Skip to main content

وَإِذَا
அவர்கள் வந்தால்
جَآءُوكُمْ
உங்களிடம்
قَالُوٓا۟
கூறினர்
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
وَقَد
திட்டமாக
دَّخَلُوا۟
நுழைந்தார்கள்
بِٱلْكُفْرِ
நிராகரிப்பைக் கொண்டே
وَهُمْ
இன்னும் அவர்கள்
قَدْ
திட்டமாக
خَرَجُوا۟
வெளியேறினார்கள்
بِهِۦۚ
அதனுடன்
وَٱللَّهُ
அல்லாஹ்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
بِمَا كَانُوا۟
எதை/இருந்தார்கள்/மறைக்கிறார்கள்

Wa izaa jaaa'ookum qaalooo aamannaa wa qad dakhaloo bilkufri wa hum qad kharajoo bih; wallaahu a'lamu bimaa kaanoo yaktumoon

(நம்பிக்கையாளர்களே!) இத்தகையவர்கள் உங்களிடம் வந்தால் "நாங்கள் நம்பிக்கை கொண்டோம்" என்று கூறுகின்றனர். எனினும் நிச்சயமாக அவர்கள் நிராகரிப்பை (மனதில் வைத்து)க் கொண்டே (உங்களிடம்) வந்தார்கள். நிச்சயமாக அத்துடனேயே (உங்களிடமிருந்து) அவர்கள் வெளியேறினார்கள். அவர்கள் (தங்கள் உள்ளங்களுக்குள்) மறைத்துக் கொண்டிருப்பவைகளை அல்லாஹ் மிக நன்கறிவான்.

Tafseer

وَتَرَىٰ
காண்பீர்
كَثِيرًا
அதிகமானவர்களை
مِّنْهُمْ
அவர்களில்
يُسَٰرِعُونَ
விரைபவர்களாக
فِى ٱلْإِثْمِ
பாவத்தில்
وَٱلْعُدْوَٰنِ
இன்னும் அநியாயம்
وَأَكْلِهِمُ
இன்னும் விழுங்குவது
ٱلسُّحْتَۚ
ஆகாத செல்வத்தை
لَبِئْسَ
கெட்டுவிட்டது
مَا كَانُوا۟
எது/இருந்தார்கள்/செய்கிறார்கள்

Wa taraa kaseeram minhum yusaari'oona fil ismi wal'udwaani wa aklihimus suht; labi'sa maa kaanoo ya'maloon

(நபியே!) அவர்களில் பெரும்பான்மையினர் பாவத்திற்கும், அநியாயத்திற்கும், விலக்கப்பட்ட பொருள்களை விழுங்குவதற்கும் (மிகத் தீவிரமாக) விரைந்து செல்வதை நீங்கள் காண்பீர்கள்! அவர்கள் செய்பவை மிகத் தீயவை!

Tafseer

لَوْلَا يَنْهَىٰهُمُ
அவர்களை தடை செய்ய வேண்டாமா?
ٱلرَّبَّٰنِيُّونَ
குருமார்கள்
وَٱلْأَحْبَارُ
இன்னும் பண்டிதர்கள்
عَن قَوْلِهِمُ
அவர்களுடைய பேச்சிலிருந்து
ٱلْإِثْمَ
பாவமான
وَأَكْلِهِمُ
இன்னும் அவர்கள் விழுங்குவது
ٱلسُّحْتَۚ
விலக்கப்பட்டதை
لَبِئْسَ
கெட்டுவிட்டது
مَا كَانُوا۟
எது/இருந்தார்கள்/செய்கிறார்கள்

Law laa yanhaahumur rabbaaniyyoona wal ahbaaru 'an qawlihimul ismaa wa aklihimus suht; labi'sa maa kaanoo yasna'oon

அவர்கள் (பொய் சொல்லி) பாவமான வார்த்தைகள் கூறுவதையும், விலக்கப்பட்டவைகளை விழுங்குவதையும், அவர்களுடைய (பண்டிதர்களாகிய) ரிப்பியூன்களேனும் அவர்களுடைய (பாதிரிகளாகிய) அஹ்பார்களேனும் தடை செய்ய வேண்டாமா? இவர்களுடைய செயலும் மிகக் கெட்டது.

