Skip to main content

ثُمَّ
பிறகு
ٱسْتَوَىٰٓ
அவன் உயர்ந்தான்
إِلَى ٱلسَّمَآءِ
வானத்திற்கு மேல்
وَهِىَ
அது (இருந்தது)
دُخَانٌ
ஓர் ஆவியாக
فَقَالَ
அவன் கூறினான்
لَهَا
அதற்கு(ம்)
وَلِلْأَرْضِ
பூமிக்கும்
ٱئْتِيَا
நீங்கள் இருவரும் வாருங்கள்
طَوْعًا
விருப்பத்துடன்
أَوْ
அல்லது
كَرْهًا
வெறுப்புடன்
قَالَتَآ
அவை இரண்டும்
أَتَيْنَا طَآئِعِينَ
நாங்கள் வந்தோம்/விருப்பமுள்ளவர்களாகவே

Summas tawaaa ilas-samaaa'i wa hiya dukhaanun faqaala lahaa wa lil ardi'tiyaaa taw'an aw karhan qaalataaa atainaa taaa'i'een

பின்னர், வானத்தைப் படைக்கக் கருதினான். அது ஒருவகை புகைதான். அதனையும் பூமியையும் அவன் நோக்கி "நீங்கள் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி (வழிபட்டு) என்னிடம் வாருங்கள்" என்று கூறினான். அதற்கு அவைகள், "இதோ நாங்கள் விருப்பத்துடனேயே வந்தோம்" என்று கூறின.

Tafseer

فَقَضَىٰهُنَّ
ஆக, முடித்தான்/அவற்றை
سَبْعَ سَمَٰوَاتٍ
ஏழு/வானங்களாக
فِى يَوْمَيْنِ
இரண்டு நாள்களில்
وَأَوْحَىٰ
இன்னும் அறிவித்தான்
فِى كُلِّ
ஒவ்வொரு
سَمَآءٍ
வானத்திலும்
أَمْرَهَاۚ
அதன் காரியத்தை
وَزَيَّنَّا
இன்னும் அலங்கரித்தோம்
ٱلسَّمَآءَ
வானத்தை
ٱلدُّنْيَا
சமீபமான(து)
بِمَصَٰبِيحَ
நட்சத்திரங்களால்
وَحِفْظًاۚ
இன்னும் பாதுகாப்பதற்காக
ذَٰلِكَ تَقْدِيرُ
இது/ஏற்பாடாகும்
ٱلْعَزِيزِ
மிகைத்தவன்
ٱلْعَلِيمِ
நன்கறிந்தவன்

Faqadaahunna sab'a samaawaatin fee yawmaini wa awhaa fee kulli samaaa'in amarahaa; wa zaiyannassa maaa'ad dunyaa bimasaabeeha wa hifzaa; zaalika taqdeerul 'Azeezil 'Aleem

பின்னர் (அந்த புகையை) இரண்டு நாள்களில் ஏழு வானங்களாக முடிவு செய்து திட்டமிட்டு, ஒவ்வொரு வானத்திலும் நடைபெற வேண்டிய விஷயங்களை (அவைகளுக்கு) அறிவித்தான். பின்னர், (இவ்வளவும் செய்த) நாமே (பூமிக்குச்) சமீபமான வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்காரமாக்கி வைத்து, (அதனை அவைகளுக்குப்) பாதுகாப்பாகவும் ஆக்கினோம். இவையெல்லாம், (அனைவரையும்) மிகைத்தவனும் (அனைத் தையும்) அறிந்தவனுடைய ஏற்பாடுதான்.

Tafseer

فَإِنْ أَعْرَضُوا۟
அவர்கள் புறக்கணித்தால்
فَقُلْ
கூறுவீராக!
أَنذَرْتُكُمْ
உங்களுக்கு எச்சரிக்கிறேன்
صَٰعِقَةً
ஒரு பேரழிவை
مِّثْلَ
போன்ற
صَٰعِقَةِ
(ஏற்பட்ட) பேரழிவை
عَادٍ
ஆது உடைய
وَثَمُودَ
இன்னும் ஸமூது

Fa-in a'radoo faqul anzartukum saa'iqatam misla saa'iqati 'Aadinw wa Samood

(ஆகவே, நபியே! இவ்வளவு தூரம் அறிவித்த) பின்னும் அவர்கள் (நம்பிக்கை கொள்ளாது) புறக்கணித்தால், நீங்கள் கூறுங்கள்: "ஆது, ஸமூது என்னும் மக்களுக்கு ஏற்பட்ட இடி முழக்கம் போன்றதொரு இடி முழக்கத்தையே நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றேன்."

