Skip to main content

فَلَمَّآ أَتَىٰهَا
அவர் அதனிடம் வந்தபோது
نُودِىَ
அழைக்கப்பட்டார்
يَٰمُوسَىٰٓ
மூஸாவே!

Falammaaa ataahaa noodiya yaa Moosaa

அவர் அதனிடம் வரவே (அவரை நோக்கி) "மூஸாவே!" என்று சப்தமிட்டழைத்து (நாம் கூறியதாவது:)

Tafseer

إِنِّىٓ أَنَا۠
நிச்சயமாக நான்தான்
رَبُّكَ
உமது இறைவன்
فَٱخْلَعْ
கழட்டுவீராக
نَعْلَيْكَۖ
உமது செருப்புகளை
إِنَّكَ
நிச்சயமாக நீர்
بِٱلْوَادِ
பள்ளத்தாக்கில்
ٱلْمُقَدَّسِ
பரிசுத்தமான
طُوًى
துவா

Inneee Ana Rabbuka fakhla' na'laika innaka bilwaadil muqaddasi Tuwaa

நிச்சயமாக நான்தான் உங்களது இறைவன். உங்களுடைய காலணிகள் இரண்டையும் கழற்றிவிடுங்கள். நிச்சயமாக நீங்கள் "துவா" என்னும் பரிசுத்த இடத்தில் இருக்கிறீர்கள்.

Tafseer

وَأَنَا
நான்
ٱخْتَرْتُكَ
உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்
فَٱسْتَمِعْ
ஆகவே செவிமடுப்பீராக
لِمَا يُوحَىٰٓ
வஹீ அறிவிக்கப்படுபவற்றை

Wa anakhtartuka fastami' limaa yoohaa

"நான் உங்களை (என் தூதராகத்) தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ஆதலால், வஹீ மூலம் (உங்களுக்கு) அறிவிக்கப்படுபவைகளை நீங்கள் செவிசாயுங்கள்.

Tafseer

إِنَّنِىٓ أَنَا
நிச்சயமாக நான்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَآ
அறவே இல்லை
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
إِلَّآ
தவிர
أَنَا۠
என்னை
فَٱعْبُدْنِى
ஆகவே, என்னை வணங்குவீராக
وَأَقِمِ
இன்னும் நிலைநிறுத்துவீராக
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
لِذِكْرِىٓ
என் நினைவிற்காக

Innaneee Anal laahu laaa ilaaha illaa Ana fa'budnee wa aqimis-salaata lizikree

நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. என்னையே நீங்கள் வணங்குங்கள். என்னை தியானித்துக்கொண்டே இருக்கும் பொருட்டு தொழுகையைக் கடைப்பிடியுங்கள்."

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلسَّاعَةَ
மறுமை
ءَاتِيَةٌ
வரக்கூடியதாகும்
أَكَادُ أُخْفِيهَا
அதை நான் மறைத்தே வைத்திருப்பேன்
لِتُجْزَىٰ
கூலி கொடுக்கப்படுவதற்காக
كُلُّ
ஒவ்வொரு
نَفْسٍۭ
ஆன்மாவும்
بِمَا تَسْعَىٰ
அது செய்கின்றவற்றுக்கு

Innas Saa'ata aatiyatun akaadu ukhfeehaa litujzaa kullu nafsim bimaa tas'aa

நிச்சயமாக மறுமை வந்தே தீரும். ஒவ்வொரு ஆத்மாவும் தன் செயலுக்குத் தக்க கூலியை அடையும் பொருட்டு அதனை நான் (மனிதர்களுக்கு) மறைத்து வைக்க விரும்புகிறேன்.

Tafseer

فَلَا يَصُدَّنَّكَ
உம்மை திருப்பிவிட வேண்டாம்
عَنْهَا
அதை விட்டு
مَن لَّا
எவன் நம்பிக்கை கொள்ளவில்லை
بِهَا
அதை
وَٱتَّبَعَ
பின்பற்றியவன்
هَوَىٰهُ
தனது மன இச்சையை
فَتَرْدَىٰ
நீர் அழிந்து விடுவீர்

Falaa yasuddannnaka 'anhaa mal laa yu'minu bihaa wattaba'a hawaahu fatardaa

ஆகவே, அதனை ( மறுமையை) நம்பிக்கை கொள்ளாமல் சரீர இச்சையைப் பின்பற்றுபவன் அந்நாளை நம்பிக்கை கொள்வதிலிருந்து உங்களைத் தடுத்துவிட வேண்டாம். அவ்வாறாயின் நீங்கள் அழிந்துவிடுவீர்கள்.

Tafseer

وَمَا
என்ன?
تِلْكَ
அது
بِيَمِينِكَ
உமது வலக்கையில்
يَٰمُوسَىٰ
மூஸாவே!

Wa maa tilka bi yamee nika yaa Moosaa

"மூஸாவே! உங்களது வலது கையில் இருப்பது என்ன?" என்று கேட்டான்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
هِىَ
அது
عَصَاىَ
எனது கைத்தடி
أَتَوَكَّؤُا۟
சாய்ந்து கொள்வேன்
عَلَيْهَا
அதன் மீது
وَأَهُشُّ
இன்னும் பறிப்பேன்
بِهَا
அதைக் கொண்டு
عَلَىٰ غَنَمِى
என் ஆடுகளுக்கு
وَلِىَ
இன்னும் எனக்கு
فِيهَا
அதில் உள்ளன
مَـَٔارِبُ أُخْرَىٰ
மற்ற பல தேவைகள்

Qaala hiya 'asaaya atawakka'u alaihaa wa ahushshu bihaa 'alaa ghanamee wa liya feehaa ma aaribu ukhraa

அதற்கவர் "இது என்னுடைய கைத்தடி. இதன்மீது நான் சாய்ந்து கொள்வேன். இதைக் கொண்டு என்னுடைய ஆடுகளுக்குத் தழை (குழை)களைப் பறிப்பேன். இன்னும் இதில் எனக்கு வேறு பல பயன்களும் இருக்கின்றன" என்று கூறினார்.

Tafseer

قَالَ
அவன் கூறினான்
أَلْقِهَا
அதை நீர் எறிவீராக
يَٰمُوسَىٰ
மூஸாவே!

Qaala alqihaa yaa Moosaa

அதற்கு (இறைவன்) "மூஸாவே! நீங்கள் அதனை(த் தரையில்) எறியுங்கள்" எனக் கூறினான்.

Tafseer

فَأَلْقَىٰهَا
அதை அவர்எறிந்தார்
فَإِذَا هِىَ
உடனே/அது ஆகிவிட்டது
حَيَّةٌ تَسْعَىٰ
ஓடுகின்றது/ஒரு பாம்பாக

Fa-alqaahaa fa -izaa hiya haiyatun tas'aa

அவர் அதனை எறியவே அது ஒரு பெரிய பாம்பாகி ஓடிற்று.

Tafseer