Skip to main content

وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
ٱلنَّارَ ٱلَّتِىٓ
நெருப்பை/எது
أُعِدَّتْ
தயார்படுத்தப்பட்டது
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர் களுக்காக

Wattaqun Naaral lateee u'iddat lilkaafireen

(நரக) நெருப்பிற்குப் பயந்து கொள்ளுங்கள். அது (இறைவனுடைய இக்கட்டளையை) நிராகரிப்பவர்களுக்காக தயார்படுத்தப்பட்டுள்ளது.

Tafseer

وَأَطِيعُوا۟
இன்னும் கீழ்ப்படியுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கு
وَٱلرَّسُولَ
இன்னும் தூதருக்கு
لَعَلَّكُمْ تُرْحَمُونَ
நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக

Wa atee'ul laaha war Rasoola la'allakum turhamoon

அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் கீழ்படிந்து நடங்கள். அதனால் நீங்கள் (அல்லாஹ்வின்) அன்பை அடையலாம்.

Tafseer

وَسَارِعُوٓا۟
இன்னும் விரையுங்கள்
إِلَىٰ
பக்கம்
مَغْفِرَةٍ
மன்னிப்பு
مِّن رَّبِّكُمْ
உங்கள் இறைவனின்
وَجَنَّةٍ
இன்னும் சொர்க்கம்
عَرْضُهَا
அதன் அகலம்
ٱلسَّمَٰوَٰتُ
வானங்கள்
وَٱلْأَرْضُ
இன்னும் பூமி
أُعِدَّتْ
தயார்படுத்தப்பட்டுள்ளது
لِلْمُتَّقِينَ
அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு

Wa saari'ooo ilaa maghfiratim mir Rabbikum wa Jannatin arduhassamaawaatu wal ardu u'iddat lilmuttaqeen

உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும், சுவர்க்கத்துக்கும் விரைந்து செல்லுங்கள். அதன் விசாலம் வானங்கள், பூமியின் விசாலத்தைப் போன்றது. (அது) இறை அச்சம் உடையவர் களுக்காக(வே) தயார்படுத்தப்பட்டுள்ளது.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
يُنفِقُونَ
தர்மம் புரிவார்கள்
فِى ٱلسَّرَّآءِ
செல்வத்தில்
وَٱلضَّرَّآءِ
இன்னும் வறுமையில்
وَٱلْكَٰظِمِينَ
இன்னும் மென்றுவிடுபவர்கள்
ٱلْغَيْظَ
கோபத்தை
وَٱلْعَافِينَ
இன்னும் மன்னித்து விடுபவர்கள்
عَنِ ٱلنَّاسِۗ
மக்களை
وَٱللَّهُ
அல்லாஹ்
يُحِبُّ
நேசிக்கிறான்
ٱلْمُحْسِنِينَ
நல்லறம் புரிவோரை

Allazeena yunfiqoona fissarraaa'i waddarraaa'i wal kaazimeenal ghaiza wal aafeena 'anin-naas; wallaahu yuhibbul muhsineen

அவர்கள் (எத்தகையவர்கள் என்றால்) செல்வ நிலைமையிலும், வறுமை நிலைமையிலும் தானம் செய்து கொண்டே இருப்பார்கள். கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்(களின் குற்றங்)களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் (இத்தகைய) அழகிய குணமுடையவர்களை நேசிக்கின்றான்.

Tafseer

وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
إِذَا فَعَلُوا۟
செய்தால்
فَٰحِشَةً
ஒரு மானக்கேடானதை
أَوْ
அல்லது
ظَلَمُوٓا۟
அநீதியிழைத்தால்
أَنفُسَهُمْ
தங்களுக்கு
ذَكَرُوا۟
நினைவுகூர்வார்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
فَٱسْتَغْفَرُوا۟
இன்னும் மன்னிப்புத் தேடுவார்கள்
لِذُنُوبِهِمْ
தங்கள் பாவங்களுக்கு
وَمَن يَغْفِرُ
யார்?/மன்னிப்பார்
ٱلذُّنُوبَ
பாவங்களை
إِلَّا
தவிர
ٱللَّهُ
அல்லாஹ்
وَلَمْ يُصِرُّوا۟
இன்னும் நிலைத்திருக்க மாட்டார்கள்
عَلَىٰ
மீது
مَا فَعَلُوا۟
எது/செய்தார்கள்
وَهُمْ
அவர்களுமோ
يَعْلَمُونَ
அறிந்து கொண்டு

Wallazeena izaa fa'aloo faahishatan aw zalamooo anfusahum zakarul laaha fastaghfaroo lizunoobihim; wa mai yaghfiruz zunooba illal laahu wa lam yusirroo 'alaa maa fa'aloo wa hum ya'lamooo

அன்றி, அவர்கள் யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டாலும் அல்லது தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அல்லாஹ்வை நினைத்து (அவனிடமே) தங்களுடைய பாவமன்னிப்பைத் தேடுவார்கள். (அல்லாஹ்வும் அவர்களை மன்னித்து விடுவான்.) அல்லாஹ்வையன்றி (இத்தகையவர்களின்) குற்றங்களை மன்னிப்பவன் யார்? அவர்கள் செய்த (தவறான) காரியத்தை (தவறென்று) அவர்கள் அறிந்து கொண்டால் அதில் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அதில் இருந்து விலகி விடுவார்கள்.)

