Skip to main content

ٱشْدُدْ
பலப்படுத்து
بِهِۦٓ
அதன் மூலம்
أَزْرِى
எனது முதுகை

Ushdud biheee azree

அவரைக் கொண்டு என் ஆற்றலை உறுதிப்படுத்தி வை.

Tafseer

وَأَشْرِكْهُ
அவரை இணைத்துவிடு
فِىٓ أَمْرِى
எனது காரியத்தில்

Wa ashrik hu feee amree

என் காரியங்களில் அவரையும் கூட்டாளியாக்கி வை.

Tafseer

كَىْ نُسَبِّحَكَ
நாங்கள் உன்னை துதிப்பதற்காக
كَثِيرًا
அதிகம்

Kai nusabbihaka kaseeraa

நாங்கள் (இருவரும்) உன்னை அதிகமதிகம் புகழ்வோம்.

Tafseer

وَنَذْكُرَكَ
இன்னும் நாங்கள் உன்னை நினைவு கூருவதற்காக
كَثِيرًا
அதிகம்

Wa nazkuraka kaseeraa

(பின்னும்) உன்னை அதிகமாகவே நினைவு கூர்வோம்.

Tafseer

إِنَّكَ
நிச்சயமாக நீ
كُنتَ بِنَا
இருக்கின்றாய்/ எங்களை
بَصِيرًا
உற்று நோக்கியவனாக

Innaka kunta binaa baseeraa

எங்கள் இறைவனே! நீ எங்களை உற்று நோக்கியவனாக இருக்கிறாய்" என்று (மூஸா) பிரார்த்தனை செய்தார்.

Tafseer

قَالَ
அவன் கூறினான்
قَدْ أُوتِيتَ
திட்டமாக கொடுக்கப்பட்டீர்
سُؤْلَكَ
உமது கோரிக்கையை
يَٰمُوسَىٰ
மூஸாவே!

Qaala qad ooteeta su'laka yaa Moosaa

அதற்கு (இறைவன்) கூறினான், "மூஸாவே! நீங்கள் கேட்ட யாவும் நிச்சயமாக உங்களுக்குக் கொடுக்கப்பட்டன,

Tafseer

وَلَقَدْ
திட்டமாக
مَنَنَّا
அருள் புரிந்திருக்கின்றேன்
عَلَيْكَ
உம்மீது
مَرَّةً
முறை
أُخْرَىٰٓ
மற்றொரு

Wa laqad manannaa 'alaika marratan ukhraaa

(இதற்கு) முன்னரும் ஒருமுறை நிச்சயமாக நாம் உங்களுக்குப் பேரருள் புரிந்திருக்கிறோம்." (அதாவது:)

Tafseer

إِذْ أَوْحَيْنَآ
நாம் அறிவித்தபோது
إِلَىٰٓ أُمِّكَ
உமது தாய்க்கு
مَا يُوحَىٰٓ
அறிவிக்கப்பட வேண்டியவற்றை

Iz awhainaaa ilaaa ummika maa yoohaaa

உங்கள் தாய்க்கு வஹீ மூலமாக நாம் அறிவித்த சமயம்,

Tafseer

أَنِ ٱقْذِفِيهِ
அதாவது அவரை போடுவீராக
فِى ٱلتَّابُوتِ
பேழையில்
فَٱقْذِفِيهِ
அதை போடுவீராக
فِى ٱلْيَمِّ
கடலில்
فَلْيُلْقِهِ
அதை எறியும்
ٱلْيَمُّ
கடல்
بِٱلسَّاحِلِ
கரையில்
يَأْخُذْهُ
அதை எடுப்பான்
عَدُوٌّ
எதிரி
لِّى
எனது
وَعَدُوٌّ
இன்னும் எதிரி
لَّهُۥۚ
அவரது
وَأَلْقَيْتُ
இன்னும் ஏற்படுத்தினேன்
عَلَيْكَ
உம்மீது
مَحَبَّةً
அன்பை
مِّنِّى
என் புறத்திலிருந்து
وَلِتُصْنَعَ
இன்னும் நீ பராமரிக்கப்படுவதற்காக
عَلَىٰ عَيْنِىٓ
என் கண்பார்வையில்

Aniqzifeehi fit Taabooti faqzifeehi fil yammi fal yul qihil yammu bis saahili yaakhuzhu 'aduwwul lee wa 'aduwwul lah; wa alqaitu 'alaika mahabbatam minnee wa litusna'a 'alaa 'ainee

