Skip to main content

وَقَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
لِجُلُودِهِمْ
தங்களுடைய தோல்களிடம்
لِمَ شَهِدتُّمْ
ஏன் சாட்சிகூறினீர்கள்
عَلَيْنَاۖ
எங்களுக்கு எதிராக
قَالُوٓا۟
அவை கூறும்
أَنطَقَنَا
எங்களை(யும்) பேச வைத்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلَّذِىٓ أَنطَقَ
எவன்/பேசவைத்தான்
كُلَّ شَىْءٍ
எல்லாவற்றையும்
وَهُوَ
அவன்தான்
خَلَقَكُمْ
உங்களைப் படைத்தான்
أَوَّلَ مَرَّةٍ
முதல் முறையாக
وَإِلَيْهِ
இன்னும் அவன் பக்கம்தான்
تُرْجَعُونَ
நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்

Wa qaaloo lijuloodihim lima shahittum 'alainaa qaaloo antaqanal laahul lazeee antaqa kulla shai'inw wa Huwa khalaqakum awwala marratinw wa ilaihi turja'oon

அதற்கவர்கள், தங்கள் தோல்களை நோக்கி, "எங்களுக்கு விரோதமாக நீங்கள் ஏன் சாட்சியம் கூறினீர்கள்?" என்று கேட்பார்கள். அதற்கு அவைகள், "எல்லா பொருள்களையும் பேசும்படி செய்கின்ற அல்லாஹ்வே எங்களையும் பேசும்படி செய்தான். அவன்தான் உங்களை முதல் முறையாகவும் படைத்தான். (இறந்த) பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக் கின்றீர்கள்" என்றும் அவை கூறும்.

Tafseer

وَمَا كُنتُمْ
நீங்கள் இருக்கவில்லை
تَسْتَتِرُونَ
மறைப்பவர்களாக
أَن يَشْهَدَ
சாட்சி கூறிவிடும் என்பதற்காக
عَلَيْكُمْ
உங்களுக்கு எதிராக
سَمْعُكُمْ
உங்கள் செவியும்
وَلَآ أَبْصَٰرُكُمْ
உங்கள் பார்வைகளும்
وَلَا جُلُودُكُمْ
உங்கள் தோல்களும்
وَلَٰكِن
என்றாலும்
ظَنَنتُمْ
நீங்கள் எண்ணினீர்கள்
أَنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
لَا يَعْلَمُ
அறியமாட்டான்
كَثِيرًا
அதிகமானதை
مِّمَّا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதில்

Wa maa kuntum tastatiroona ai-yashhada 'alaikum sam'ukum wa laaa absaarukum wa laa juloodukum wa laakin zanantum annal laaha laa ya'lamu kaseeram mimmaa ta'maloon

உங்களுடைய செவிகளும், உங்களுடைய கண்களும், உங்களுடைய தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் கூறாமல் இருக்க, நீங்கள் உங்களுடைய பாவங்களை அவைகளுக்கு) மறைத்துக் கொள்ள முடியவில்லை. எனினும், நீங்கள் செய்பவை களில் அதிகமானவற்றை அல்லாஹ் அறியவே மாட்டான் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்.

Tafseer

وَذَٰلِكُمْ
அந்த
ظَنُّكُمُ
உங்கள் எண்ணம்தான்
ٱلَّذِى ظَنَنتُم
எது/எண்ணினீர்கள்
بِرَبِّكُمْ
உங்கள் இறைவனைப் பற்றி
أَرْدَىٰكُمْ
உங்களை நாசமாக்கியது
فَأَصْبَحْتُم
ஆகவே, நீங்கள் ஆகிவிட்டீர்கள்
مِّنَ ٱلْخَٰسِرِينَ
நஷ்டவாளிகளில்

Wa zaalikum zannukumul lazee zanantum bi-Rabbikum ardaakum fa asbahtum minal khaasireen

நீங்கள் உங்கள் இறைவனைப் பற்றி எண்ணிய உங்களுடைய (இத்தவறான) எண்ணம்தான் உங்களை அழித்துவிட்டது. ஆதலால், நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விட்டீர்கள்.

Tafseer

فَإِن يَصْبِرُوا۟
அவர்கள் பொறுமையாக இருந்தாலும்
فَٱلنَّارُ
நரகம்தான்
مَثْوًى
தங்குமிடமாகும்
لَّهُمْۖ
அவர்களுக்குரிய
وَإِن يَسْتَعْتِبُوا۟
அவர்கள் தங்களைத் திருப்புமாறு கோரினால்
فَمَا هُم
அப்படி அவர்கள் திருப்பப்பட மாட்டார்கள்

Fa-iny yasbiroo fan Naaru maswal lahum wa iny-yasta'tiboo famaa hum minal mu'tabeen

ஆகவே, அவர்கள் (ஏதும் பேசாது கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருந்தபோதிலும், அவர்கள் தங்குமிடம் நரகம்தான். அவர்கள் மன்னிப்பைக் கோரியபோதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள்.