Tafseer

أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
جَزَآؤُهُم
அவர்களின் கூலி
مَّغْفِرَةٌ
மன்னிப்பு
مِّن رَّبِّهِمْ
அவர்களுடைய இறைவனிடமிருந்து
وَجَنَّٰتٌ
இன்னும் சொர்க்கங்கள்
تَجْرِى
ஓடும்
مِن تَحْتِهَا
அவற்றின்கீழிருந்து
ٱلْأَنْهَٰرُ
ஆறுகள்
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
فِيهَاۚ
அதில்
وَنِعْمَ
இன்னும் சிறந்ததாகிவிட்டது
أَجْرُ ٱلْعَٰمِلِينَ
கூலி/நன்மைபுரிவோர்

Ulaaa'ika jazaaa'uhum maghfiratum mir Rabbihim wa Jannaatun tajree min tahtihal anhaaru khaalideena feeha; wa ni'ma ajrul 'aamileen

இத்தகையவர்களுக்குப் பிரதிபலன், அவர்கள் இறைவனுடைய மன்னிப்பும், நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளும் ஆகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கிவிடுவார்கள். நன்மை செய்தவர்களின் கூலியும் நன்றே!

Tafseer

قَدْ خَلَتْ
சென்றுவிட்டன
مِن قَبْلِكُمْ
உங்களுக்குமுன்னர்
سُنَنٌ
வரலாறுகள்
فَسِيرُوا۟
ஆகவே சுற்றுங்கள்
فِى ٱلْأَرْضِ
பூமியில்/இன்னும் பாருங்கள்
كَيْفَ كَانَ
எப்படி இருந்தது
عَٰقِبَةُ
முடிவு
ٱلْمُكَذِّبِينَ
பொய்ப்பிப்பவர்களின்

Qad khalat min qablikum sunanum faseeroo fil ardi fanzuroo kaifa kaana 'aaqiba tul mukazzibeen

உங்களுக்கு முன்னரும் (இத்தகைய) பல நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. (ஆகவே) நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (இறைவனுடைய வசனங்களைப்) பொய்யாக்கியவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைப் பாருங்கள்.

Tafseer

هَٰذَا
இது
بَيَانٌ
தெளிவுரையாகும்
لِّلنَّاسِ
மக்களுக்கு
وَهُدًى
இன்னும் நேர்வழி
وَمَوْعِظَةٌ
இன்னும் நல்லுபதேசம்
لِّلْمُتَّقِينَ
அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு

Haazaa bayaanul linnaasi wa hudanw wa maw'izatul lilmuttaqeen

இது (பொதுவாக) மனிதர்களுக்கு (உண்மையைத்) தெளிவாக்கக் கூடியதாகவும், (சிறப்பாக) இறை அச்சமுடைய வர்களுக்கு வழிகாட்டியாகவும், நல்லுபதேசமாகவும் இருக்கின்றது.

Tafseer

وَلَا تَهِنُوا۟
துணிவிழக்காதீர்கள்
وَلَا تَحْزَنُوا۟
இன்னும் கவலைப்படாதீர்கள்
وَأَنتُمُ
நீங்கள்
ٱلْأَعْلَوْنَ
உயர்ந்தவர்கள்தான்
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக

Wa laa tahinoo wa laa tahzanoo wa antumul a'lawna in kuntum mu'mineen

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தைரியத்தை இழந்திட வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் நீங்கள்தான் மேன்மை அடைவீர்கள்.

Tafseer

إِن يَمْسَسْكُمْ
உங்களைஅடைந்தால்
قَرْحٌ
காயம்
فَقَدْ مَسَّ
அடைந்துள்ளது
ٱلْقَوْمَ
(அக்)கூட்டத்திற்கு
قَرْحٌ
காயம்
مِّثْلُهُۥۚ
அது போன்ற
وَتِلْكَ
அந்த
ٱلْأَيَّامُ
நாள்கள்
نُدَاوِلُهَا
அவற்றை சுழற்றுகிறோம்
بَيْنَ ٱلنَّاسِ
மத்தியில்/மக்கள்
وَلِيَعْلَمَ
இன்னும் அறிவதற்காக
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
وَيَتَّخِذَ
இன்னும் எடுப்பதற்காக
مِنكُمْ
உங்களில்
شُهَدَآءَۗ
தியாகிகளை
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களை

Iny-yamsaskum qarhum faqad massal qawma qarhum misluh; wa tilkal ayyaamu nudaawiluhaa bainan naasi wa liya'lamal laahul lazeena aamanoo wa yattakhiza minkum shuhadaaa'; wallaahu laa yuh ibbuz zaalimeen

நீங்கள் (தோல்வியுற்றுக்) காயமடைந்தால் (அதன் காரணமாக தைரியம் இழக்காதீர்கள். ஏனென்றால்,) அந்த மக்களும் இதைப்போன்றே (தோல்வியுற்றுக்) காயமடைந்திருக்கின்றனர். இத்தகைய கஷ்டகாலம் மனிதர்களுக்கு இடையில் மாறி மாறி வரும்படி நாம்தாம் செய்கின்றோம். ஏனென்றால், உங்களில் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் யாரென்று அல்லாஹ் அறி(வித்து விடு)வதற்காகவும், உங்களில் (மார்க்கத்திற்காக உயிரை அர்ப்பணம் செய்யும்) மாபெரும் தியாகியை அவன் எடுத்(தறிவிப்ப) தற்காகவுமே (இவ்வாறு செய்கின்றான்). அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.

Tafseer