Tafseer

إِذْ جَآءَتْهُمُ
அவர்களிடம் வந்தபோது/தூதர்கள்
مِنۢ بَيْنِ
அவர்களுக்கு முன்னிருந்து(ம்)
وَمِنْ خَلْفِهِمْ
இன்னும் அவர்களுக்குப் பின்னிருந்து
أَلَّا تَعْبُدُوٓا۟
வணங்காதீர்கள்
إِلَّا
தவிர
ٱللَّهَۖ
அல்லாஹ்வை
قَالُوا۟
அவர்கள் கூறினார்கள்
لَوْ شَآءَ
நாடியிருந்தால்
رَبُّنَا
எங்கள் இறைவன்
لَأَنزَلَ
இறக்கி இருப்பான்
مَلَٰٓئِكَةً
வானவர்களை
فَإِنَّا
நிச்சயமாக நாங்கள்
بِمَآ أُرْسِلْتُم
எதைக் கொடுத்து அனுப்பப்பட்டீர்களோ
بِهِۦ
அதை
كَٰفِرُونَ
நிராகரிப்பவர்கள்தான்

Iz jaaa'at humur Rusulu mim baini aydeehim wa min khalfihim allaa ta'budooo illal laaha qaaloo law shaaa'a Rabunaa la anzala malaaa 'ikatan fa innaa bimaaa ursiltum bihee kaafiroon

அவர்களிடத்தில் நம்முடைய தூதர்களில் பலர் அவர்களுக்கு முன்னும் பின்னுமாக வந்து, (அவர்களை நோக்கி) "அல்லாஹ்வைத் தவிர மற்ற எதனையும் வணங்காதீர்கள்" என்று கூறியதற்கு அவர்கள், "எங்கள் இறைவன் (மெய்யாகவே எங்களுக்கு யாதொரு தூதரை அனுப்ப) விரும்பியிருந்தால், மலக்குகளையே (தூதராக) இறக்கி வைத்திருப்பான். ஆகவே, நிச்சயமாக நாங்கள், நீங்கள் கொண்டு வந்த (தூ)தை நிராகரிக்கின்றோம்" என்று கூறினார்கள்.

Tafseer

فَأَمَّا عَادٌ
ஆக, ஆது சமுதாயம்
فَٱسْتَكْبَرُوا۟
பெருமை அடித்தனர்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
بِغَيْرِ ٱلْحَقِّ
அநியாயமாக
وَقَالُوا۟
இன்னும் கூறினார்கள்
مَنْ أَشَدُّ
யார்/மிக பலசாலி(கள்)
مِنَّا
எங்களை விட
قُوَّةًۖ
வலிமையால்
أَوَلَمْ يَرَوْا۟
இவர்கள் கவனிக்கவில்லையா?
أَنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
ٱلَّذِى خَلَقَهُمْ
எவன்/படைத்தான்/அவர்களை
هُوَ
அவன்
أَشَدُّ
மிக பலசாலி
مِنْهُمْ
அவர்களை விட
قُوَّةًۖ
வலிமையால்
وَكَانُوا۟
அவர்கள் இருந்தனர்
بِـَٔايَٰتِنَا
நமது வசனங்களை
يَجْحَدُونَ
மறுப்பவர்களாக

Fa ammaa 'Aadun fastak baroo fil ardi bighairul haqqi wa qaaloo man ashaddu minnaa quwwatan awalam yaraw annal laahal lazee khalaqahum Huwa ashaddu minhum quwwatanw wa kaanoo bi Aayaatinaa yajhadoon

ஆது என்னும் மக்களோ, பூமியில் நியாயமின்றிப் பெருமைகொண்டு, எங்களைவிட பலசாலி யாரென்று கூறினார்கள். அவர்களைப் படைத்தவன் நிச்சயமாக அவர்களைவிட பலசாலி என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? (எனினும்,) அவர்கள் நம்முடைய (இத்தகைய) அத்தாட்சிகளையும் தர்க்கித்து நிராகரித்துக்கொண்டே இருந்தார்கள்.