Tafseer

وَقَالَتِ
கூறினர்
ٱلْيَهُودُ
யூதர்கள்
يَدُ
கை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
مَغْلُولَةٌۚ
கட்டப்பட்டிருக்கிறது
غُلَّتْ
கட்டப்பட்டன
أَيْدِيهِمْ
அவர்களுடைய கைகள்
وَلُعِنُوا۟
சபிக்கப்பட்டனர்
بِمَا
எதன் காரணமாக
قَالُواۘ
கூறினர்
بَلْ
மாறாக
يَدَاهُ
அவனுடைய இரு கைகள்
مَبْسُوطَتَانِ
விரிக்கப்பட்டுள்ளன
يُنفِقُ
தர்மம் புரிகிறான்
كَيْفَ
எவ்வாறு
يَشَآءُۚ
அவன் நாடுகிறான்
وَلَيَزِيدَنَّ
நிச்சயமாக அதிகப்படுத்தும்
كَثِيرًا
அதிகமானோர்
مِّنْهُم
அவர்களில்
مَّآ أُنزِلَ
எது/இறக்கப்பட்டது
إِلَيْكَ
உமக்கு
مِن
இருந்து
رَّبِّكَ
உம் இறைவன்
طُغْيَٰنًا
வரம்பு மீறுவதை
وَكُفْرًاۚ
இன்னும் நிராகரிப்பை
وَأَلْقَيْنَا
ஏற்படுத்தினோம்
بَيْنَهُمُ
அவர்களுக்கு மத்தியில்
ٱلْعَدَٰوَةَ
பகைமையை
وَٱلْبَغْضَآءَ
இன்னும் வெறுப்பை
إِلَىٰ
வரை
يَوْمِ ٱلْقِيَٰمَةِۚ
மறுமை நாள்
كُلَّمَآ
எல்லாம்
أَوْقَدُوا۟
மூட்டினார்கள்
نَارًا
நெருப்பை
لِّلْحَرْبِ
போருக்கு
أَطْفَأَهَا
அணைத்து விட்டான்/அதை
ٱللَّهُۚ
அல்லாஹ்
وَيَسْعَوْنَ
இன்னும் விரைகிறார்கள்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
فَسَادًاۚ
கலகம் செய்வதற்காக
وَٱللَّهُ
அல்லாஹ்
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
ٱلْمُفْسِدِينَ
கலகம் செய்பவர்களை

Wa qaalatil Yahoodu Yadullaahi maghloolah; ghulla aideehim wa lu'inoo bimaa qaaloo; bal yadaahu mabsoo tataani yunfiqu kaifa yashaaa'; wa la yazeedanna kaseeramm minhum maaa unzila ilaika mir Rabbika tughyaananw wa kufraa; wa alqainaa bainahumul 'adaawata wal baghdaaa a' ilaa Yawmil Qiyaamah; kullamaaa awqadoo naaral lilharbi at fa-ahal laah; wa yas'awna fil ardi fasaadaa; wal laahu laa yuhibbul mufsideen

"அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது" என்று இந்த யூதர்கள் கூறுகின்றனர். (அவ்வாறன்று) அவர்களுடைய கைகள்தான் கட்டப்பட்டிருக்கின்றன. அன்றி, இவ்வாறு அவர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டும் விட்டனர். அல்லாஹ்வுடைய இரு கைகளோ (எப்பொழுதும்) விரிந்தே இருக்கின்றன. அவன் விரும்பியவாறெல்லாம் (அள்ளி) அள்ளிக் கொடுக்கின்றான். ஆனால், உங்கள் இறைவனால் உங்களுக்கு அருளப்பட்ட இவ்வேதம் அவர்களில் பெரும்பான்மையினருக்கு பொறாமையையும், நிராகரிப்பையுமே அதிகப்படுத்தி விடுகின்றது. ஆகவே, நாம் அவர்களுக்கிடையில் பகைமையும், வெறுப்பையும் இறுதிநாள் வரையில் (இருக்கும்படி) விதைத்து விட்டோம். அவர்கள் (நம்பிக்கை யாளர்களுக்கிடையில்) போர் நெருப்பை மூட்டும்போதெல்லாம் அல்லாஹ் அதனை அணைத்து விடுகின்றான். ஆனால், (இன்னும்) அவர்கள் பூமியில் விஷமம் செய்துகொண்டே அலைகின்றார்கள். அல்லாஹ், விஷமம் செய்பவர்களை நேசிப்பதே இல்லை.

Tafseer

وَلَوْ أَنَّ
இருந்தால்
أَهْلَ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
وَٱتَّقَوْا۟
இன்னும் அஞ்சினார்கள்
لَكَفَّرْنَا
நிச்சயமாக அகற்றிடுவோம்
عَنْهُمْ
அவர்களை விட்டு
سَيِّـَٔاتِهِمْ
பாவங்களை அவர்களுடைய
وَلَأَدْخَلْنَٰهُمْ
இன்னும் நுழைத்திடுவோம்/அவர்களை
جَنَّٰتِ
சொர்க்கங்களில்
ٱلنَّعِيمِ
இன்பம் நிறைந்த

Wa law anna Ahlal Kitaabi aamanoo wattaqaw lakaffarnaa 'anhum saiyiaatihim wa la adkhalnaahu Jannaatin Na'eem

வேதத்தையுடைய இவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து (நடந்து) கொண்டால் (அதனை) அவர்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக்கி, எல்லா இன்பங்களுமுள்ள சுவனபதிகளில் நிச்சயமாக நாம் அவர்கள் நுழையும்படி செய்வோம்.

