Skip to main content

وَمَآ أَنتَ
நீர் முடியாது
بِهَٰدِى
நேர்வழிபடுத்த
ٱلْعُمْىِ
குருடர்களை
عَن ضَلَٰلَتِهِمْۖ
அவர்களின் வழிகேட்டிலிருந்து
إِن تُسْمِعُ
நீர் செவியுறச் செய்ய முடியாது
إِلَّا
தவிர
مَن يُؤْمِنُ
எவர்/நம்பிக்கை கொள்வார்
بِـَٔايَٰتِنَا
நமது வசனங்களை
فَهُم
அவர்கள்தான்
مُّسْلِمُونَ
முற்றிலும் பணிந்து நடப்பவர்கள்

Wa maaa anta bihaadil 'umyi 'an dalaalatihim in tusmi'u illaa mai yu'minu bi aayaatinaa fahum muslimoon

குருடர்களையும் அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேரான வழிக்குக் கொண்டு வரவும் உங்களால் முடியாது. எவர்கள் நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொண்டு முற்றிலும் நமக்கு வழிபட்டு நடக்கின்றார்களோ அவர்களைத் தவிர மற்றவர்களுக்கும் நீங்கள் (நம்முடைய வசனங்களைக்) கேட்கும்படிச் செய்ய முடியாது.

Tafseer

وَإِذَا وَقَعَ
நிகழ்ந்து விட்டால்
ٱلْقَوْلُ
வாக்கு
عَلَيْهِمْ
அவர்கள் மீது
أَخْرَجْنَا
நாம் வெளிப்படுத்துவோம்
لَهُمْ
அவர்களுக்கு
دَآبَّةً
ஒரு மிருகத்தை
مِّنَ ٱلْأَرْضِ
பூமியிலிருந்து
تُكَلِّمُهُمْ
அது பேசும்/அவர்களிடம்
أَنَّ ٱلنَّاسَ
நிச்சயமாக மக்கள்
كَانُوا۟
இருந்தனர்
بِـَٔايَٰتِنَا
நமது அத்தாட்சிகளைக் கொண்டு
لَا يُوقِنُونَ
உறுதி கொள்ளாதவர்களாக

Wa izaa waqa'al qawhu 'alaihim akhrajnaa lahum daabbatam minal ardi tukal limuhum annan naasa kaanoo bi aayaatinaa laa yooqinoon

இறுதிநாள் அவர்களை நெருங்கிய சமயத்தில், அவர்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு கால்நடையை நாம் வெளிப் படுத்துவோம். அது எந்தெந்த மனிதர்கள் நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்.

Tafseer

وَيَوْمَ
நாளில்
نَحْشُرُ
நாம்எழுப்புகின்றோம்
مِن كُلِّ
ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும்
فَوْجًا
கூட்டத்தை
مِّمَّن يُكَذِّبُ
பொய்ப்பிக்கின்றவர்களின்
بِـَٔايَٰتِنَا
நமது அத்தாட்சிகளை
فَهُمْ
ஆகவே, அவர்கள்
يُوزَعُونَ
தடுத்து நிறுத்தப்படுவார்கள்

Wa Yawma nahshuru min kulli ummmatin fawjam mim many-yukazzibu bi Aayaatinaa fahum yooza'oon

(அவர்களில் உள்ள) ஒவ்வொரு வகுப்பாரிலும் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் (பிரித்து) அணியணியாகக் கூட்டும் நாளை (நபியே!) நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்.

Tafseer

حَتَّىٰٓ
இறுதியாக
إِذَا جَآءُو
அவர்கள் வந்து விடும்போது
قَالَ
அவன் கூறுவான்
أَكَذَّبْتُم
நீங்கள்பொய்ப்பித்தீர்களா?
بِـَٔايَٰتِى
எனதுஅத்தாட்சிகளை
وَلَمْ تُحِيطُوا۟
நீங்கள் முழுமையாக அறியாமல் இருக்க/அவற்றை
أَمَّاذَا
?/அல்லது/என்ன
كُنتُمْ تَعْمَلُونَ
நீங்கள் செய்து கொண்டு இருந்தீர்கள்?

