Skip to main content

قَالُوا۟
கூறினர்
يَٰلُوطُ
லூத்தே!
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
رُسُلُ
தூதர்கள்
رَبِّكَ
உம் இறைவனின்
لَن يَصِلُوٓا۟
அறவே சேர மாட்டார்கள்
إِلَيْكَۖ
உம் பக்கம்
فَأَسْرِ
ஆகவே, செல்வீராக
بِأَهْلِكَ
உம் குடும்பத்தைக் கொண்டு
بِقِطْعٍ
ஒரு பகுதியில்
مِّنَ ٱلَّيْلِ
இரவின்
وَلَا يَلْتَفِتْ
திரும்பிப் பார்க்க வேண்டாம்
مِنكُمْ
உங்களில்
أَحَدٌ
ஒருவரும்
إِلَّا
தவிர
ٱمْرَأَتَكَۖ
உம் மனைவி
إِنَّهُۥ
நிச்சயமாக/செய்தி
مُصِيبُهَا
அடையக்கூடியதே/அவளை
مَآ أَصَابَهُمْۚ
எது/அடைகின்ற(து)/அவர்களை
إِنَّ
நிச்சயமாக
مَوْعِدَهُمُ
வாக்களிக்கப்பட்ட நேரம்/இவர்களின்
ٱلصُّبْحُۚ
விடியற்காலை
أَلَيْسَ
இல்லையா?
ٱلصُّبْحُ
விடியற்காலை
بِقَرِيبٍ
சமீபமாக

Qaaloo yaa Lootu innaa Rusulu Rabbika lai yasiloo ilaika fa asri bi ahlika biqit 'im minal laili wa laa yaltafit minkum ahadun illam ra ataka innahoo museebuhaa maaa asaabahum; inna maw'i dahumus subh; alaisas subhu biqareeb

(அதற்கு லூத்துடைய விருந்தாளிகள் அவரை நோக்கி) "லூத்தே! நிச்சயமாக நாங்கள் உங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்(களாகிய மலக்கு)களாவோம். இவர்கள் நிச்சயமாக உங்களை வந்தடைய முடியாது. (இன்று) ஒரு சிறு பகுதி இரவில் இருக்கும் பொழுதே நீங்கள் உங்கள் குடும்பத்துடன் (இங்கிருந்து) வெளியேறி விடுங்கள்; (உங்களுடைய சொல் கேளாத) உங்களுடைய மனைவியைத் தவிர, உங்களில் ஒருவரும் அவர்களைத் திரும்பியும் பார்க்க வேண்டாம். அவர்களைத் தொடும் வேதனை நிச்சயமாக அவளையும் பீடிக்கும். (வேதனை வர) நிச்சயமாக இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும். விடியற்காலை சமீபித்து விடவில்லையா?" என்று கூறினார்கள்.

Tafseer

فَلَمَّا
போது
جَآءَ
வந்தது
أَمْرُنَا
நம் கட்டளை
جَعَلْنَا
ஆக்கினோம்
عَٰلِيَهَا
அதன் மேல்புறத்தை
سَافِلَهَا
அதன் கீழ்ப்புறமாக
وَأَمْطَرْنَا
இன்னும் மழையாக பொழிந்தோம்
عَلَيْهَا
அதன் மீது
حِجَارَةً
கற்களை
مِّن
இருந்து
سِجِّيلٍ
இறுக்கமாக்கப்பட்டது
مَّنضُودٍ
சுடப்பட்ட களிமண்

Falammaa jaaa'a amrunaa ja'alnaa 'aaliyahaa saafilahaa wa amtamaa 'alaihaa hijaaratam min sijjeelim mandood

நம்முடைய கட்டளை(யின் நேரம்) வந்ததும் அவர்களுடைய ஊரை மேல் கீழாக கவிழ்த்து விட்டோம். அன்றி, (அதற்கு முன்னர்) அவர்கள் மீது சுடப்பட்ட செங்கற்களை (மழையைப் போல்) பொழியச் செய்தோம்.

