Skip to main content

وَحَسِبُوٓا۟
இன்னும் எண்ணினர்
أَلَّا تَكُونَ
ஏற்படாது
فِتْنَةٌ
தண்டனை
فَعَمُوا۟
ஆகவே குருடாகினர்
وَصَمُّوا۟
இன்னும் செவிடாகினர்
ثُمَّ
பிறகு
تَابَ
பிழைபொறுத்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
ثُمَّ عَمُوا۟
பிறகும்/குருடாகினர்
وَصَمُّوا۟
இன்னும் செவிடாகினர்
كَثِيرٌ
அதிகமானோர்
مِّنْهُمْۚ
அவர்களில்
وَٱللَّهُ
அல்லாஹ்
بَصِيرٌۢ
உற்று நோக்குபவன்
بِمَا يَعْمَلُونَ
எதை/செய்கிறார்கள்

Wa hasibooo allaa takoona fitnaun fa'amoo wa sammoo summa taabal laahu 'alaihim summa 'amoo wa sammoo kaseerum minhum; wallaahu baseerum bimaa ya'maloon

(இதனால் தங்களுக்கு) யாதொரு ஆபத்தும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர். ஆதலால், அவர்கள் (உண்மையைக் காண முடியாத) குருடர்களாகவும், (அதனைக் கேட்க முடியாத) செவிடர்களாகவும் ஆகிவிட்டனர். இதன் பின்னரும், அல்லாஹ் அவர்களை மன்னித்தான். எனினும், அவர்களில் பெரும்பான்மையினர் பிறகும் குருடர்களாகவும், செவிடர்களாகவுமே இருக்கின்றனர். ஆனால், அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை உற்று நோக்கினவனாக இருக்கின்றான்.

Tafseer

لَقَدْ
திட்டவட்டமாக
كَفَرَ
நிராகரித்தார்
ٱلَّذِينَ
எவர்கள்
قَالُوٓا۟
கூறினார்கள்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
هُوَ
அவன்தான்
ٱلْمَسِيحُ
மஸீஹ்தான்
ٱبْنُ
மகன்
مَرْيَمَۖ
மர்யமுடைய
وَقَالَ
கூறினார்
ٱلْمَسِيحُ
மஸீஹ்
يَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களே!
ٱعْبُدُوا۟
வணங்குங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
رَبِّى
என் இறைவன்
وَرَبَّكُمْۖ
இன்னும் உங்கள் இறைவன்
إِنَّهُۥ
நிச்சயமாக செய்தி
مَن
எவர்
يُشْرِكْ
இணைவைக்கிறார்
بِٱللَّهِ
அல்லாஹ்வுக்கு
فَقَدْ
திட்டமாக
حَرَّمَ
தடுத்து விடுகிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَيْهِ
அவர் மீது
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தை
وَمَأْوَىٰهُ
இன்னும் அவருடைய தங்குமிடம்
ٱلنَّارُۖ
நரகம்தான்
وَمَا
இல்லை
لِلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களுக்கு
مِنْ أَنصَارٍ
உதவியாளர்களில் எவரும்

Laqad kafaral lazeena qaalooo innal laaha Huwal maseehub nu Maryama wa qaalal Maseehu yaa Baneee Israaa'eela budul laaha Rabbee wa Rabbakum innnahoo many-yushrik ballaahi faqad harramal laahu 'alaihil jannata wa maa waahun Naaru wa maa lizzaalimeena min ansaar

"நிச்சயமாக மர்யமுடைய மகன் மஸீஹ் அல்லாஹ்தான்" என்று கூறியவர்களும் உண்மையாகவே காஃபிர்களாகி விட்டார்கள். எனினும் அந்த மஸீஹோ "இஸ்ராயீலின் சந்ததிகளே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்" என்றே கூறினார். எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சுவனபதியைத் தடுத்து விடுகின்றான். அவன் செல்லும் இடம் நரகம்தான். (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்பவர்கள் ஒருவருமில்லை.

