறிந்துகொண்டே அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காதீர்கள்.

Tafseer

وَإِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
فِى رَيْبٍ
சந்தேகத்தில்
مِّمَّا
எதில்
نَزَّلْنَا
இறக்கினோம்
عَلَىٰ
மீது
عَبْدِنَا
அடிமை/நம்
فَأْتُوا۟
எனவே, வாருங்கள்
بِسُورَةٍ
ஓர் அத்தியாயத்தைக் கொண்டு
مِّن مِّثْلِهِۦ
அது போன்ற
وَٱدْعُوا۟
இன்னும் அழையுங்கள்
شُهَدَآءَكُم
ஆதரவாளர்களை உங்கள்
مِّن دُونِ
அல்லாத
ٱللَّهِ
அல்லாஹ்
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக

Wa in kuntum fee raibim mimmaa nazzalnaa 'alaa 'abdinaa fatoo bi Sooratim mim mislihee wad'oo shuhadaaa'akum min doonil laahi in kuntum saadiqeen

நாம் (நமது தூதர் முஹம்மது என்னும்) நமது அடியாருக்கு இறக்கிய இ(வ்வேதத்)தில் நீங்கள் சந்தேகப்பட்டு (இது அல்லாஹ்வினால் அருளப்பட்டதல்ல என்று கூறுகின்ற) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வைத் தவிர உங்களை ஆமோதிப்பவர்களையும் (திறமையாளர்களையும் உதவியாளர் களையும்) நீங்கள் அழைத்து(ச் சேர்த்து)க்கொண்டு இதைப் போன்ற ஒரு அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டு வாருங்கள்

Tafseer

فَإِن لَّمْ
நீங்கள் செய்யவில்லையென்றால்
وَلَن تَفْعَلُوا۟
நீங்கள் செய்யவே மாட்டீர்கள்
فَٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
ٱلنَّارَ
(நரக) நெருப்பை
ٱلَّتِى
எது
وَقُودُهَا
எரிபொருள்/அதன்
ٱلنَّاسُ
மக்கள்
وَٱلْحِجَارَةُۖ
இன்னும் கற்கள்
أُعِدَّتْ
தயாரிக்கப்பட்டுள்ளது
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு

Fail lam taf'aloo wa lan taf'aloo fattaqun Naaral latee waqooduhan naasu walhijaaratu u'iddat lilkaafireen

நீங்கள் அவ்விதம் (கொண்டுவர) இயலாதுபோனால் - உங்களால் நிச்சயம் அவ்வாறு செய்ய முடியாது - மனிதர்களும் கற்களும் இரையாகின்ற (நரக) நெருப்புக்குப் பயந்துகொள்ளுங்கள். அது நிராகரிப்பவர்களுக்கென தயார் செய்யப்பட்டுள்ளது.

Tafseer

وَبَشِّرِ
நற்செய்தி கூறுவீராக
ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நற்செயல்களை
أَنَّ
நிச்சயமாக
لَهُمْ
அவர்களுக்கு
جَنَّٰتٍ
சொர்க்கங்கள்
تَجْرِى
ஓடும்
مِن
இருந்து
تَحْتِهَا
அவற்றின் கீழ்
ٱلْأَنْهَٰرُۖ
ஆறுகள்
كُلَّمَا رُزِقُوا۟
அவர்களுக்கு வழங்கப்படும் போதெல்லாம்
مِنْهَا
அவற்றிலிருந்து
مِن ثَمَرَةٍ
ஒரு கனியின்
رِّزْقًاۙ
உணவு
قَالُوا۟
கூறுவார்கள்
هَٰذَا
இது
ٱلَّذِى
எது
رُزِقْنَا
நமக்குவழங்கப்பட்டது
مِن قَبْلُۖ
முன்னர்
وَأُتُوا۟
இன்னும் அவர்களிடம் வரப்படும்
بِهِۦ
அதைக் கொண்டு
مُتَشَٰبِهًاۖ
ஒரே விதமாகத் தோன்றக் கூடியதாகவே
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
فِيهَآ أَزْوَٰجٌ
அவற்றில்/மனைவிகள்
مُّطَهَّرَةٌۖ
தூய்மையான
وَهُمْ
இன்னும் அவர்கள்
فِيهَا
அவற்றில்
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்

