Skip to main content

قَالُوا۟
கூறினர்
يَٰٓأَبَانَا
எங்கள் தந்தையே
مَا لَكَ
உனக்கென்ன நேர்ந்தது?
لَا تَأْمَ۫نَّا
நீங்கள் நம்புவதில்லை/ எங்களை
عَلَىٰ يُوسُفَ
யூஸுஃப் விஷயத்தில்
وَإِنَّا
நிச்சயமாக நாங்கள்
لَهُۥ
அவருக்கு
لَنَٰصِحُونَ
நன்மையை நாடுபவர்கள்தான்

Qaaloo yaaa abaanaa maa laka laa taamannaa 'alaa Yoosufa wa innaa lahoo lanaa sihoon

(பின்னர் அவர்கள் தங்கள் தந்தையிடம் வந்து,) "எங்கள் தந்தையே! என்ன காரணத்தால் யூஸுஃபைப் பற்றி நீங்கள் எங்களை நம்புவதில்லை? நாங்களோ, மெய்யாகவே அவருக்கு நன்மையை நாடுபவர்களாகவே இருக்கிறோம்" என்றும்,

Tafseer

أَرْسِلْهُ
அவரைஅனுப்புவீராக
مَعَنَا
எங்களுடன்
غَدًا
நாளை
يَرْتَعْ
மகிழ்ச்சியாகஇருப்பார்
وَيَلْعَبْ
இன்னும் விளையாடுவார்
وَإِنَّا
நிச்சயமாக நாங்கள்
لَهُۥ
அவரை
لَحَٰفِظُونَ
பாதுகாப்பவர்கள்தான்

Arilhu ma'anaa ghadany yarta'wa yal'ab wa innaa lahoo lahaafizoon

"நாளைய தினம் அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள். அவர் (காட்டிலுள்ள கனிகளைப்) புசித்துக்கொண்டும், விளையாடிக் கொண்டும் இருப்பார். நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்" என்றும் கூறினார்கள்.

Tafseer

قَالَ
கூறினார்
إِنِّى
நிச்சயமாக நான்
لَيَحْزُنُنِىٓ
கவலையளிக்கும்/ எனக்கு
أَن تَذْهَبُوا۟
நீங்கள்அவரை அழைத்துச் செல்வது
وَأَخَافُ
இன்னும் பயப்படுகின்றேன்
أَن يَأْكُلَهُ
தின்றுவிடுவதை/அவரை
ٱلذِّئْبُ
ஓநாய்
وَأَنتُمْ
நீங்கள்
عَنْهُ
அவரை விட்டு
غَٰفِلُونَ
கவனமற்றவர்கள்

Qaala innee la yahzununeee an tazhaboo bihee wa akhaafu anyyaakulahuz zi'bu wa antum 'anhu ghaafiloon

(அதற்கவர்) "நீங்கள் அவரை அழைத்துச் செல்வது எனக்குத் துக்கத்தை உண்டு பண்ணிவிடும். அன்றி, நீங்கள் (விளையாடிக் கொண்டு) அவரை மறந்து பராமுகமாய் இருக்கும் சமயத்தில் ஓநாய் அவரை (அடித்துத்) தின்றுவிடும் என்றும் நான் பயப்படுகின்றேன்" என்று கூறினார்.

Tafseer

قَالُوا۟
கூறினர்
لَئِنْ أَكَلَهُ
தின்றால்/அவரை
ٱلذِّئْبُ
ஓநாய்
وَنَحْنُ
நாங்கள் இருக்க
عُصْبَةٌ
ஒரு கூட்டமாக
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
إِذًا
அப்போது
لَّخَٰسِرُونَ
நஷ்டவாளிகள்தான்

Qaaloo la in akalahuzzi'bu wa nahnu 'usbatun innaaa izal lakhaasiroon

அதற்கவர்கள், "பலசாலிகளான நாங்கள் இருந்தும் அவரை ஒரு ஓநாய் தின்பதென்றால் நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகள் ஆகிவிடுவோம்" என்று கூறி (சம்மதிக்கச் செய்து),