Tafseer

فَأَرْسَلْنَا
ஆகவே அனுப்பினோம்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
رِيحًا
காற்றை
صَرْصَرًا
கடும் குளிர்(ந்தது)
فِىٓ أَيَّامٍ
நாள்களில்
نَّحِسَاتٍ
துரதிர்ஷ்டமான
لِّنُذِيقَهُمْ
நாம் அவர்களுக்கு சுவைக்க வைப்பதற்காக
عَذَابَ
வேதனையை
ٱلْخِزْىِ
கேவலமான
فِى ٱلْحَيَوٰةِ
இவ்வுலகில்
وَلَعَذَابُ
வேதனையோ
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
أَخْزَىٰۖ
மிக கேவலமானது
وَهُمْ لَا
இன்னும் அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள்

Fa arsalnaa 'alaihim reehan sarsaran feee ayyaamin nahisaatil linuzeeqahum 'azaabal khizyi fil hayaatid dunyaa wa la'azaabul Aakhirati akhzaa wa hum laa yunsaroon

ஆகவே, நாம் அவர்கள் மீது (வந்த வேதனையின்) கெட்ட நாள்களில் கொடிய புயல் காற்றை அனுப்பி, இழிவு தரும் வேதனையை இந்த உலகத்திலேயே அவர்கள் சுவைக்கும்படி செய்தோம். (அவர்களுக்கு) மறுமையிலுள்ள வேதனையோ, (இதனைவிட) இழிவு தரக்கூடியதாகும். (அங்கு எவராலும்) அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.

Tafseer

وَأَمَّا ثَمُودُ
ஆக, ஸமூது சமுதாயம்
فَهَدَيْنَٰهُمْ
அவர்களுக்கு நேர்வழிகாட்டினோம்
فَٱسْتَحَبُّوا۟
(ஆனால்) அதிகம் விரும்பினார்கள்
ٱلْعَمَىٰ
குருட்டுத் தனத்தைத்தான்
عَلَى ٱلْهُدَىٰ
நேர்வழியை விட
فَأَخَذَتْهُمْ
ஆகவே, அவர்களைப் பிடித்தது
صَٰعِقَةُ
பேரழிவு
ٱلْعَذَابِ
வேதனையின்
ٱلْهُونِ
இழிவான
بِمَا كَانُوا۟
அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக

Wa ammaa Samoodu fahadinaahum fastahabbul 'ama 'alal huda fa akhazathum saa'iqatul 'azaabil hooni bimaa kaanoo yaksiboon

ஸமூது என்னும் மக்களோ, அவர்களுக்கும் நாம் (நம்முடைய தூதரை அனுப்பி) நேரான வழியை அறிவித்தோம். எனினும், அவர்களும் நேரான வழியில் செல்லாது குருடராய் இருப்பதையே விரும்பினார்கள். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலின் காரணமாக இழிவான வேதனையைக் கொண்டுள்ள இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.

Tafseer

وَنَجَّيْنَا
நாம் பாதுகாத்தோம்
ٱلَّذِينَ ءَامَنُوا۟
எவர்கள்/ நம்பிக்கைகொண்டனர்
وَكَانُوا۟
இன்னும் இருந்தார்கள்
يَتَّقُونَ
அஞ்சுபவர்களாக

Wa najjainal lazeena aamanoo wa kaanoo yattaqoon

அவர்களில் நம்பிக்கை கொண்டு (பாவத்திலிருந்து) விலகிக் கொண்டவர்களை நாம் பாதுகாத்துக் கொண்டோம்.

Tafseer

وَيَوْمَ يُحْشَرُ
நாளில்/ஒன்று திரட்டப்படுகின்றார்(கள்)
أَعْدَآءُ
எதிரிகள்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
إِلَى ٱلنَّارِ
நரகத்தின் பக்கம்
فَهُمْ
ஆகவே, அவர்கள்
يُوزَعُونَ
நிறுத்தி வைக்கப்படுவார்கள்

Wa yawma yuhsharu a'daaa'ul laahi ilan Naari fahum yooza'oon

அல்லாஹ்வுடைய எதிரிகளை நரகத்தின் பக்கம் ஒன்று சேர்க்கப்படும் நாளில் (அதன் சமீபமாக வந்ததும்) அவர்கள் (விசாரணைக்காக நல்லோரில் இருந்து) பிரித்து நிறுத்தப்படுவார்கள்.

Tafseer

حَتَّىٰٓ
இறுதியாக
إِذَا مَا
அவர்கள் அதனிடம் வரும் போது
شَهِدَ
சாட்சி கூறும்
عَلَيْهِمْ
அவர்களுக்கு எதிராகவே
سَمْعُهُمْ
அவர்களுடைய செவி(யும்)
وَأَبْصَٰرُهُمْ
அவர்களுடைய பார்வைகளும்
وَجُلُودُهُم
அவர்களுடைய தோல்களும்
بِمَا كَانُوا۟
அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி

Hattaaa izaa maa jaaa'oohaa shahida 'alaihim samu'uhum wa absaaruhum wa julooduhum bimaa kaanoo ya'maloon

அச்சமயம் (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய (உடல்) தோல்களும் அவைகள் செய்தவைகளைப் பற்றி சாட்சி கூறும்.

Tafseer