Wa bashshiril lazeena aamanoo wa 'amilus saalihaati anna lahum jannaatin tajree min tahtihal anhaaru kullamaa riziqoo minhaa min samaratir rizqan qaaloo haazal lazee ruziqnaa min qablu wa utoo bihee mutashaabihaa, wa lahum feehaaa azwaajum mutahhara tunw wa hum feehaa khaalidoon

(நபியே!) எவர்கள் (இவ்வேதத்தை) நம்பிக்கை கொண்டு (அதில் கூறப்பட்டுள்ளபடி) நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு (சுவனபதியில்) நிச்சயமாக சோலைகள் உண்டு என்று நீங்கள் நற்செய்தி கூறுங்கள். அவற்றில் நீரருவிகள் (தொடர்ந்து) ஓடிக்கொண்டேயிருக்கும். அவற்றிலிருந்து (அவர்களுக்கு) ஒரு கனி புசிக்கக் கொடுக்கப்படும்போதெல்லாம் முன்னர் நமக்குக் கொடுக்கப்பட்டதும் இதுதானே! என (ஆச்சரியப்பட்டு)க் கூறுவார்கள். (ஏனென்றால்) பார்வைக்கு ஒரே விதமாகத் தோன்றக் கூடியவைகளையே கொடுக்கப் பெறுவார்கள். (எனினும் அவை சுவையில் விதவிதமாக இருக்கும்) பரிசுத்தமான மனைவிகளும் அங்கு அவர்களுக்கு கிடைப்பார்கள். அன்றி அவர்கள் அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
لَا يَسْتَحْىِۦٓ
வெட்கப்படமாட்டான்
أَن يَضْرِبَ
அவன் கூறுவதற்கு
مَثَلًا
உதாரணமாக
مَّا بَعُوضَةً
கொசுவைக் கூட
فَمَا فَوْقَهَاۚ
இன்னும் /எது/மேல்/அதற்கு
فَأَمَّا
ஆகவே
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்கள்
فَيَعْلَمُونَ
அறிவார்கள்
أَنَّهُ
நிச்சயமாக அது
ٱلْحَقُّ
உண்மைதான்
مِن
இருந்து
رَّبِّهِمْۖ
இறைவன்/தங்கள்
وَأَمَّا
ஆகவே
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பாளர்கள்
فَيَقُولُونَ
கூறுவார்கள்
مَاذَآ أَرَادَ
என்ன/நாடினான்
ٱللَّهُ
அல்லாஹ்
بِهَٰذَا
இதன் மூலம்
مَثَلاًۘ
உதாரணத்தை
يُضِلُّ
வழிகெடுக்கிறான்
بِهِۦ
இதன் மூலம்
كَثِيرًا
அதிகமானோரை
وَيَهْدِى
இன்னும் நேர்வழி நடத்துகிறான்
بِهِۦ
இதன் மூலம்
كَثِيرًاۚ
அதிகமானோரை
وَمَا يُضِلُّ
இன்னும் வழிகெடுக்க மாட்டான்
بِهِۦٓ
இதன் மூலம்
إِلَّا
தவிர
ٱلْفَٰسِقِينَ
பாவிகளை

Innal laaha laa yastahyeee ai yadriba masalam maa ba'oodatan famaa fawqahaa; faammal lazeena aamanoo faya'lamoona annahul haqqu mir rabbihim wa ammal lazeena kafaroo fayaqooloona maazaaa araadal laahu bihaazaa masalaa; yudillu bihee kaseeranw wa yahdee bihee kaseeraa; wa maa yudillu biheee illal faasiqeen