Tafseer

لَّقَدْ
திட்டவட்டமாக
كَفَرَ
நிராகரித்தார்(கள்)
ٱلَّذِينَ
எவர்கள்
قَالُوٓا۟
கூறினார்கள்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
ثَالِثُ ثَلَٰثَةٍۘ
மூவரில் ஒருவன்
وَمَا
இல்லை
مِنْ
இருந்து
إِلَٰهٍ
வணக்கத்திற்குரியவன்
إِلَّآ
தவிர
إِلَٰهٌ
ஒரு வணக்கத்திற்குரியவன்
وَٰحِدٌۚ
ஒரே
وَإِن لَّمْ
அவர்கள் விலகவில்லையெனில்
عَمَّا يَقُولُونَ
எதிலிருந்து / கூறுகிறார்கள்
لَيَمَسَّنَّ
நிச்சயமாக அடையும்
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
مِنْهُمْ
அவர்களில்
عَذَابٌ
வேதனை
أَلِيمٌ
துன்புறுத்தக்கூடியது

laqad kafaral lazeena qaalooo innal laaha saalisu salaasah; wa maa min ilaahin illaaa Ilaahunw Waahid; wa illam yantahoo 'ammaa yaqooloona layamas sannal lazeena kafaroo minhum 'azaabun aleem

"நிச்சயமாக அல்லாஹ் (பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய இம்)மூவரில் ஒருவன்தான்" என்று கூறியவர்களும் மெய்யாகவே காஃபிர்களாகி விட்டார்கள். ஏனென்றால், (ஒரே) ஒரு இறைவனைத் தவிர வேறு இறைவன் (இல்லவே) இல்லை. (ஆகவே இவ்வாறு) அவர்கள் கூறுவதிலிருந்து விலகிக் கொள்ளாவிட்டால் அவர்களில் (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களை துன்புறுத்தும் வேதனை நிச்சயமாக வந்தடையும்.

Tafseer

أَفَلَا يَتُوبُونَ
திருந்தி திரும்ப மாட்டார்களா?
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்
وَيَسْتَغْفِرُونَهُۥۚ
இன்னும் மன்னிப்புக் கோரமாட்டார்களா/அவனிடம்
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்

Afalaa yatooboona ilal laahi wa yastaghfiroonah; wallaahu Ghafoorur Raheem

இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, அவனிடம் தங்கள் குற்றத்தை மன்னிக்கப் பிரார்த்திக்க மாட்டார்களா? அல்லாஹ்வோ, மிக மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

مَّا ٱلْمَسِيحُ
மஸீஹ் இல்லை
ٱبْنُ
மகன்
مَرْيَمَ
மர்யமுடைய
إِلَّا
தவிர
رَسُولٌ
ஒரு தூதரே
قَدْ خَلَتْ
சென்றுவிட்டனர்
مِن قَبْلِهِ
இவருக்கு முன்னர்
ٱلرُّسُلُ
தூதர்கள்
وَأُمُّهُۥ
இன்னும் அவருடைய தாய்
صِدِّيقَةٌۖ
ஒரு மகாஉண்மையாளர்
كَانَا
இருந்தனர்
يَأْكُلَانِ
சாப்பிடுவார்கள்
ٱلطَّعَامَۗ
உணவு
ٱنظُرْ
கவனிப்பீராக
كَيْفَ
எவ்வாறு
نُبَيِّنُ
தெளிபடுத்துகிறோம்
لَهُمُ
அவர்களுக்கு
ٱلْءَايَٰتِ
அத்தாட்சிகளை
ثُمَّ
பிறகு
ٱنظُرْ
கவனிப்பீராக
أَنَّىٰ
எவ்வாறு
يُؤْفَكُونَ
திருப்பப்படுகின்றனர்

Mal Maseehub nu Maryama illaa Rasoolun qad khalat min qablihir Rusulu wa ummuhoo siddeeqatun kaanaa yaa kulaanit ta'aam; unzur kaifa nubaiyinu lahumul Aayaati suman zur annaa yu'fakoon