"(உங்களது இனத்தாரின் ஆண் குழந்தைகளை ஃபிர்அவ்ன் வதை செய்து கொண்டிருந்தான். உங்களைப் பற்றி உங்கள் தாய் கவலை கொண்டாள். ஆகவே, உங்கள் தாயை நோக்கி) "உங்களைப் பேழையில் வைத்து கடலில் எறிந்துவிடுங்கள். அக்கடல் அதனைக் கரையில் சேர்த்துவிடும். எனக்கும் அந்த குழந்தைக்கும் எதிரியாக உள்ளவனே அதனை எடுத்துக்கொள்வான் என்று (உங்கள் தாய்க்கு அறிவித்தோ)ம். நீங்கள் என் கண் பார்வையில் வளர்க்கப்படுவதற்காக (இவ்வாறு) உங்கள்மீது என் அன்பை சொரிந்(து உங்களைப் பார்ப்பவர்கள் விரும்பும்படிச் செய்)தோம்.

Tafseer

إِذْ تَمْشِىٓ
நடந்து சென்றபோது
أُخْتُكَ
உமது சகோதரி
فَتَقُولُ
கூறினாள்
هَلْ أَدُلُّكُمْ
நான் உங்களுக்கு அறிவிக்கவா?
عَلَىٰ مَن
அவரை பொறுப்பேற்பவரை
فَرَجَعْنَٰكَ
உம்மை திரும்பக் கொண்டு வந்தோம்
إِلَىٰٓ أُمِّكَ
உமது தாயிடமே
كَىْ تَقَرَّ
குளிர்வதற்காக
عَيْنُهَا
அவளது கண்
وَلَا تَحْزَنَۚ
இன்னும் அவள் கவலைப்படாமல் இருப்பதற்காக
وَقَتَلْتَ
நீர் கொன்று விட்டீர்
نَفْسًا
ஓர் உயிரை
فَنَجَّيْنَٰكَ
உம்மை நாம் பாதுகாத்தோம்
مِنَ ٱلْغَمِّ
அந்த துக்கத்திலிருந்து
وَفَتَنَّٰكَ
இன்னும் உம்மை நாம் சோதித்தோம்
فُتُونًاۚ
பல சோதனைகளில்
فَلَبِثْتَ
ஆக, நீர் தங்கினீர்
سِنِينَ
பல ஆண்டுகள்
فِىٓ أَهْلِ
வாசிகளிடம்
مَدْيَنَ
மத்யன்
ثُمَّ
பிறகு
جِئْتَ
நீர் அடைந்தீர்
عَلَىٰ قَدَرٍ
ஒரு குறிப்பிட்ட நேரத்தை
يَٰمُوسَىٰ
மூஸாவே!

Iz tamsheee ukhtuka fataqoolu hal adullukum 'alaa mai yakfuluhoo faraja 'naaka ilaaa ummika kai taqarra 'ainuhaa wa laa tahzan; wa qatalta nafsan fanajjainaaka minal ghammi wa fatannaaka futoonaa; falabista sineena feee ahli Madyana summa ji'ta 'alaa qadariny yaa Moosa

உங்களுடைய சகோதரி சென்று (உங்களை எடுத்தவர் களிடம்) "இக்குழந்தைக்கு(ப் பால் கொடுக்கும்) பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடியவரை நான் உங்களுக்கு அறிவிக்கவா?" என்று கூறும்படிச் செய்து, உங்கள் தாய் கவலைப்படாது அவளின் கண் குளிர்ந்திருக்கும் பொருட்டு, உங்கள் தாயிடமே உங்களைக் கொண்டு வந்(து சேர்த்)தோம். பின்னர், நீங்கள் ஓர் மனிதரைக் கொலை செய்துவிட்டு (அதற்காக) நீங்கள் கொண்ட கவலையில் இருந்து உங்களைக் காப்பாற்றினோம். (இவ்வாறு) உங்களைப் பல வகைகளிலும் சோதித்த பின்னர், மதியன்வாசிகளிடமும் நீங்கள் பல வருடங்கள் தங்கியிருந்தீர்கள். மூஸாவே! இதற்குப் பின்னர்தான் நீங்கள் (நம் தூதுக்குரிய) தக்க பக்குவமடைந்தீர்கள்.

Tafseer