Skip to main content

أَمَّن
?/எவன்
جَعَلَ
ஆக்கினான்
ٱلْأَرْضَ
பூமியை
قَرَارًا
நிலையானதாக
وَجَعَلَ
இன்னும் ஏற்படுத்தினான்
خِلَٰلَهَآ
அதற்கிடையில்
أَنْهَٰرًا
ஆறுகளை
وَجَعَلَ
இன்னும் படைத்தான்
لَهَا
அதற்காக
رَوَٰسِىَ
பெரும் மலைகளை
وَجَعَلَ
இன்னும் அமைத்தான்
بَيْنَ
இடையில்
ٱلْبَحْرَيْنِ
இரு கடல்களுக்கு
حَاجِزًاۗ
தடுப்பை
أَءِلَٰهٌ
(வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?!
مَّعَ ٱللَّهِۚ
அல்லாஹ்வுடன்
بَلْ أَكْثَرُهُمْ
மாறாக/அதிகமானவர்கள்/அவர்களில்
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Ammann ja'alal arda qaraaranw wa ja'ala khilaalahaaa anhaaranw wa ja'ala lahaa rawaasiya wa ja'ala bainal bahraini haajizaa; 'a-ilaahumma'allah; bal aksaruhum la ya'lamoon

பூமியை ஓர் உறுதியான தங்குமிடமாக அமைத்து, அதன் மத்தியில் ஆறுகளையும் மலைகளையும் அமைத்தவன் யார்? இரு கடல்களுக்கிடையில் தடுப்பு ஏற்படுத்தியவன் யார்? (இவைகளைச் செய்த) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இருக்கின்றானா? (இல்லவே இல்லை.) அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்துகொள்வதில்லை.

Tafseer

أَمَّن
அல்லது/எவன்
يُجِيبُ
பதிலளிப்பான்
ٱلْمُضْطَرَّ
சிரமத்தில் இருப்பவருக்கு
إِذَا دَعَاهُ
அவர் அவனை அழைக்கும்போது
وَيَكْشِفُ
மேலும், நீக்குகின்றான்
ٱلسُّوٓءَ
துன்பத்தை
وَيَجْعَلُكُمْ
இன்னும் உங்களை ஆக்குகின்றான்
خُلَفَآءَ
பிரதிநிதிகளாக
ٱلْأَرْضِۗ
இப்பூமியின்
أَءِلَٰهٌ
(வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?!
مَّعَ ٱللَّهِۚ
அல்லாஹ்வுடன்
قَلِيلًا مَّا
மிகக் குறைவாகவே
تَذَكَّرُونَ
நீங்கள் நல்லுணர்வு பெறுகிறீர்கள்

Ammany-yujeebul mud tarra izaa da'aahu wa yakshifussooo'a wa yaj'alukum khula faaa'al ardi 'a-ilaahum ma'al laahi qaleelam maa tazak karoon

(கஷ்டத்தில் சிக்கித்) துடிதுடித்துக் கொண்டிருப்பவர்கள் அபயமிட்டழைத்தால் அவர்களுக்குப் பதில் கூறி, அவர்களுடைய கஷ்டங்களை நீக்குபவன் யார்? பூமியில் உங்களை(த் தன்னுடைய) பிரதிநிதிகளாக ஆக்கி வைத்தவன் யார்? (இத்தகைய) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இருக்கின்றானா? (இல்லவே இல்லை.) உங்களில் நல்லுணர்ச்சி பெறுபவர்கள் வெகு சொற்பமே.

Tafseer

أَمَّن
?/எவன்
يَهْدِيكُمْ
உங்களுக்கு வழிகாட்டுகிறான்
فِى ظُلُمَٰتِ
இருள்களில்
ٱلْبَرِّ
தரையின்
وَٱلْبَحْرِ
மற்றும் கடலின்
وَمَن
இன்னும் எவன்
يُرْسِلُ
அனுப்புகிறானோ
ٱلرِّيَٰحَ
காற்றுகளை
بُشْرًۢا
சுபச் செய்தியாக
بَيْنَ يَدَىْ
முன்னர்
رَحْمَتِهِۦٓۗ
தனது அருளுக்கு
أَءِلَٰهٌ
(வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?!
مَّعَ ٱللَّهِۚ
அல்லாஹ்வுடன்
تَعَٰلَى
மிக்க உயர்ந்தவன்
ٱللَّهُ
அல்லாஹ்
عَمَّا يُشْرِكُونَ
அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு

Ammany-yahdeekum fee zulumaatil barri wal bahri wa many yursilu riyaaha bushram baina yadai rahmatih; 'a-ilaahum ma'al laah; Ta'aalal laahu 'ammaa yushrikoon

கடலிலோ அல்லது கரையிலோ இருள்களில் (சிக்கிய) உங்களுக்கு வழி காண்பிப்பவன் யார்? அவனுடைய அருள் மழைக்கு முன்னதாக (குளிர்ந்த) காற்றை நற்செய்தியாக அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இருக்கின்றானா? (இல்லவே இல்லை.) அவர்கள் இணை வைப்பதை விட்டு அவன் மிக்க உயர்ந்தவன்.

Tafseer

أَمَّن
?/எவன்
يَبْدَؤُا۟
முதலில் உருவாக்குகின்றான்
ٱلْخَلْقَ
படைப்புகளை
ثُمَّ
பிறகு
يُعِيدُهُۥ
அவற்றை மீண்டும் உருவாக்குகின்றான்
وَمَن
இன்னும் எவன்
يَرْزُقُكُم
உங்களுக்கு உணவளிக்கின்றான்
مِّنَ ٱلسَّمَآءِ
மேகத்திலிருந்தும்
وَٱلْأَرْضِۗ
இன்னும் பூமியிலிருந்தும்
أَءِلَٰهٌ
ஒரு கடவுளா?!
مَّعَ ٱللَّهِۚ
அல்லாஹ்வுடன்
قُلْ
கூறுவீராக
هَاتُوا۟
கொண்டு வாருங்கள்
بُرْهَٰنَكُمْ
உங்கள் ஆதாரத்தை
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக

Ammmany-yabda'ul khalqa summa yu'eeduhoo wa many-yarzuqukum minas sammaaa'i wal ard; 'a-ilaahum ma'allah; qul haatoo burhaanakum in kuntum saadiqeen

ஆரம்பத்தில் படைப்புகளை உற்பத்தி செய்தவன் யார்? (அவ்வாறே பின்னும்) பின்னும் உற்பத்தி செய்து கொண்டிருப்பவன் யார்? மேகத்தில் இருந்து (மழையை இறக்கிப்) பூமியில் (தானியங்களை முளைக்கச் செய்து) உங்களுக்கு உணவளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இருக்கின்றானா? "நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (இதற்கு) உங்களுடைய அத்தாட்சிகளைக் கொண்டு வாருங்கள்" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள்.

Tafseer

قُل
கூறுவீராக
لَّا يَعْلَمُ
அறியமாட்டார்
مَن
எவரும்
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களிலும்
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியிலும்
ٱلْغَيْبَ
மறைவானவற்றை
إِلَّا
தவிர
ٱللَّهُۚ
அல்லாஹ்வை
وَمَا يَشْعُرُونَ
இன்னும் உணரமாட்டார்கள்
أَيَّانَ
எப்போது
يُبْعَثُونَ
தாங்கள் எழுப்பப்படுவோம் என்பதை

Qul laa ya'lamu mman fis sammaawaati wal ardil ghaiba illal laah; wa maa yash'uroona aiyaana yub'asoon

(மேலும்) நீங்கள் கூறுங்கள்: "வானங்களிலோ பூமியிலோ மறைந்திருப்பவைகளை அல்லாஹ்வைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார். (மரணித்தவர்கள்) எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் இவர்கள் அறிய மாட்டார்கள்.