Tafseer

فَلَمَّا ذَهَبُوا۟
அவர்கள் சென்றனர்/போது
بِهِۦ
அவரைக் கொண்டு
وَأَجْمَعُوٓا۟
ஒன்று சேர்ந்து முடிவு செய்தனர்
أَن يَجْعَلُوهُ
அவர்கள் ஆக்கிவிட/அவரை
فِى غَيَٰبَتِ
ஆழத்தில்
ٱلْجُبِّۚ
கிணற்றின்
وَأَوْحَيْنَآ
இன்னும் வஹீ அறிவித்தோம்
إِلَيْهِ
அவருக்கு
لَتُنَبِّئَنَّهُم
நிச்சயமாக அறிவிப்பீர்/அவர்களுக்கு
بِأَمْرِهِمْ
காரியத்தை அவர்களுடைய
هَٰذَا
இந்த
وَهُمْ
அவர்கள்
لَا يَشْعُرُونَ
உணரமாட்டார்கள்

Falammaa zahaboo bihee wa ajma'ooo anyyaj'aloohu fee ghayaabatil jubb; wa awyainaaa ilaihi latunabbi 'annahum bi amrihim haaza wa hum laa yash'uroon

(யூஸுஃபை) அழைத்துச் சென்று, அவரை ஆழமான ஒரு பாழ்கிணற்றில் எறிந்துவிட வேண்டுமென்றே அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவு கட்டி (எறிந்தும் விட்ட)னர். "அவர்களுடைய இச்செயலைப் பற்றி (ஒரு காலத்தில்) நீங்கள் அவர்களுக்கு அறிவுறுத்துவீர்கள். அப்பொழுது அவர்கள் (உங்களை) அறிந்து கொள்ளவும் மாட்டார்கள்" என்று நாம் யூஸுஃபுக்கு வஹீ அறிவித்தோம்.

Tafseer

وَجَآءُوٓ
வந்தனர்
أَبَاهُمْ
தம் தந்தையிடம்
عِشَآءً
மாலை சாய்ந்த பின்
يَبْكُونَ
அழுதவர்களாக

Wa jaaa'ooo abaahum 'ishaaa 'any yabkoon

அன்று பொழுதடைந்தபின், அவர்கள் தங்கள் தந்தையிடம் அழுதுகொண்டே வந்து,

Tafseer

قَالُوا۟
கூறினர்
يَٰٓأَبَانَآ
எங்கள் தந்தையே
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
ذَهَبْنَا
நாங்கள் சென்றோம்
نَسْتَبِقُ
அம்பெறிகிறோம்
وَتَرَكْنَا
இன்னும் விட்டுவிட்டோம்
يُوسُفَ
யூஸுஃபை
عِندَ مَتَٰعِنَا
எங்கள் பொருளிடம்
فَأَكَلَهُ
தின்றது/அவரை
ٱلذِّئْبُۖ
ஓநாய்
وَمَآ
இல்லை
أَنتَ
நீர்
بِمُؤْمِنٍ
நம்புபவராக
لَّنَا
எங்களை
وَلَوْ كُنَّا
நாங்கள் இருந்தாலும்
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக

Qaaloo yaaa abaanaaa innaa zahabnaa nastabiqu wa taraknaa Yoosufa 'inda mataa'inaa fa akhalahuz zi'b, wa maaa anta bimu'minil lanaa wa law kunnaa saadiqeen

"எங்கள் தந்தையே! நிச்சயமாக யூஸுஃபை எங்கள் சாமான்களிடம் விட்டுவிட்டு ஓடி (விளையாடிக் கொண்டே வெகுதூரம் சென்று) விட்டோம். அச்சமயம் அவரை ஓநாய் (அடித்துத்) தின்றுவிட்டது. நாங்கள் (எவ்வளவு) உண்மை சொன்ன போதிலும் (அதனை) நீங்கள் நம்பவே மாட்டீர்கள்" என்று கூறினார்கள்.

Tafseer

وَجَآءُو
இன்னும் வந்தனர்
عَلَىٰ قَمِيصِهِۦ
அவருடைய சட்டையில்
بِدَمٍ
இரத்தத்தைக்கொண்டு
كَذِبٍۚ
பொய்யான(து)
قَالَ
கூறினார்
بَلْ
மாறாக
سَوَّلَتْ
அலங்கரித்தன
لَكُمْ
உங்களுக்கு
أَنفُسُكُمْ
உங்கள் மனங்கள்
أَمْرًاۖ
ஒரு காரியத்தை
فَصَبْرٌ
ஆகவே பொறுமை
جَمِيلٌۖ وَٱللَّهُ
அழகியது/அல்லாஹ்/உதவி தேடப்படுபவன்
عَلَىٰ مَا
மீது/எவை/வருணிக்கிறீர்கள்

