Skip to main content

نَحْنُ أَوْلِيَآؤُكُمْ
நாங்கள் உங்கள் பொறுப்பாளர்கள்
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையிலும்
ٱلدُّنْيَا
இந்த உலக
وَفِى ٱلْءَاخِرَةِۖ
மறுமையிலும்
وَلَكُمْ
உங்களுக்கு உண்டு
فِيهَا
அதில்
مَا تَشْتَهِىٓ
எதை/விரும்புகின்றது
أَنفُسُكُمْ
உங்கள் மனங்கள்
وَلَكُمْ
உங்களுக்கு உண்டு
فِيهَا
அதில்
مَا تَدَّعُونَ
எதை/கேட்கின்றீர்கள்

Nahnu awliyaaa'ukum fil hayaatid dunyaa wa fil Aakhirati wa lakum feehaa maa tashtaheee anfusukum wa lakum feehaa ma tadda'oon

"நாங்கள் அவ்வுலக வாழ்க்கையிலும் உங்களுக்கு உதவியாக இருந்தோம்; மறுமையிலும் (உங்களுக்கு உதவியாளர்களே.) சுவனபதியில் உங்கள் மனம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு உண்டு. அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்" என்றும்,

Tafseer

نُزُلًا
விருந்தோம்பலாக
مِّنْ
இருந்து
غَفُورٍ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٍ
மகா கருணையாளன்

Nuzulam min Ghafoorir Raheem

"பாவங்களை மன்னித்துக் கிருபை செய்பவனின் விருந்தாளியாக (அதில் தங்கி) இருங்கள்" என்றும் (மலக்குகள்) கூறுவார்கள்.

Tafseer

وَمَنْ
யார்?
أَحْسَنُ
மிக அழகானவர்
قَوْلًا
பேச்சால்
مِّمَّن
ஒருவரைவிட
دَعَآ
அழைத்தார்
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்
وَعَمِلَ
இன்னும் செய்தார்
صَٰلِحًا
நல்லதை
وَقَالَ
இன்னும் கூறுகின்றார்
إِنَّنِى
நிச்சயமாக நான்
مِنَ ٱلْمُسْلِمِينَ
முஸ்லிம்களில் உள்ளவன்

Wa man ahsanu qawlam mimman da'aaa ilal laahi wa 'amila saalihanw wa qaala innanee minal muslimeen

எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து(த் தானும்) நற்செயல்களைச் செய்து "நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில் ஒருவன்" என்றும் கூறுகின்றாரோ, அவரைவிட அழகான வார்த்தை கூறுபவர் யார்?

Tafseer

وَلَا تَسْتَوِى
சமமாகாது
ٱلْحَسَنَةُ
நன்மையும்
وَلَا ٱلسَّيِّئَةُۚ
தீமையும்
ٱدْفَعْ
தடுப்பீராக!
بِٱلَّتِى هِىَ
மிக அழகியதைக் கொண்டு
فَإِذَا
அப்போது
ٱلَّذِى بَيْنَكَ
எவர்/உமக்கு இடையில்
وَبَيْنَهُۥ
ஒருவருக்கும்
عَدَٰوَةٌ
பகைமை
كَأَنَّهُۥ
போல்/அவர்
وَلِىٌّ
ஓர் உறவுக்காரரை
حَمِيمٌ
நெருக்கமான

Wa laa tastawil hasanatu wa las saiyi'ah; idfa' billatee hiya ahsanu fa'izal lazee bainaka wa bainahoo 'adaawatun ka'annahoo waliyun hameem

நன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால், நபியே! தீமையை) நீங்கள் மிக அழகியதைக் கொண்டு தடுத்துக் கொள்ளுங்கள். அவ்வாறாயின், உங்களுடைய கொடிய எதிரியை அதே சமயத்தில் உங்களுடைய உண்மையான, மிக்க நெருங்கிய நண்பனைப் போல் காண்பீர்கள்.