Tafseer

وَقَيَّضْنَا
நாம் இலகுவாக்கி அமைத்துக் கொடுத்தோம்
لَهُمْ
அவர்களுக்கு
قُرَنَآءَ
சில நண்பர்களை
فَزَيَّنُوا۟ لَهُم
அலங்கரித்துக் காட்டினார்கள்/அவர்களுக்கு
مَّا بَيْنَ
அவர்களுக்கு முன்னுள்ளதை(யும்)
وَمَا خَلْفَهُمْ
அவர்களுக்கு பின்னுள்ளதையும்
وَحَقَّ
இன்னும் உறுதியாகிவிட்டது
عَلَيْهِمُ
இவர்கள் மீதும்
ٱلْقَوْلُ
விதிக்கப்பட்ட அதே விதி
فِىٓ أُمَمٍ
சமுதாயங்களுக்கு
قَدْ خَلَتْ
சென்று விட்டனர்
مِن قَبْلِهِم
இவர்களுக்கு முன்னர்
مِّنَ ٱلْجِنِّ
ஜின்களில்
وَٱلْإِنسِۖ
மற்றும் மனிதர்களில்
إِنَّهُمْ
நிச்சயமாக இவர்கள்
كَانُوا۟
இருக்கின்றனர்
خَٰسِرِينَ
நஷ்டவாளிகளாக

Wa qaiyadnaa lahum quranaaa'a fazaiyanoo lahum maa baina aideehim wa maa khalfahum wa haqqa 'alaihimul qawlu feee umamin qad khalat min qablihim minal jinni wal insi innahum kaanoo khaasireen

நாம் அவர்களுக்கு, இணைபிரியாத (கெட்ட) தோழர்கள் சிலரை இணைத்துவிட்டோம். அவர்கள், அவர்களுக்கு முன்னும் பின்னுமுள்ள (தீய காரியங்கள்) அனைத்தையும் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டார்கள். ஆகவே, இவர்கள் மீதும், இவர்களுக்கு முன் சென்ற (இவர்களைப் போன்ற) மனிதர்களிலும், ஜின்களிலுமுள்ள கூட்டத்தினர்கள் மீதும் (தண்டனைக் குள்ளாவார்கள் என்ற) நம்முடைய வாக்கு உறுதியாகிவிட்டது. நிச்சயமாக இவர்கள் (அனைவரும்) நஷ்டமடைந்து விட்டனர்.

Tafseer

وَقَالَ
கூறினார்கள்
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பாளர்கள்
لَا تَسْمَعُوا۟
செவியுறாதீர்கள்
لِهَٰذَا ٱلْقُرْءَانِ
இந்த குர்ஆனை
وَٱلْغَوْا۟
கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்துங்கள்!
فِيهِ
அதில்
لَعَلَّكُمْ تَغْلِبُونَ
நீங்கள்வெற்றி பெறுவீர்கள்

Wa qaalal lazeena kafaroo laa tasma'oo lihaazal Quraani walghaw feehi la'allakum taghlihoon

நிராகரிப்பவர்கள் (மற்றவர்களை நோக்கி) நீங்கள் "இந்தக் குர்ஆனை (உங்கள் காதாலும்) கேட்காதீர்கள். (எவர்கள் அதனை ஓதியபோதிலும் நீங்கள் அச்சமயம் சப்தமிட்டு) அதில் குழப்பம் உண்டு பண்ணினால் நீங்கள் வென்று விடுவீர்கள்" என்றும் கூறினார்கள்.

Tafseer

فَلَنُذِيقَنَّ
ஆகவே, நிச்சயமாக சுவைக்க வைப்போம்
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களுக்கு
عَذَابًا
வேதனையை
شَدِيدًا
கடுமையான
وَلَنَجْزِيَنَّهُمْ
இன்னும் அவர்களுக்கு நிச்சயமாக கூலி கொடுப்போம்
أَسْوَأَ
மிகக் கெட்ட செயலுக்கு
ٱلَّذِى كَانُوا۟
அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில்

Falanuzeeqannal lazeena kafaroo 'azaaban shadeedanw wa lanajziyannahum aswallazee kaanoo ya'maloon

ஆகவே, நிச்சயமாக இந்நிராகரிப்பவர்கள் கடினமான வேதனையைச் சுவைக்கும்படி செய்வோம். நிச்சயமாக நாம் இவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களைவிட தீயதான வேதனையைக் கூலியாக அவர்களுக்குக் கொடுத்தே தீருவோம்.