Wa jaaa'oo 'alaa qamee shihee bidamin kazi' qaala bal sawwalat lakum anfusukum amraa; fasabrun jameel; wallaahul musta'aanu 'alaa man tasifoon

அன்றி, (தங்கள் தந்தைக்குக் காண்பிப்பதற்காக) அவருடைய சட்டையில் (ஆட்டின்) பொய்யான இரத்தத்தைத் தோய்த்துக் கொண்டு வந்(து காண்பித்)தார்கள். (இரத்தம் தோய்ந்த அச்சட்டைக் கிழியாதிருப்பதைக் கண்டு "ஓநாய் அடித்துத் தின்ன) இல்லை" உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டது. (அவ்வாறு செய்து விட்டீர்கள்.) ஆகவே, (அத்துக்கத்தைச்) சகித்துக் கொள்வதுதான் நன்று. நீங்கள் கூறியவற்றில் (இருந்து யூஸுஃபை பாதுகாக்குமாறு) அல்லாஹ் விடம் உதவி தேடுகிறேன்" என்று கூறினார்கள்.

Tafseer

وَجَآءَتْ
வந்தது
سَيَّارَةٌ
ஒரு பயணக் கூட்டம்
فَأَرْسَلُوا۟
அனுப்பினார்கள்
وَارِدَهُمْ
தங்களில் நீர் கொண்டு வருபவரை
فَأَدْلَىٰ
இறக்கினார்
دَلْوَهُۥۖ
அவர் வாளியை
قَالَ
கூறினார்
يَٰبُشْرَىٰ
ஆ... நற்செய்தி!
هَٰذَا
இதோ
غُلَٰمٌۚ
ஒரு சிறுவர்
وَأَسَرُّوهُ
மறைத்தார்கள்/அவரை
بِضَٰعَةًۚ
வர்த்தகப் பொருளாக
وَٱللَّهُ
அல்லாஹ்
عَلِيمٌۢ
நன்கறிபவன்
بِمَا يَعْمَلُونَ
அவர்கள் செய்வதை

Wa jaaa'at saiyaaratun fa-arsaloo waaridahum fa adlaa dalwah; qaala yaa bushraa haaza ghulaam; wa asarroohu bi-daa'ah; wallaahu 'aleemum bimaa ya'maloon

பின்னர் (கிணற்றின் சமீபமாக) ஒரு பயணக் கூட்டம் வந்தது. அவர்கள் தங்களின் ஆளை (தண்ணீர் கொண்டு வர) அனுப்பி னார்கள். அவன் தன் வாளியைக் (கிணற்றில்) விட்டான். (அதில் யூஸுஃப் உட்கார்ந்து கொண்டார். அதில் யூஸுஃப் இருப்பதைக் கண்டு "உங்களுக்கு) நற்செய்தி! இதோ ஒரு (அழகிய) சிறுவன்! என்று (யூஸுஃபைச் சுட்டிக் காட்டிக்) கூறினான். (அவரைக் கண்ணுற்ற அவர்கள்) தங்கள் வர்த்தகப்பொருளாக (ஆக்கிக் கொள்ளக் கருதி) அவரை மறைத்துக் கொண்டார்கள். அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.

Tafseer

وَشَرَوْهُ
விற்றார்கள்அவரை
بِثَمَنٍۭ
ஒரு தொகைக்குப்பகரமாக
بَخْسٍ
குறைவான(து)
دَرَٰهِمَ
திர்ஹம்களுக்கு
مَعْدُودَةٍ
எண்ணப்பட்ட
وَكَانُوا۟
இன்னும் இருந்தனர்
فِيهِ
அவர் விஷயத்தில்
مِنَ ٱلزَّٰهِدِينَ
ஆசையற்றவர்களில்

Wa sharawhu bisamanim bakhsin daraahima ma'doo datinw wa kaanoo feehi minaz zaahideen

(இதற்குள் அவருடைய சகோதரர்கள் அங்கு வந்து "இவன் தப்பி ஓடி வந்துவிட்ட எங்கள் அடிமை" எனக் கூறி அவர்களிடமே) ஒரு சொற்ப தொகையான பணத்திற்கு விற்றுவிட்டார்கள். (ஏனென்றால், அவருடைய சகோதரர்கள்) அவரை மிக்க வெறுத்த வர்களாகவே இருந்தனர்.

Tafseer