Hattaaa izaa jaaa'oo qaala akazzabtum bi Aayaatee wa lam tuheetoo bihaa 'ilman ammaazaa kuntum ta'maloon

அவர்கள் அனைவரும் (தங்கள் இறைவனிடம்) வரும் சமயத்தில் (இறைவன் அவர்களை நோக்கி) "நீங்கள் என்னுடைய வசனங்களை நன்கறிந்து கொள்வதற்கு முன்னதாகவே அதனைப் பொய்யாக்கி விட்டீர்களா? (அவ்வாறில்லையாயின்) பின்னர் என்னதான் நீங்கள் செய்து கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்பான்.

Tafseer

وَوَقَعَ
நிகழ்ந்து விட்டது
ٱلْقَوْلُ
கூற்று
عَلَيْهِم
அவர்கள் மீது
بِمَا ظَلَمُوا۟
அவர்களின் தீமைகளால்
فَهُمْ
ஆகவே, அவர்கள்
لَا يَنطِقُونَ
பேசமாட்டார்கள்

Wa waqa'al qawlu 'alaihim bimaa zalamoo fahum laa yantiqoon

அவர்கள் செய்துகொண்டிருந்த அநியாயத்தின் காரணமாக அவர்கள் மீது வேதனை ஏற்பட்டுவிடும். அச்சமயம் அவர்களால் பேசவும் முடியாது.

Tafseer

أَلَمْ يَرَوْا۟
அவர்கள் பார்க்கவில்லையா?
أَنَّا
நிச்சயமாக நாம்
جَعَلْنَا
நாம் அமைத்தோம்
ٱلَّيْلَ
இரவை
لِيَسْكُنُوا۟
அவர்கள் ஓய்வு பெறுவதற்காக(வும்)
فِيهِ
அதில்
وَٱلنَّهَارَ
இன்னும் பகலை
مُبْصِرًاۚ
வெளிச்சமாகவும்
إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில்
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
لِّقَوْمٍ
மக்களுக்கு
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கின்றனர்

Alam yaraw annaa ja'alnal laila li yaskunoo feehi wannahaara mubsiraa; inna fee zaalika la Aayaatil liqaw miny-yu'minoon

நிச்சயமாக நாம்தாம் அவர்கள் சுகமடைவதற்கு இரவையும் (அனைத்தையும்) நன்கு பார்ப்பதற்குப் பகலையும் உண்டு பண்ணினோம் என்பதை அவர்கள் (கவனித்துப்) பார்க்கவில்லையா? நிச்சயமாக இதில் நம்பிக்கை கொண்ட மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

Tafseer

وَيَوْمَ
நாளில்
يُنفَخُ
ஊதப்படும்
فِى ٱلصُّورِ
‘சூர்’ல்
فَفَزِعَ
திடுக்கிடுவார்(கள்)
مَن فِى
வானங்களில் உள்ளவர்களும்
وَمَن فِى
பூமியில் உள்ளவர்களும்
إِلَّا
தவிர
مَن شَآءَ
எவர்களை நாடினான்
ٱللَّهُۚ
அல்லாஹ்
وَكُلٌّ
எல்லோரும்
أَتَوْهُ
அவனிடம் வருவார்கள்
دَٰخِرِينَ
பணிந்தவர்களாக

Wa Yawma yunfakhu fis Soori fafazi'a man fis samaawaati wa man fil ardi illaa man shaaa'al laah; wa kullun atawhu daakhireen

சூர் (எக்காளம்) ஊதப்படும் நாளில் அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர, வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவருமே திடுக்கிட்டு, நடுங்கித் தலை குனிந்தவர்களாக அவனிடம் வந்து சேருவார்கள்.