Tafseer

وَمَا يُلَقَّىٰهَآ
இதை கொடுக்கப்பட மாட்டார்கள்
إِلَّا
தவிர
ٱلَّذِينَ صَبَرُوا۟
பொறுமையாளர்கள்
وَمَا يُلَقَّىٰهَآ
இன்னும் இதை கொடுக்கப்பட மாட்டார்கள்
إِلَّا ذُو
பெரும் பாக்கியம் உடையவர்கள் தவிர

Wa maa yulaqqaahaaa illal lazeena sabaroo wa maa yulaqqaahaaa illaa zoo hazzin 'azeem

பொறுமையுடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடைய மாட்டார்கள். அன்றி, பெரும் பாக்கியமுடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடையமாட்டார்கள்.

Tafseer

وَإِمَّا يَنزَغَنَّكَ
நிச்சயமாக உம்மைத் தூண்டினால்
مِنَ ٱلشَّيْطَٰنِ
ஷைத்தானிடமிருந்து
نَزْغٌ
தீய எண்ணம்
فَٱسْتَعِذْ
பாதுகாவல் தேடுவீராக!
بِٱللَّهِۖ
அல்லாஹ்விடம்
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்

Wa immaa yanzaghannaka minash Shaitaani nazghun fasta'iz billaahi innahoo Huwas Samee'ul 'Aleem

(நபியே!) ஷைத்தானுடைய யாதொரு ஊசலாட்டம் (தீய காரியங்களைச் செய்யும்படி) உங்களைத் தூண்டும் சமயத்தில் (உங்களை அதிலிருந்து) பாதுகாத்துக் கொள்ளும்படி அல்லாஹ் விடத்தில் நீங்கள் கோருவீராக! நிச்சயமாக அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான். (ஆதலால், அவன் உங்களை பாதுகாத்துக் கொள்வான்.)

Tafseer

وَمِنْ ءَايَٰتِهِ
அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதான்
ٱلَّيْلُ
இரவு
وَٱلنَّهَارُ
பகல்
وَٱلشَّمْسُ
சூரியன்
وَٱلْقَمَرُۚ
சந்திரன்
لَا تَسْجُدُوا۟
சிரம் பணியாதீர்கள்!
لِلشَّمْسِ
சூரியனுக்கும்
وَلَا لِلْقَمَرِ
சந்திரனுக்கும்
وَٱسْجُدُوا۟
சிரம் பணியுங்கள்
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
ٱلَّذِى خَلَقَهُنَّ
இவற்றைப் படைத்தவன்
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
إِيَّاهُ
அவனை
تَعْبُدُونَ
வணங்குபவர்களாக

Wa min Aayaatihil lailu wannahaaru washshamsu walqamar; laa tasjudoo lishshamsi wa laa lilqamari wasjudoo lillaahil lazee khala qahunna in kuntum iyyaahu ta'budoon

"இரவும், பகலும், சூரியனும், சந்திரனும் (இறைவனை அறிவிப்பதற்குரிய) அத்தாட்சிகளாயிருக்கின்றன. ஆகவே, மெய்யாகவே நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குபவர்களாக இருந்தால் சூரியனுக்கும், (சிரம் பணியாதீர்கள்;) சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள். இவைகளை படைத்தவன் எவனோ அவனுக்கே சிரம் பணியுங்கள்" (என்றும் நபியே! நீங்கள் கூறுங்கள்.)

Tafseer

فَإِنِ ٱسْتَكْبَرُوا۟
அவர்கள் பெருமையடித்து விலகினால்
فَٱلَّذِينَ عِندَ
உமது இறைவனிடம் இருக்கின்றவர்கள்
يُسَبِّحُونَ
துதிக்கின்றனர்
لَهُۥ
அவனை
بِٱلَّيْلِ
இரவிலும்
وَٱلنَّهَارِ
பகலிலும்
وَهُمْ
அவர்கள்
لَا يَسْـَٔمُونَ۩
சோர்வடைய மாட்டார்கள்

Fa inis-takbaroo fallazee na 'inda Rabbika yusabbihoona lahoo billaili wannnahaari wa hum laa yas'amoon

(நபியே!) பின்னும், இவர்கள் கர்வம் (கொண்டு இறைவனை வணங்காது விலகிக்) கொள்வார்களாயின், (அதனால் அவனுக்கு யாதொரு நஷ்டமும் இல்லை.) உங்களது இறைவனிடத்தில் உள்ளவர்(களாகிய மலக்கு)கள் இரவும் பகலும் அவனைத் துதி செய்து புகழ்ந்துகொண்டே இருக்கின்றனர். (இதில்) அவர்கள் சோர்வடைவதே இல்லை.