Tafseer

بَلِ ٱدَّٰرَكَ
அல்லது மறைந்து விட்டதா?
عِلْمُهُمْ
அவர்களது அறிவு
فِى ٱلْءَاخِرَةِۚ
மறுமை விஷயத்தில்
بَلْ هُمْ
மாறாக/அவர்கள்
فِى شَكٍّ
சந்தேகத்தில் இருக்கின்றனர்
مِّنْهَاۖ
அதில்
بَلْ
மாறாக
هُم
அவர்கள்
مِّنْهَا
அதில்
عَمُونَ
குருடர்கள் ஆவர்

Balid daaraka 'ilmuhum fil Aakhirah; bal hum fee shakkim minhaa bal hum minhaa 'amoon

மறுமையைப் பற்றிய இவர்களுடைய ஞானமே முற்றிலும் சூனியமாகி விட்டது. (அவ்விஷயத்தில்) அவர்கள் பெரும் சந்தேகத்தில் தான் இருக்கின்றனர். அதுமட்டுமா? (அறிந்திருந்தும்) அவர்கள் குருடர்களாகி விட்டனர்.

Tafseer

وَقَالَ
இன்னும் கூறினர்
ٱلَّذِينَ كَفَرُوٓا۟
நிராகரித்தவர்கள்
أَءِذَا كُنَّا
நாங்கள் மாறிவிட்டாலும்
تُرَٰبًا
மண்ணாக
وَءَابَآؤُنَآ
எங்கள் மூதாதைகளும்
أَئِنَّا لَمُخْرَجُونَ
நிச்சயமாக நாங்கள் வெளியேற்றப்படுவோமா?

Wa qaalal lazeena kafarooo 'a-izaa kunnaa turaabanw wa aabaaa'unaaa a'innaa lamukhrajoon

"(மரணித்து) உக்கி மண்ணாகப் போனதன் பின்னர் நாங்களும், எங்கள் மூதாதைகளும் (உயிர் கொடுத்து) எழுப்பப் படுவோமா?" என்று இந்நிராகரிப்பவர்கள் கேட்கின்றனர்.

Tafseer

لَقَدْ
திட்டவட்டமாக
وُعِدْنَا
நாங்கள் வாக்களிக்கப்பட்டோம்
هَٰذَا
இதை
نَحْنُ
நாங்களும்
وَءَابَآؤُنَا
எங்கள் மூதாதைகளும்
مِن قَبْلُ
இதற்கு முன்னர்
إِنْ هَٰذَآ
இது (வேறு) இல்லை
إِلَّآ
அன்றி
أَسَٰطِيرُ
கட்டுக் கதைகள்
ٱلْأَوَّلِينَ
முன்னோர்களின்

Laqad wu'idnaa haazaa nahnu wa aabaaa'unaa min qablu in haazaaa illaaa asaateerul awwaleen

(அன்றி) "நாங்களும் இதற்கு முன்னர் இருந்த எங்கள் மூதாதைகளும் இவ்வாறே பயமுறுத்தப்பட்டோம். இது முன்னுள்ளோரின் கட்டுக்கதைகளே அன்றி வேறில்லை" (என்றும் கூறுகின்றனர்.)

Tafseer

قُلْ
கூறுவீராக!
سِيرُوا۟
செல்வீர்களாக!
فِى ٱلْأَرْضِ
பூமியில்
فَٱنظُرُوا۟
பார்ப்பீர்களாக!
كَيْفَ
எப்படி என்று
كَانَ
இருந்தது
عَٰقِبَةُ
முடிவு
ٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகளின்

Qul seeroo fil ardi fanzuroo kaifa kaana 'aaqibatul mujremeen

ஆகவே (நபியே!) "பூமியில் சுற்றித் திரிந்து (உங்களைப் போன்று இருந்த) குற்றவாளிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கவனித்துப் பாருங்கள்" (என்று) நீங்கள் கூறுங்கள்.

Tafseer

وَلَا تَحْزَنْ
இன்னும் நீர் துக்கப்படாதீர்!
عَلَيْهِمْ
அவர்கள் மீது
وَلَا تَكُن
இன்னும் நீர் ஆகிவிடாதீர்!
فِى ضَيْقٍ
நெருக்கடியில்
مِّمَّا يَمْكُرُونَ
அவர்கள் சூழ்ச்சி செய்கின்ற காரணத்தால்

Wa laa tahzan 'alaihim wa laa takun fee daiqim mimmaa yamkuroon

(நபியே!) அவர்களைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். அவர்களுடைய சூழ்ச்சிகளைப் பற்றியும் நீங்கள் மனமொடிந்து விடாதீர்கள்.

Tafseer