Skip to main content

وَإِذْ قِيلَ
சமயம்/கூறப்பட்டது
لَهُمُ
அவர்களுக்கு
ٱسْكُنُوا۟
வசித்திருங்கள்
هَٰذِهِ ٱلْقَرْيَةَ
இவ்வூரில்
وَكُلُوا۟
இன்னும் புசியுங்கள்
مِنْهَا
அதில்
حَيْثُ
இடத்தில்
شِئْتُمْ
நாடினீர்கள்
وَقُولُوا۟
இன்னும் கூறுங்கள்
حِطَّةٌ
நீங்கட்டும்
وَٱدْخُلُوا۟
இன்னும் நுழையுங்கள்
ٱلْبَابَ
வாசலில்
سُجَّدًا
சிரம் தாழ்த்தியவர்களாக
نَّغْفِرْ
மன்னிப்போம்
لَكُمْ
உங்களுக்கு
خَطِيٓـَٰٔتِكُمْۚ
பாவங்களை/உங்கள்
سَنَزِيدُ
அதிகப்படுத்துவோம்
ٱلْمُحْسِنِينَ
நல்லறம் புரிவோருக்கு

Wa iz qeela lahumuskunoo haazihil qaryata wa kuloo minhaa haisu shi'tum wa qooloo hittatunw wadkhulul baaba sujjadan naghfir lakum khateee'aatikum; sanazeedul muhsineen

(அன்றி அவர்களை நோக்கி) "நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள். இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (விரும்பிய பொருள்களைப்) புசித்துக் கொள்ளுங்கள். அன்றி "ஹித்ததுன்" (எங்கள் பாவச்சுமையை அகற்றுவாயாக!) என்று கூறிக்கொண்டே தலை குனிந்தவர்களாக அதன் வாயிலில் நுழையுங்கள். நாம் உங்களுடைய குற்றங்களை மன்னித்து விடுவோம். நன்மை செய்பவர்களுக்கு பின்னும் அதிகமாகவே நாம் (நற்)கூலி கொடுப்போம் என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு,

Tafseer

فَبَدَّلَ
மாற்றினர்
ٱلَّذِينَ
எவர்கள்
ظَلَمُوا۟
அநீதியிழைத்தனர்
مِنْهُمْ
அவர்களில்
قَوْلًا
ஒரு சொல்லாக
غَيْرَ
அல்லாத
ٱلَّذِى قِيلَ
எது/கூறப்பட்டது
لَهُمْ
அவர்களுக்கு
فَأَرْسَلْنَا
ஆகவே அனுப்பினோம் இறக்கினோம்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
رِجْزًا
ஒரு வேதனையை
مِّنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
بِمَا كَانُوا۟
அவர்கள் இருந்ததால்
يَظْلِمُونَ
அநீதியிழைப்பவர்களாக

Fabaddalal lazeena zalamoo minhum qawlan ghairal lazee qeela lahum fa arsalnaa 'alaihim rijzam minas samaaa'i bimaa kaanoo yazlimoon

அவர்களில் வரம்பு மீறியவர்களோ, அவர்களுக்குக் கூறப்பட்ட ("ஹித்ததுன்" என்ப)தை மாற்றி ("ஹின்த்ததுன்" கோதுமை என்று) கூறினார்கள். ஆகவே, (இவ்வாறு) அவர்கள் அநியாயம் செய்ததன் காரணமாக நாம் அவர்கள் மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கி வைத்தோம்.

Tafseer

وَسْـَٔلْهُمْ
விசாரிப்பீராக/அவர்களிடம்
عَنِ ٱلْقَرْيَةِ
ஊர் பற்றி
ٱلَّتِى
எது
كَانَتْ
இருந்தது
حَاضِرَةَ
அருகில்
ٱلْبَحْرِ
கடலுக்கு
إِذْ
போது
يَعْدُونَ
வரம்பு மீறினார்கள்
فِى ٱلسَّبْتِ
சனிக்கிழமையில்
إِذْ
போது
تَأْتِيهِمْ
வந்தன/அவர்களிடம்
حِيتَانُهُمْ
மீன்கள்/அவர்களுடைய
يَوْمَ
கிழமையில்
سَبْتِهِمْ
அவர்களின் சனி
شُرَّعًا
தலைகளை நீட்டியவையாக
وَيَوْمَ
நாளில்
لَا يَسْبِتُونَۙ
அவர்கள் சனிக்கிழமையில் இல்லாதவர்கள்
لَا تَأْتِيهِمْۚ
அவை வருவதில்லை/அவர்களிடம்
كَذَٰلِكَ
இவ்வாறு
نَبْلُوهُم
சோதித்தோம்/ அவர்களை
بِمَا كَانُوا۟
அவர்கள் இருந்த காரணத்தால்
يَفْسُقُونَ
பாவம் செய்வார்கள்