மர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதரேயன்றி (இறைவனோ இறைவனுடைய மகனோ) அல்ல. இவருக்கு முன்னரும் (இவரைப் போல்) பல தூதர்கள் (வந்து) சென்றுவிட்டனர். அவருடைய தாயும் (கடவுள் அல்ல. அவர்) மிக்க உண்மையான ஒரு சத்தியவாதியாகத்தான் இருந்தார். இவ்விருவரும் (இவ்வுலகிலிருந்த காலமெல்லாம் மற்ற மனிதர்களைப்போல) உணவு உட்கொண்டு (வாழ்ந்து) வந்தனர். (ஆகவே, இவ்விருவரும் எவ்வாறு இறைவனாக ஆவார்கள்? இதனை) நாம் பல அத்தாட்சிகளைக் கொண்டு அவர்களுக்கு எவ்வாறு தெளிவாக்கி வைத்திருக்கின்றோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனியுங்கள். (உண்மையில் இருந்து) அவர்கள் எவ்வளவு தூரம் விலகிச் சென்று விட்டனர் என்பதையும் நீங்கள் கவனியுங்கள்.

Tafseer

قُلْ
கூறுவீராக
أَتَعْبُدُونَ
வணங்குகிறீர்களா?
مِن دُونِ
அன்றி
ٱللَّهِ
அல்லாஹ்
مَا
எவை
لَا يَمْلِكُ
உரிமைபெறாது
لَكُمْ
உங்களுக்கு
ضَرًّا
தீங்களிப்பதற்கு
وَلَا نَفْعًاۚ
இன்னும் பலனளிப்பதற்கு
وَٱللَّهُ
அல்லாஹ்
هُوَ ٱلسَّمِيعُ
நன்குசெவியுறுபவன்
ٱلْعَلِيمُ
மிக அறிந்தவன்

Qul ata'budoona min doonil laahi maa laa yamliku lakum darranw wa laa naf'aa; wallaahu Huwas Samee'ul 'Aleem

(அன்றி அவர்களை நோக்கி) "உங்களுக்கு யாதொரு நன்மையோ தீமையோ செய்யச் சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் வணங்குகின்றீர்கள்" என்று (நபியே!) நீங்கள் கேளுங்கள். அல்லாஹ் நன்கு செவியுறுபவனாகவும், (அனைத்தையும்) மிக அறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

قُلْ
கூறுவீராக
يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களே
لَا تَغْلُوا۟
வரம்பு மீறாதீர்கள்
فِى دِينِكُمْ
மார்க்கத்தில்/உங்கள்
غَيْرَ
முரணாக
ٱلْحَقِّ
உண்மைக்கு
وَلَا تَتَّبِعُوٓا۟
இன்னும் பின்பற்றாதீர்கள்
أَهْوَآءَ
விருப்பங்களை
قَوْمٍ
சமுதாயத்தின்
قَدْ ضَلُّوا۟
வழிதவறி விட்டனர்
مِن قَبْلُ
முன்பு
وَأَضَلُّوا۟
இன்னும் வழி கெடுத்தனர்
كَثِيرًا
பலரை
وَضَلُّوا۟
இன்னும் வழி தவறினர்
عَن سَوَآءِ
இருந்து/நேரான
ٱلسَّبِيلِ
பாதை

Qul yaaa Ahlal Kitaabi laa taghloo fee deenikum ghairal haqqi wa laa tattabi'ooo ahwaaa'a qawmin qad dalloo min qablu wa adalloo kaseeranw wa dalloo 'an Sawaaa'is Sabeel

"வேதத்தையுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் (எதையும்) மிகைபடக் கூறி வரம்பு மீறாதீர்கள். அன்றி, இதற்கு முன்னர் (இவ்வாறு) வழி தவறிய மக்களின் விருப்பங்களையும் நீங்கள் பின்பற்றாதீர்கள். (ஏனென்றால்) அவர்கள் நேரான வழியில் இருந்து தவறிவிட்டதுடன் (மற்றும்) பலரை வழி கெடுத்தும் இருக்கின்றனர்" என்றும் (நபியே!) நீங்கள் கூறுங்கள்.