Tafseer

ذَٰلِكَ
இதுதான்
جَزَآءُ
கூலியாகும்
أَعْدَآءِ
எதிரிகளுக்குரிய
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ٱلنَّارُۖ
நரகம்தான்
لَهُمْ فِيهَا
அவர்களுக்கு/அதில்
دَارُ ٱلْخُلْدِۖ
நிரந்தரமாக தங்கும் இல்லம்
جَزَآءًۢ
கூலியாக
بِمَا كَانُوا۟
அவர்கள் இருந்ததற்கு
بِـَٔايَٰتِنَا
நமது வசனங்களை
يَجْحَدُونَ
மறுப்பவர்களாக

Zaalika jazaaa'u a'daaa'il laahin Naaru lahum feehaa daarul khuld, jazaaa'am bimaa kaanoo bi aayaatinaa yajhdoon

அல்லாஹ்வுடைய (இந்த) எதிரிகளுக்கு, இத்தகைய நரகம்தான் கூலிஆகும். நம்முடைய வசனங்களை இவ்வாறு அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததற்குக் கூலியாக இவர்களுக்கு நிலையான வீடு நரகத்தில்தான்.

Tafseer

وَقَالَ
கூறுவார்(கள்)
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பவர்கள்
رَبَّنَآ
எங்கள் இறைவா
أَرِنَا
எங்களுக்குக் காண்பி
ٱلَّذَيْنِ أَضَلَّانَا
எவர்கள்/வழிகெடுத்தனர்/எங்களை
مِنَ ٱلْجِنِّ
ஜின் மற்றும் மனிதர்களில்
نَجْعَلْهُمَا
அ(வ்விரு)வர்களை ஆக்கிக் கொள்கிறோம்
تَحْتَ أَقْدَامِنَا
எங்கள் பாதங்களுக்குக் கீழ்
لِيَكُونَا
ஆகிவிடுவதற்காக
مِنَ ٱلْأَسْفَلِينَ
மிகக் கீழ்த்தரமானவர்களில்

Wa qaalal lazeena kafaroo Rabbanaaa arinal lazaini adal laanaa minal jinni wal insi naj'alhumaa tahta aqdaaminaa liyakoonaa minal asfaleen

நிராகரித்தவர்கள் அந்நாளில் (இறைவனை நோக்கி,) "எங்கள் இறைவனே! எங்களை வழிகெடுத்த மனிதர்களையும், ஜின்களையும் எங்களுக்கு நீ காண்பி. அவர்கள் இழிவுக்குள்ளாகும் பொருட்டு, நாங்கள் அவர்களை எங்கள் கால்களுக்குக் கீழாக்கி மிதிப்போம்" என்று கூறுவார்கள்.

Tafseer

إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
قَالُوا۟
கூறினார்கள்
رَبُّنَا
எங்கள் இறைவன்
ٱللَّهُ
அல்லாஹ்தான்
ثُمَّ ٱسْتَقَٰمُوا۟
பிறகு/உறுதியாக இருந்தார்கள்
تَتَنَزَّلُ
இறங்குவார்கள்
عَلَيْهِمُ
அவர்கள் மீது
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
أَلَّا تَخَافُوا۟
நீங்கள் பயப்படாதீர்கள்!
وَلَا تَحْزَنُوا۟
இன்னும் கவலைப்படாதீர்கள்!
وَأَبْشِرُوا۟
நற்செய்தி பெறுங்கள்!
بِٱلْجَنَّةِ
சொர்க்கத்தைக் கொண்டு
ٱلَّتِى كُنتُمْ
எது/வாக்களிக்கப்பட்டவர்களாக இருந்தீர்கள்

Innal lazeena qaaloo Rabbunal laahu summas taqaamoo tatanazzalu 'alaihimul malaaa 'ikatu allaa takhaafoo wa laa tahzanoo wa abshiroo bil Jannnatil latee kuntum too'adoon

எனினும், எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்துமிருந்தார்களோ அவர்களிடம் நிச்சயமாக மலக்குகள் வந்து (அவர்களை நோக்கி) "நீங்கள் (ஒன்றுக்கும்) பயப்படாதீர்கள்; கவலைப்படாதீர்கள். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியைக் கொண்டு சந்தோஷ மடையுங்கள்" என்றும்,

Tafseer