Tafseer

مُّسَوَّمَةً
அடையாளமிடப்பட்டிருந்தது
عِندَ رَبِّكَۖ
உங்கள் இறைவனால்
وَمَا
இல்லை
هِىَ
அவை
مِنَ
இருந்து
ٱلظَّٰلِمِينَ
அக்கிரமக்காரர்கள்
بِبَعِيدٍ
தூரமாக

Musawwamatan 'inda Rabbik; wa maa hiya minaz zaalimena biba'eed

(எறியப்பட்ட செங்கல் ஒவ்வொன்றிலும்) உங்கள் இறைவனால் அடையாளமிடப்பட்டிருந்தது. (புரட்டப்பட்ட) அவ்வூர் இவ்வக்கிரமக்காரர்களுக்கு வெகு தூரமுமல்ல; (விரும்பினால் அதனை இவர்கள் நேரில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.)

Tafseer

وَإِلَىٰ مَدْيَنَ
‘மத்யன்’க்கு
أَخَاهُمْ
சகோதரர் அவர்களுடைய
شُعَيْبًاۚ
ஷுஐபை
قَالَ
கூறினார்
يَٰقَوْمِ
என் மக்களே
ٱعْبُدُوا۟
வணங்குங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
مَا لَكُم
உங்களுக்கு இல்லை
مِّنْ
அறவே
إِلَٰهٍ
வணக்கத்திற்குரியவன்
غَيْرُهُۥۖ
அவனையன்றி
وَلَا تَنقُصُوا۟
குறைக்காதீர்கள்
ٱلْمِكْيَالَ
அளவையில்
وَٱلْمِيزَانَۚ
இன்னும் நிறுவையில்
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَرَىٰكُم
காண்கிறேன்/ உங்களை
بِخَيْرٍ
நல்லதொரு வசதியில்
وَإِنِّىٓ
இன்னும் நிச்சயமாக நான்
أَخَافُ
பயப்படுகிறேன்
عَلَيْكُمْ
உங்கள் மீது
عَذَابَ
வேதனையை
يَوْمٍ
ஒரு நாளின்
مُّحِيطٍ
சூழக்கூடியது

Wa ilaa Madyana akhaahum Shu'aibaa; qaala yaa qawmi' budul laaha maa lakum min ilaahin ghairuhoo wa laa tanqusul mikyaala walmeezaan; inneee araakum bikhairinw wa innee akhaafu 'alaikum 'azaaba Yawmim muheet

"மத்யன்" (என்னும் ஊர்) வாசிகளுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லை. அளவையும் நிறுவையையும் குறைக்காதீர்கள். நீங்கள் நல்ல நிலைமையில் இருப்பதையே நான் காண்கிறேன். (அவ்வாறிருக்க அளவையும் நிறுவையும் குறைத்து ஏன் மோசம் செய்கிறீர்கள்? அவ்வாறு செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து கொள்ளக்கூடிய வேதனை ஒரு நாளில் உங்களை வந்தடையும் என்று நான் பயப்படுகிறேன்.

Tafseer

وَيَٰقَوْمِ
என் மக்களே
أَوْفُوا۟
முழுமைப்படுத்துங்கள்
ٱلْمِكْيَالَ
அளவையில்
وَٱلْمِيزَانَ
இன்னும் நிறுவையில்
بِٱلْقِسْطِۖ
நீதமாக
وَلَا تَبْخَسُوا۟
இன்னும் குறைக்காதீர்கள்
ٱلنَّاسَ
மக்களுக்கு
أَشْيَآءَهُمْ
பொருள்களை அவர்களுடைய
وَلَا تَعْثَوْا۟
கலகம் செய்யாதீர்கள்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
مُفْسِدِينَ
விஷமிகளாக

Wa yaa qawmi awful mikyaala walmeezaana bilqisti wa laa tabkhasun naasa ashyaaa'ahum wa laa ta'saw fil ardi mufsideen

அன்றி, என்னுடைய மக்களே! அளவையும் நிறுவையையும் நீதமாகவே முழுமைபடுத்தி வையுங்கள். மனிதர்களுக்கு(க் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருள்களைக் குறைத்துவிடாதீர்கள். பூமியில் விஷமம் செய்து கொண்டும் அலையாதீர்கள்.