கொசு அல்லது அதைவிட (அற்பத்தில்) மேலான எதையும் உதாரணமாகக் கூறுவதற்கு அல்லாஹ் நிச்சயமாக வெட்கப்பட மாட்டான். ஆதலால் எவர்கள் (உண்மையாக) நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்கள் (அவ்வுதாரணம்) தங்கள் இறைவனால் கூறப்பட்ட உண்மையான உதாரணம்தான் என்று உறுதியாக அறிந்து கொள்வார்கள். எனினும், (இவ்வேதத்தை) நிராகரிப்பவர்களோ இதை உதாரணமாக்குவதைக் கொண்டு அல்லாஹ் என்னதான் நாடுகிறான்? எனக் கூறுவார்கள். இதைக் கொண்டு பலரை வழிகெடும்படியும் செய்கிறான். இதைக் கொண்டு பலரை நேர்வழி பெறும்படியும் செய்கிறான். (ஆனால், இவ்வேதத்தை மனமுரண்டாக நிராகரிக்கும்) பாவிகளைத் தவிர (மற்றவர்களை) இதைக் கொண்டு வழிகெடும்படி அவன் செய்யமாட்டான்.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
يَنقُضُونَ
முறிக்கின்றனர்
عَهْدَ
ஒப்பந்தத்தை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
مِنۢ بَعْدِ
பின்னர்
مِيثَٰقِهِۦ
அது உறுதி(யாகிவிட்ட)
وَيَقْطَعُونَ
இன்னும் துண்டிக்கின்றனர்
مَآ أَمَرَ
எதை/ஏவினான்
ٱللَّهُ بِهِۦٓ
அல்லாஹ்/அதை
أَن يُوصَلَ
சேர்க்கப்படவேண்டும்
وَيُفْسِدُونَ
இன்னும் விஷமம் செய்கின்றனர்
فِى ٱلْأَرْضِۚ
பூமியில்
أُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلْخَٰسِرُونَ
நஷ்டவாளிகள்

Allazeena yanqudoona 'ahdal laahi mim ba'di meesaaqihee wa yaqt'oona maaa amaral laahu biheee ai yoosala wa yufsidoona fil ard; ulaaa'ika hum khaasirron

அல்லாஹ்விடத்தில் (இவர்கள்) செய்த உடன்படிக்கையை இவர்கள் உறுதிப்படுத்திய பின்னும் அதை முறித்து விடுகின்றனர். எ(ந்த இரத்த சொந்தத்)தைச் சேர்த்து வைக்கும்படி அல்லாஹ் கட்டளையிட்டானோ அதைப் பிரித்தும் விடுகின்றனர். பூமியில் விஷமம் செய்துகொண்டும் இருக்கின்றனர். இத்தகையவர்கள்தான் நஷ்டமடைந்தவர்கள்.

Tafseer

كَيْفَ
எப்படி
تَكْفُرُونَ
நிராகரிக்கிறீர்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَكُنتُمْ
இருந்தீர்களே
أَمْوَٰتًا
இறந்தவர்களாக
فَأَحْيَٰكُمْۖ
உயிர்ப்பித்தான்/ உங்களை
ثُمَّ يُمِيتُكُمْ
பிறகு/மரணிக்கச் செய்கிறான்/உங்களை
ثُمَّ
பிறகு
يُحْيِيكُمْ
உயிர்ப்பிப்பான்/ உங்களை
ثُمَّ إِلَيْهِ
பிறகு/அவனிடமே
تُرْجَعُونَ
திருப்பப்படுவீர்கள்

Kaifa takfuroona billaahi wa kuntum amwaatan fa ahyaakum summa yumeetukum summa yuhyeekum summaa ilaihi turja'oon

(மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்வை எவ்வாறு நிராகரிக்கிறீர்கள்? உயிரற்றவர்களாக இருந்த உங்களை அவனே உயிர்ப்பித்தான். பின்னும் அவனே உங்களை மரணிக்கச் செய்வான். பின்னும் அவனே உங்களை உயிர்ப்பிப்பான். அதன் பின்னும் நீங்கள் (உங்கள் செயல்களுக்குரிய கூலியை அடைவதற்காக) அவனிடமே (விசாரணைக்குக்) கொண்டு வரப்படுவீர்கள்.