Was'alhum 'anil qaryatil latee kaanat haadiratal bahri iz ya'doona fis Sabt iz taateehim heetaanuhum yawma Sabtihim shurra'anw wa yawma laa yasbitoona laa taateehim; kazaalika nabloohum bimaa kaanoo yafsuqoon

(நபியே) கடற்கரையிலிருந்த ஒரு ஊர் (மக்களைப்) பற்றி நீங்கள் அவர்களைக் கேளுங்கள். (ஓய்வு நாளாகிய) சனிக்கிழமை யன்று (மீன் வேட்டையாடக் கூடாதென்று தடுக்கப்பட்டிருந்தும்) அவர்கள் வரம்பு மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், சனிக்கிழமையன்று (அக்கடலில் உள்ள) மீன்கள் அவர்கள் முன் வந்து (நீர் மட்டத்திற்குத்) தலைகளை நீட்டிக் கொண்டிருந்தன. சனிக்கிழமையல்லாத நாள்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை இவ்வாறு (மிகக் கடினமான) சோதனைக்கு உள்ளாக்கினோம்.

Tafseer

وَإِذْ
போது
قَالَتْ
கூறியது
أُمَّةٌ
ஒரு கூட்டம்
مِّنْهُمْ
அவர்களில்
لِمَ
ஏன்
تَعِظُونَ
உபதேசிக்கிறீர்கள்
قَوْمًاۙ
மக்களுக்கு
ٱللَّهُ
அல்லாஹ்
مُهْلِكُهُمْ أَوْ
அவர்களை அழிப்பவனாக/அல்லது
مُعَذِّبُهُمْ
வேதனை செய்பவனாக/அவர்களை
عَذَابًا
வேதனையால்
شَدِيدًاۖ
கடுமையானது
قَالُوا۟
கூறினர்
مَعْذِرَةً
புகல் கூறுவதற்காக
إِلَىٰ رَبِّكُمْ
உங்கள் இறைவனிடம்
وَلَعَلَّهُمْ يَتَّقُونَ
அவர்கள் அஞ்சுவதற்காக

Wa iz qaalat ummatum minhum lima ta'izoona qaw manil laahu muhlikuhum aw mu'azzibuhum 'azaaban shadeedan qaaloo ma'ziratan ilaa Rabbikum wa la'allahum tattaqoon

(இதனை அவ்வூரிலிருந்த நல்லோர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து தடை செய்தார்கள். இதனைக் கண்ட வேறு) ஒரு கூட்டத்தினர் (இவர்களை நோக்கி) "அல்லாஹ் எவர்களை அழித்துவிடவேண்டுமென்றோ, கடினமான வேதனைக்குள்ளாக்க வேண்டுமென்றோ நாடியிருக்கின்றானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுபதேசம் செய்கிறீர்கள்" என்று கூறினார்கள். அதற்கவர்கள் "இதனால் நாம் உங்கள் இறைவனிடம் நம் பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காக (நாங்கள் நல்லுபதேசம் செய்கிறோம் என்றும், இதனால் மீன் பிடிக்கும்) அவர்கள் (ஒருக்கால்) விலகிவிடலாம்" என்றும் பதில் கூறினார்கள்.

Tafseer

فَلَمَّا نَسُوا۟
போது/மறந்தனர்
مَا
எதை
ذُكِّرُوا۟
நினைவூட்டப்பட்டனர், உபதேசிக்கப்பட்டனர்
بِهِۦٓ
அதைக் கொண்டு
أَنجَيْنَا
பாதுகாத்தோம்
ٱلَّذِينَ يَنْهَوْنَ
தடுத்தவர்களை
عَنِ ٱلسُّوٓءِ
தீமையைவிட்டு
وَأَخَذْنَا
இன்னும் பிடித்தோம்
ٱلَّذِينَ
எவர்களை
ظَلَمُوا۟
அநீதியிழைத்தனர்
بِعَذَابٍۭ
வேதனையால்
بَـِٔيسٍۭ
கடுமையான
بِمَا كَانُوا۟
அவர்கள் இருந்த காரணத்தால்
يَفْسُقُونَ
பாவம் செய்வார்கள்

Falammaa nasoo maa zukkiroo bihee anjainal lazeena yanhawna 'anis sooo'i wa akhaznal lazeena zalamoo bi'azaabim ba'eeim bimaa kaanooyafsuqoon

அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டதை அவர்கள் (பொருட்படுத்தாது) மறந்து (தொடர்ந்து மீன் பிடிக்க முற்பட்டு) விடவே, பாவத்திலிருந்து விலக்கி வந்தவர்களை நாம் பாதுகாத்துக் கொண்டு வரம்பு மீறியவர்களை அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக கொடிய வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொண்டோம்.