Tafseer

وَمِنْ ءَايَٰتِهِۦٓ
இன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்
أَنَّكَ
நிச்சயமாக நீர்
تَرَى
பார்க்கின்றீர்
ٱلْأَرْضَ
பூமியை
خَٰشِعَةً
காய்ந்ததாக
فَإِذَآ أَنزَلْنَا
பிறகு, நாம் இறக்கினால்
عَلَيْهَا
அதன் மீது
ٱلْمَآءَ
நீரை
ٱهْتَزَّتْ
செழிப்படைகிறது
وَرَبَتْۚ
இன்னும் அது வளர்கிறது
إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِىٓ أَحْيَاهَا
எவன்/உயிர்ப்பித்தான்/அதை
لَمُحْىِ
உயிர்ப்பிப்பவன்
ٱلْمَوْتَىٰٓۚ
மரணித்தவர்களை(யும்)
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
عَلَىٰ كُلِّ
எல்லாவற்றின் மீதும்
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Wa min Aayaatiheee annaka taral arda khaashi'atan fa izaaa anzalna 'alaihal maaa'ah tazzat wa rabat; innal lazeee ahyaahaa lamuhiyil mawtaa; innahoo 'alaa kulli shai-in Qadeer

(நபியே! பயிர்கள் கருகி) பூமி வெட்ட வெளியாக இருப்பதை நீங்கள் காண்பதும் மெய்யாகவே அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். அதன்மீது நாம் மழையை பொழியச் செய்தால், அதில் (முளை கிளம்பிப்) பசுமையாகி வளர்கிறது. (இவ்வாறு இறந்துபோன) பூமியை எவன் உயிர்ப்பிக்கிறானோ அவன் மரணித்தவர்களையும் மெய்யாகவே உயிர்ப்பிப்பான். நிச்சயமாக அவன் (அனைத்தின் மீதும்) ஆற்றலுடையவன்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ يُلْحِدُونَ
தடம் புரளுபவர்கள்
فِىٓ ءَايَٰتِنَا
நமது வசனங்களில்
لَا يَخْفَوْنَ
மறைந்துவிட மாட்டார்கள்
عَلَيْنَآۗ
நம்மீது
أَفَمَن يُلْقَىٰ
?/போடப்படுபவர்
فِى ٱلنَّارِ
நரகத்தில்
خَيْرٌ
சிறந்தவரா
أَم
அல்லது
مَّن يَأْتِىٓ
வருகின்றவரா?
ءَامِنًا
நிம்மதி பெற்றவராக
يَوْمَ ٱلْقِيَٰمَةِۚ
மறுமை நாளில்
ٱعْمَلُوا۟
செய்துகொள்ளுங்கள்!
مَا شِئْتُمْۖ
நீங்கள் நாடியதை
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதை
بَصِيرٌ
உற்று நோக்குபவன்

Innal lazeena yulhidoona feee Aayaatina laa yakhfawna 'alainaa' afamai yulqaa fin Naari khayrun am mai yaateee aaminai Yawmal Qiyaamah; i'maloo ma shi'tum innahoo bimaa ta'maloona Baseer

நிச்சயமாக எவர்கள் நம்முடைய வசனங்களில் தப்பர்த்தங்களை(த் தங்கள் தீய செயல்களுக்கு ஆதாரமாக)க் கற்பிக் கின்றார்களோ, அவர்களுடைய செயல்களில் (ஒன்றுமே) நிச்சயமாக நமக்கு மறைந்துவிடாது. மறுமையில் நரகத்தில் எறியப்படுபவன் நல்லவனா? அல்லது எத்தகைய பயமற்றவனாக(ச் சுவனபதிக்கு) வருபவன் மேலானவனா? (மனிதர்களே!) நீங்கள் விரும்பியதைச் செய்து கொண்டிருங்கள். நீங்கள் செய்பவைகளை நிச்சயமாக அவன் உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான்.

Tafseer