Tafseer

لُعِنَ
சபிக்கப்பட்டார்(கள்)
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
مِنۢ بَنِىٓ
இஸ்ரவேலர்களில்
عَلَىٰ لِسَانِ
நாவினால்
دَاوُۥدَ
தாவூதுடைய
وَعِيسَى
இன்னும் ஈஸாவின்
ٱبْنِ
மகன்
مَرْيَمَۚ
மர்யமின்
ذَٰلِكَ
அது
بِمَا عَصَوا۟
எதன் காரணமாக/மாறுசெய்தனர்
وَّكَانُوا۟
இன்னும் இருந்தனர்
يَعْتَدُونَ
மீறுபவர்களாக

Lu'inal lazeena kafaroo mim Baneee israaa'eela 'alaa lisaani Daawooda wa 'Eesab ni Maryam; zaalika bimaa 'asaw wa kaanoo ya tadoon

இஸ்ராயீலின் சந்ததிகளில் எவர்கள் (இவ்வேதத்தை) நிராகரிக்கின்றார்களோ அவர்கள் தாவூத் மற்றும் மர்யமின் மகன் ஈஸா ஆகிய இவர்கள் நாவாலும் சபிக்கப்பட்டே இருக்கின்றனர். ஏனென்றால், அவர்கள் (அக்காலத்திலும்) வரம்பு கடந்தே பாவம் செய்து வந்தனர்.

Tafseer

كَانُوا۟
இருந்தனர்
لَا يَتَنَاهَوْنَ
ஒருவர் மற்றவரைத் தடுக்காதவர்களாக
عَن
விட்டு
مُّنكَرٍ
தீமை
فَعَلُوهُۚ
செய்தனர்/அதை
لَبِئْسَ
கெட்டுவிட்டது
مَا
எது
كَانُوا۟
இருந்தனர்
يَفْعَلُونَ
செய்வார்கள்

Kaanoo laa yatanaahawna 'am munkarin fa'aluhoo; labi'sa maa kaanoo yafa'loon

அன்றி, அவர்கள் செய்து வந்த பாவத்தை விட்டும் விலகிக் கொள்ளாதவர்களாக(வும், ஒருவர் மற்றவரை அதிலிருந்து தடுக்காதவர்களாகவும்) இருந்து வந்தனர். அவர்கள் செய்து கொண்டிருந்தவையும் மிகத் தீயவையே!

Tafseer

تَرَىٰ
காண்பீர்
كَثِيرًا
அதிகாமானோரை
مِّنْهُمْ
அவர்களில்
يَتَوَلَّوْنَ
நட்பு வைக்கிறார்கள்
ٱلَّذِينَ
எவர்களிடம்
كَفَرُوا۟ۚ
நிராகரித்தார்கள்
لَبِئْسَ
கெட்டுவிட்டது
مَا قَدَّمَتْ
எது/முற்படுத்தியன
لَهُمْ
அவர்களுக்கு
أَنفُسُهُمْ
அவர்களுடைய ஆன்மாக்கள்
أَن سَخِطَ
கோபிக்கும்படியாக
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
وَفِى ٱلْعَذَابِ
இன்னும் வேதனையில்தான்
هُمْ
அவர்கள்
خَٰلِدُونَ
நிரந்தரமாக இருப்பார்கள்

Taraa kaseeram minhum yatawallawnal lazeena kafaroo; labi'sa maa qaddamat lahum anfusuhum an sakhital laahu 'alaihim wa fil 'azaabi hum khaalidoon

அவர்களில் பெரும்பான்மையினர் நிராகரிப்பவர்களை தோழமை கொள்வதை (நபியே!) நீங்கள் காண்பீர்கள்! அல்லாஹ் அவர்கள் மீது கோபிக்கும்படி அவர்கள் தாமாகவே தேடிக் கொண்டது மிகக் கெட்டது. அவர்கள் (நரக) வேதனையில் (என்றென்றுமே) தங்கி விடுவார்கள்.

Tafseer