Tafseer

فَلَمَّا
போது
عَتَوْا۟
மீறினர்
عَن
எதைவிட்டு
مَّا نُهُوا۟
தடுக்கப்பட்டனர்
عَنْهُ
அதை விட்டு
قُلْنَا
கூறினோம்
لَهُمْ
அவர்களுக்கு
كُونُوا۟
ஆகிவிடுங்கள்
قِرَدَةً
குரங்குகளாக
خَٰسِـِٔينَ
அபாக்கியவான்களாக

Falammaa 'ataw 'ammmaa nuhoo 'anhu qulna lahum kkoonoo qiradatan khaasi'een

ஆகவே தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறவே, அவர்களை நோக்கி "நீங்கள் சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுங்கள்" என்று (சபித்துக்) கூறினோம். (அவ்வாறே அவர்கள் ஆகிவிட்டனர்.)

Tafseer

وَإِذْ
சமயம்
تَأَذَّنَ
அறிவித்தான்
رَبُّكَ
உம் இறைவன்
لَيَبْعَثَنَّ
நிச்சயமாக அனுப்புவான்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
إِلَىٰ
வரை
يَوْمِ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாள்
مَن
எவர்(கள்)
يَسُومُهُمْ
சிரமம் தருவார்(கள்)/அவர்களுக்கு
سُوٓءَ
கொடிய
ٱلْعَذَابِۗ
வேதனையால்
إِنَّ
நிச்சயமாக
رَبَّكَ
உம் இறைவன்
لَسَرِيعُ
தீவிரமானவன்
ٱلْعِقَابِۖ
தண்டிப்பதில்
وَإِنَّهُۥ
இன்னும் நிச்சயமாக அவன்
لَغَفُورٌ
மகா மன்னிப்பாளனே
رَّحِيمٌ
பெரும் கருணையாளனே

Wa iz ta azzana Rabbuka la yab'asannna 'alaihim ilaa Yawmil Qiyaamati mai yasoomuhum sooo'al 'azaab; inna Rabbaka lasaree'ul 'iqaab; wa innahoo la Ghafoorur Raheem

(நபியே!) அவர்களுக்குக் கொடிய நோவினை செய்யக் கூடியவர்களையே அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும்படி இறுதிநாள் வரையில் நாம் செய்து வருவோம் என்று உங்களது இறைவன் அவர்களுக்கு அறிக்கை இட்டதை (நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். நிச்சயமாக உங்களுடைய இறைவன் வேதனை செய்வதில் மிகத் தீவிரமானவன். மேலும், நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَقَطَّعْنَٰهُمْ
இன்னும் பிரித்தோம்/அவர்களை
فِى ٱلْأَرْضِ
பூமியில்
أُمَمًاۖ
(பல) பிரிவுகளாக
مِّنْهُمُ
அவர்களில்
ٱلصَّٰلِحُونَ
நல்லவர்கள்
وَمِنْهُمْ
அவர்களில்
دُونَ ذَٰلِكَۖ
மற்றவர்கள்
وَبَلَوْنَٰهُم
இன்னும் சோதித்தோம்/அவர்களை
بِٱلْحَسَنَٰتِ
இன்பங்களைக் கொண்டு
وَٱلسَّيِّـَٔاتِ
இன்னும் துன்பங்கள்
لَعَلَّهُمْ يَرْجِعُونَ
அவர்கள் திரும்புவதற்காக

Wa qatta'naahum fil ardi umamam minhumus aalihoona wa min hum doona zaalika wa balawnaahum bilhasanaati wassaiyi aati la'allahum yarji'oon

அவர்களை இப்புவியில் பல பிரிவுகளாகப் பிரித்து (பூமியின் பல பாகங்களிலும் சிதறடித்து) விட்டோம். அவர்களில் நல்லவர்களும் இருக்கின்றனர்; இது அல்லாத (பொல்லாத)வர்களும் அவர்களில் இருக்கின்றனர். அவர்கள் (பாவத்திலிருந்து) மீள்வதற்காக சௌகரியங்களைக் கொண்டும், துன்பங்களைக் கொண்டும் நாம் அவர்களைச் சோதித்தோம்.