Tafseer

وَتَرَى
பார்ப்பீர்
ٱلْجِبَالَ
மலைகளை
تَحْسَبُهَا
அவற்றை நீர் கருதுவீர்
جَامِدَةً
உறுதியாக நிற்பதாக
وَهِىَ
அவையோ
تَمُرُّ
செல்கின்றன
مَرَّ
செல்வதைப் போன்று
ٱلسَّحَابِۚ
மேகங்கள்
صُنْعَ
செயலாகும்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ٱلَّذِىٓ أَتْقَنَ
எவன்/செம்மையாகச் செய்தான்
كُلَّ شَىْءٍۚ
எல்லாவற்றையும்
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
خَبِيرٌۢ
ஆழ்ந்தறிபவன்
بِمَا تَفْعَلُونَ
நீங்கள் செய்பவற்றை

Wa taral jibaala tahsabuhaa jaamidatanw wa hiya tamurru marras sahaab; sun'al laahil lazeee atqana kulla shai'; innahoo khabeerum bimaa taf'aloon

நீங்கள் காணும் மலைகளை அவை வெகு உறுதியாக இருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். (எனினும், அந்நாளில்) அவை மேகத்தைப் போல் (ஆகாயத்தில்) பறந்தோடும். ஒவ்வொரு பொருளையும் (படைத்து) அதன் இயற்கை அமைப்பின் மீது உறுதிப்படுத்திய அல்லாஹ்வுடைய கட்டளையால் (அவ்வாறு நடைபெறும்). நிச்சயமாக அவன் நீங்கள் செய்து கொண்டிருக்கும் அனைத்தையும் நன்கறிபவனாகவே இருக்கின்றான்.

Tafseer

مَن
யார்
جَآءَ
வருவரோ
بِٱلْحَسَنَةِ
நன்மையைக் கொண்டு
فَلَهُۥ
அவருக்கு உண்டு
خَيْرٌ
சிறந்தது
مِّنْهَا
அதன் காரணமாக
وَهُم
அவர்கள்
مِّن فَزَعٍ
திடுக்கத்திலிருந்து
يَوْمَئِذٍ
அந்நாளில்
ءَامِنُونَ
பாதுகாப்புப் பெறுவார்கள்

Man jaaa'a bilhasanati falahoo khairum minhaa wa hum min faza'iny Yawma'izin aaminoon

எவரேனும் யாதொரு நன்மையைச் செய்தால், அதற்கு(ரிய கூலியைவிட) மேலானதே அவர்களுக்குக் கிடைக்கின்றது. அன்றி, அந்நாளின் திடுக்கத்திலிருந்தும் அவர்கள் அச்சமற்று விடுகின்றார்கள்.

Tafseer

وَمَن
இன்னும் யார்
جَآءَ
வருவாரோ
بِٱلسَّيِّئَةِ
தீமையைக் கொண்டு
فَكُبَّتْ
தள்ளப்படும்
وُجُوهُهُمْ
அவர்களுடைய முகங்கள்
فِى ٱلنَّارِ
நரகத்தில்
هَلْ تُجْزَوْنَ
கூலி கொடுக்கப்படுவீர்களா?
إِلَّا
தவிர
مَا كُنتُمْ
எதற்கு நீங்கள் இருந்தீர்கள்
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்

Wa man jaaa'a bissai yi'ati fakubbat wujoohuhum fin Naari hal tujzawna illaa maa kuntum ta'maloon

எவரேனும் யாதொரு பாவம் செய்தால், அவர்கள் நரகத்தில் முகங்குப்புறத் தள்ளப்பட்டு "நீங்கள் செய்து கொண்டிருந்தவை களுக்கன்றி (வேறெதற்கும்) உங்களுக்குக் கூலி கொடுக்கப்படுமா?" (என்று கேட்கப்படும்.)

Tafseer