Tafseer

بَقِيَّتُ
மீதப்படுத்தியது
ٱللَّهِ
அல்லாஹ்
خَيْرٌ
மிக மேலானது
لَّكُمْ
உங்களுக்கு
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
مُّؤْمِنِينَۚ
நம்பிக்கை கொண்டவர்களாக
وَمَآ
இல்லை
أَنَا۠
நான்
عَلَيْكُم
உங்கள் மீது
بِحَفِيظٍ
கண்காணிப்பாளன்

Baqiyyatul laahi khairul lakum in kuntum mu'mineen; wa maa ana 'alaikum bihafeez

நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் (உங்கள் தொழிலில் இலாபகரமாக) அல்லாஹ் மீதப்படுத்துவதே உங்களுக்கு மிக்க மேலானதாகும். நான் உங்களைக் கண்காணிப்பவனல்ல; (அல்லாஹ்தான் உங்களைக் கண்காணிப்பவன். ஆகவே, அவனுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள்)" என்றும் கூறினார்.

Tafseer

قَالُوا۟
கூறினார்கள்
يَٰشُعَيْبُ
ஷுஐபே
أَصَلَوٰتُكَ
உம் தொழுகையா?
تَأْمُرُكَ
தூண்டுகிறது/உம்மை
أَن نَّتْرُكَ
நாங்கள் விடுவதற்கு
مَا
எவற்றை
يَعْبُدُ
வணங்கினார்கள்
ءَابَآؤُنَآ
மூதாதைகள்/எங்கள்
أَوْ
அல்லது
أَن نَّفْعَلَ
நாங்கள் செய்வதை
فِىٓ أَمْوَٰلِنَا
செல்வங்களில்/எங்கள்
مَا نَشَٰٓؤُا۟ۖ
நாங்கள் நாடுகின்றபடி
إِنَّكَ لَأَنتَ
நிச்சயமாக நீர்தான்
ٱلْحَلِيمُ
மகா சகிப்பாளர்
ٱلرَّشِيدُ
நல்லறிவாளர்

Qaaloo yaa Shu'aybu asalaatuka taamuruka an natruka maa ya'budu aabaaa'unaaa aw an naf'ala feee amwaalinaa maa nashaaa'oo innaka la antal haleemur rasheed

அதற்கவர்கள் "ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதைகள் வணங்கிய தெய்வங்களையும், நாங்கள் எங்கள் பொருள்களில் எங்கள் விருப்பப்படி நடந்து கொள்வதையும் விட்டுவிடும்படியாக (நீங்கள் எங்களுக்குக் கட்டளை இடும்படி) உங்களுடைய தொழுகையா உங்களைத் தூண்டுகிறது? நிச்சயமாக நீங்கள் மிக்க கண்ணியமுள்ள நேர்மையாளர்தாம்" என்று (பரிகாசமாகக்) கூறினார்கள்.

Tafseer

قَالَ
கூறினார்
يَٰقَوْمِ
என் மக்களே
أَرَءَيْتُمْ
அறிவியுங்கள்
إِن كُنتُ
நான் இருப்பதால்
عَلَىٰ بَيِّنَةٍ
தெளிவான அத்தாட்சியில்
مِّن رَّبِّى
என் இறைவனின்
وَرَزَقَنِى
இன்னும் வழங்கினான்/ எனக்கு
مِنْهُ
தன்னிடமிருந்து
رِزْقًا
உணவை
حَسَنًاۚ
அழகியது/ நல்லது
وَمَآ أُرِيدُ
நாடமாட்டேன்
أَنْ أُخَالِفَكُمْ
நான் முரண்படுவதற்கு/உங்களுக்கு
إِلَىٰ مَآ
இல்/எவை
أَنْهَىٰكُمْ
தடுக்கிறேன்/உங்களை
عَنْهُۚ
அவற்றை விட்டு
إِنْ أُرِيدُ
நாடமாட்டேன்
إِلَّا
தவிர
ٱلْإِصْلَٰحَ
சீர்திருத்துவதை
مَا ٱسْتَطَعْتُۚ
நான் இயன்றவரை
وَمَا تَوْفِيقِىٓ
இல்லை /என் நற்பாக்கியம்
إِلَّا
தவிர
بِٱللَّهِۚ
அல்லாஹ்வைக் கொண்டே
عَلَيْهِ
அவன் மீதே
تَوَكَّلْتُ
நம்பிக்கை வைத்தேன்
وَإِلَيْهِ
அவன் பக்கமே
أُنِيبُ
திரும்புகிறேன்