Tafseer

فَخَلَفَ
பின்தோன்றினார்(கள்)
مِنۢ بَعْدِهِمْ
அவர்களுக்குப் பின்னர்
خَلْفٌ
பின்னோர்
وَرِثُوا۟
வாரிசுகளாக ஆகினர்
ٱلْكِتَٰبَ
வேதத்திற்கு
يَأْخُذُونَ
வாங்குகிறார்கள்
عَرَضَ
பொருள்
هَٰذَا ٱلْأَدْنَىٰ
இந்த/அற்பமானது
وَيَقُولُونَ
இன்னும் கூறுகின்றனர்
سَيُغْفَرُ لَنَا
மன்னிக்கப்படும்/எங்களுக்கு
وَإِن يَأْتِهِمْ
இன்னும் வந்தால்/அவர்களுக்கு
عَرَضٌ
பொருள்
مِّثْلُهُۥ
இது போன்ற
يَأْخُذُوهُۚ
வாங்குவார்கள்/அதை
أَلَمْ يُؤْخَذْ
எடுக்கப்படவில்லையா?
عَلَيْهِم
அவர்கள் மீது
مِّيثَٰقُ
உறுதிமொழி
ٱلْكِتَٰبِ
வேதத்தின்
أَن لَّا
அவர்கள் கூறக்கூடாது
عَلَى
மீது
ٱللَّهِ
அல்லாஹ்
إِلَّا
தவிர
ٱلْحَقَّ
உண்மையை
وَدَرَسُوا۟
இன்னும் அவர்கள் படித்தனர்
مَا فِيهِۗ
எதை/அதில்
وَٱلدَّارُ
வீடு
ٱلْءَاخِرَةُ
மறுமை
خَيْرٌ
சிறந்தது
لِّلَّذِينَ
எவர்களுக்கு
يَتَّقُونَۗ
அஞ்சுகிறார்கள்
أَفَلَا تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?

Fakhalafa mim ba'dihim khalfunw warisul Kitaaba yaa khuzoona 'arada haazal adnaa wa yaqooloona sayughfaru lanaa wa iny yaatihim 'aradum misluhoo yaakhuzooh; alam yu'khaz 'alaihim 'aradum misluhoo yaakhuzooh; alam yu'khaz 'alaihim meesaaqul Kitaabi al laa yaqooloo 'alal laahi illal haqqa wa darasoo maa feeh; wad Daarul Aakhirtu khairul lillazeena yattaqoon; afalaa ta'qiloon

அவர்களுக்குப் பின்னர் அவர்களுடைய இடத்தை (சிறிதும் தகுதியற்ற) பலர் அடைந்தனர். அவர்கள், (தாங்கள்தாம்) வேதத்திற்குச் சொந்தக்காரர்கள் என(க் கூறி), இவ்வற்ப (உலகின்) பொருளைப் பெற்றுக்கொண்டு (அதற்கேற்றவாறு வேத வசனங்களைப் புரட்டுகின்றனர். அன்றி, இக்குற்றத்தைப் பற்றி) "நாங்கள் மன்னிக்கப்படுவோம்" என்றும் கூறுகின்றனர். (வேதத்தில் இவர்கள் புரட்டியதை தொடர்ந்து முன்பு போல் புரட்டுவதற்காக) இதேபோன்ற அற்பப் பொருள்கள் பின்னரும் அவர்களிடம் வரும் சமயத்தில் அதனையும் பெற்றுக் கொள்வார்கள். அவர்கள் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறு எதனையும்) கூறக்கூடாது என்று (அவர்களுடைய) வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப்படவில்லையா? அதனை அவர்களும் படித்து (அறிந்து வைத்து)ள்ளனர். (எனினும் அதிலுள்ளவற்றைப் பொருட்படுத்துவது இல்லை.) இறை அச்சமுடையவர்களுக்கு மறுமையின் வீடே மிக மேலானது. (யூதர்களே! இவ்வளவு கூட) நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டாமா?

Tafseer

وَٱلَّذِينَ يُمَسِّكُونَ
உறுதியாக பிடிப்பவர்கள்
بِٱلْكِتَٰبِ
வேதத்தை
وَأَقَامُوا۟
இன்னும் நிலைநிறுத்துவார்கள்
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
إِنَّا
நிச்சயமாக நாம்
لَا نُضِيعُ
வீணாக்க மாட்டோம்
أَجْرَ
கூலியை
ٱلْمُصْلِحِينَ
சீர்திருத்தவாதிகளின்

Wallazeena yumas sikoona bil Kitaabi wa aqaamus Salaata innaa laa nudee'uajral musliheen

எவர்கள் இவ்வேதத்தை(ச் சிறிதும் மாற்றாது) பலமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு தொழுகையையும் கடைப்பிடித்து நிறைவேற்றி வருகின்றார்களோ அத்தகைய சீர்திருத்தவாதிகளான நல்லவர்களின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்குவதில்லை.

Tafseer