Tafseer

هُوَ
அவன்
ٱلَّذِى
எவன்
خَلَقَ
படைத்தான்
لَكُم
உங்களுக்கு
مَّا فِى
எவற்றை/பூமியில்
جَمِيعًا
அனைத்தையும்
ثُمَّ ٱسْتَوَىٰٓ
பிறகு/உயர்ந்தான்
إِلَى
மேல்
ٱلسَّمَآءِ
வானம்
فَسَوَّىٰهُنَّ
அமைத்தான்/அவற்றை
سَبْعَ
ஏழு
سَمَٰوَٰتٍۚ
வானங்களாக
وَهُوَ
இன்னும் அவன்
بِكُلِّ شَىْءٍ
எல்லாப் பொருளையும்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Huwal lazee khalaqa lakum maa fil ardi jamee'an summas tawaaa ilas samaaa'i fasaw waahunna sab'a samaa waat; wa Huwa bikulli shai'in Aleem

அவன்தான் (பூமியையும்) பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். மேலும், அவன் வானத்தைப் படைக்கக் கருதி அதனை ஏழாகவும் அமைத்தான். அன்றி (அவற்றிலும் அகிலத்திலும் உள்ள) அனைத்தையும் அவன் நன்கறிந்தவனாகவும் இருக்கிறான்.

Tafseer

وَإِذْ قَالَ
சமயம்/கூறினான்
رَبُّكَ
உன் இறைவன்
لِلْمَلَٰٓئِكَةِ
வானவர்களுக்கு
إِنِّى
நிச்சயமாக நான்
جَاعِلٌ
படைக்கப்போகிறேன்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
خَلِيفَةًۖ
ஒரு பிரதிநிதியை
قَالُوٓا۟
கூறினார்கள்
أَتَجْعَلُ
படைக்கிறாயா?
فِيهَا
அதில்
مَن
எவர்
يُفْسِدُ
விஷமம் செய்வார்
فِيهَا
அதில்
وَيَسْفِكُ
இன்னும் சிந்துவார்
ٱلدِّمَآءَ
இரத்தங்களை
وَنَحْنُ
நாங்களோ
نُسَبِّحُ
துதிக்கிறோம்
بِحَمْدِكَ
புகழை/உன்
وَنُقَدِّسُ لَكَۖ
இன்னும் பரிசுத்தப்படுத்துகிறோம்/உன்னை
قَالَ
கூறினான்
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَعْلَمُ
அறிவேன்
مَا لَا
நீங்கள் அறியாதவற்றை

Wa iz qaala rabbuka lil malaaa'ikati innee jaa'ilun fil ardi khaleefatan qaalooo ataj'alu feehaa mai yufsidu feehaa wa yasfikud dimaaa'a wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu laka qaala inneee a'lamu maa laa ta'lamoon

(நபியே!) உங்களது இறைவன் மலக்குகளை நோக்கி "நான் பூமியில் (என்னுடைய) பிரதிநிதியை (ஆதமை) நிச்சயமாக ஏற்படுத்தப் போகிறேன்" எனக் கூறிய சமயத்தில் (அதற்கு) அவர்கள் "(பூமியில்) விஷமம் செய்து இரத்தம் சிந்தக்கூடிய (சந்ததிகளைப் பெறும்) அவரை அதில் (உன்னுடைய பிரதிநிதியாக) ஆக்குகிறாயா? நாங்களோ உன்னுடைய பரிசுத்தத் தன்மையைக் கூறி உன்னுடைய புகழைக் கொண்டு உன்னை புகழ்ந்து கொண்டிருக்கிறோம்" என்று கூறினார்கள். அதற்கவன் "நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நிச்சயமாக நான் நன்கறிவேன்" எனக் கூறிவிட்டான்.

Tafseer