Qaala yaa qawmi ara'aitum in kuntu 'alaa baiyinatim mir Rabbee wa razaqanee minhu rizqan hasanaa; wa maaa ureedu an ukhaalifakum ilaa maaa anhaakum 'anh; in ureedu illal islaaha mastata't; wa maa tawfeeqeee illaa billaah; 'alaihi tawakkaltu wa ilaihi uneeb

அதற்கவர் "என்னுடைய மக்களே! என் இறைவன் தெளிவான அத்தாட்சிகளை எனக்களித்திருப்பதையும், அவன் எனக்கு வேண்டிய உணவை நல்லவிதமாக அளித்து வருவதையும் நீங்கள் அறிவீர்களா? (இந்நிலைமையில் மக்களை நான் மோசம் செய்யவேண்டிய அவசியமில்லை; ஆகவே) நான் (தீமையிலிருந்து) உங்களைத் தடுக்கும் விஷயத்தில் உங்களுக்கு மாறுசெய்ய விரும்பவில்லை. (நீங்கள் செய்யக்கூடாது என்று கூறும் காரியத்தை நானும் செய்யமாட்டேன்.) என்னால் இயன்றவரை (உங்களைச்) சீர்திருத்துவதைத் தவிர (வேறொன்றையும்) நான் விரும்பவில்லை. அல்லாஹ்வின் உதவியின்றி நான் (உங்களைச் சீர்திருத்தும் விஷயத்தில்) வெற்றியடைய முடியாது. அவனையே நான் நம்பியிருக்கிறேன்; அவனையே நான் நோக்கியும் நிற்கிறேன்.

Tafseer

وَيَٰقَوْمِ
என் மக்களே
لَا يَجْرِمَنَّكُمْ
நிச்சயம் தூண்ட வேண்டாம்/உங்களை
شِقَاقِىٓ
என்மீதுள்ளவிரோதம்
أَن يُصِيبَكُم
அடைவதற்கு/உங்களை
مِّثْلُ
போன்ற
مَآ أَصَابَ
எது/அடைந்தது
قَوْمَ
மக்களை
نُوحٍ
நூஹூடைய
أَوْ قَوْمَ
அல்லது/மக்களை
هُودٍ
ஹூதுடைய
أَوْ
அல்லது
قَوْمَ
மக்களை
صَٰلِحٍۚ
ஸாலிஹ்வுடைய
وَمَا
இல்லை
قَوْمُ
மக்கள்
لُوطٍ
லூத்துடைய
مِّنكُم
உங்களுக்கு
بِبَعِيدٍ
தூரமாக

Wa yaa qawmi laa yajri mannakum shiqaaqeee ai yuseebakum mislu maaa asaaba qawma Noohin aw qawma Hoodin aw qawma Saalih; wa maa qawmu Lootim minkum biba'eed

"என்னுடைய மக்களே! உங்களுக்கு என் மீதுள்ள விரோதம் "நூஹ்" வுடைய மக்களையும் "ஹூத்" உடைய மக்களையும், "ஸாலிஹ்" உடைய மக்களையும் பிடித்தது போன்ற வேதனை உங்களையும் பிடித்துக் கொள்ளும்படி செய்துவிட வேண்டாம். "லூத்து"டைய மக்கள் (இருந்த இடமும் காலமும்) உங்களுக்குத் தூரமல்ல.

Tafseer

وَٱسْتَغْفِرُوا۟
மன்னிப்புக் கோருங்கள்
رَبَّكُمْ
உங்கள் இறைவனிடம்
ثُمَّ
பிறகு
تُوبُوٓا۟
திருந்தி திரும்புங்கள்
إِلَيْهِۚ
அவன் பக்கமே
إِنَّ رَبِّى
நிச்சயமாக என் இறைவன்
رَحِيمٌ
பெரும் கருணையாளன்
وَدُودٌ
மகா நேசன்

Wastaghfiroo Rabbakum summa toobooo ilaih; inna Rabbee Raheemunw Wadood

ஆகவே, உங்கள் இறைவனிடம் நீங்கள் மன்னிப்பைக் கோருங்கள். (உங்கள் பாவங்களை விட்டு மனம் வருந்தி) அவனிடமே நீங்கள் திரும்புங்கள். நிச்சயமாக என் இறைவன் மிக்க அன்புடையவனாகவும் (கிருபையுடன்) நேசிப்பவனாகவும் இருக்கின்றான்" என்று கூறினார்.

Tafseer