Tafseer

وَلَوْ أَنَّهُمْ
அவர்கள் இருந்தால்
أَقَامُوا۟
நிலைநிறுத்தினார்கள்
ٱلتَّوْرَىٰةَ
தவ்றாத்தை
وَٱلْإِنجِيلَ
இன்னும் இன்ஜீலை
وَمَآ أُنزِلَ
எது / இறக்கப்பட்டது
إِلَيْهِم
அவர்களுக்கு
مِّن
இருந்து
رَّبِّهِمْ
அவர்களுடைய இறைவன்
لَأَكَلُوا۟
இன்னும் புசித்திருப்பார்கள்
مِن
இருந்து
فَوْقِهِمْ
அவர்களுக்கு மேல்
وَمِن تَحْتِ
இன்னும் கீழிருந்து
أَرْجُلِهِمۚ
அவர்களுடைய கால்கள்
مِّنْهُمْ
அவர்களில்
أُمَّةٌ
ஒரு கூட்டம்
مُّقْتَصِدَةٌۖ
நேர்மையானது
وَكَثِيرٌ
இன்னும் அதிகமானோர்
مِّنْهُمْ
அவர்களில்
سَآءَ
கெட்டு விட்டன
مَا يَعْمَلُونَ
எது/செய்கிறார்கள்

Wa law annahum aqaamut Tawraata wal Injeela wa maaa unzila ilaihim mir Rabbihim la akaloo min fawqihim wa min tahti arjulihim; minhum ummatum muqta sidatunw wa kaseerum minhum saaa'a maa ya'maloon

தவ்றாத்தையும், இன்ஜீலையும், அவர்களுடைய இறைவனிடமிருந்து அவர்களுக்கு அருளப்பட்ட (மற்ற)வைகளையும் (உண்மையாகவே) அவர்கள் பின்பற்றி நிலைநிறுத்தி வந்தால் (எவ்விதக் கஷ்டமுமின்றி,) அவர்களுக்கு மே(ல் வானத்தி)லிருந்தும், அவர்களுடைய பாதங்களின் கீழ் (பூமியில்) இருந்தும் புசிப்பார்கள். ஆனால், அவர்களில் சிலர்தான் நேர்மையான கூட்டத்தினராக இருக்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் செய்யும் காரியங்கள் (மிகக்) கெட்டவையாக இருக்கின்றன.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلرَّسُولُ
தூதரே
بَلِّغْ
எடுத்துரைப்பீராக
مَآ أُنزِلَ
எது/இறக்கப்பட்டது
إِلَيْكَ
உமக்கு
مِن
இருந்து
رَّبِّكَۖ
உம் இறைவன்
وَإِن لَّمْ
நீர் செய்யவில்லையென்றால்
فَمَا بَلَّغْتَ
நீர் எடுத்துரைக்கவில்லை
رِسَالَتَهُۥۚ
தூதை/அவனுடைய
وَٱللَّهُ
அல்லாஹ்
يَعْصِمُكَ
காப்பாற்றுவான்/உம்மை
مِنَ ٱلنَّاسِۗ
மக்களிடமிருந்து
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
ٱلْقَوْمَ
சமுதாயத்தை
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்கள்

Yaaa aiyuhar Rasoolu balligh maaa unzila ilaika mir Rabbika wa il lam taf'al famaaa ballaghta Risaalatah; wallaahu ya'simuka minan naas; innal laaha laa yahdil qawmal kaafireen

(நம்முடைய) தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதை (யாதொரு குறைவுமின்றி அவர்களுக்கு) அறிவித்து விடுங்கள். நீங்கள் அவ்வாறு செய்யாவிடில் அவனுடைய தூதை நீங்கள் நிறைவேற்றியவராக மாட்டீர்கள். (இதில் எவருக்கும் அஞ்சாதீர்கள்!) மனிதர்(களின் தீங்கு)களில் இருந்து, அல்லாஹ் உங்களைக் காப்பாற்றிக் கொள்வான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான்.

Tafseer

قُلْ
கூறுவீராக
يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களே
لَسْتُمْ
நீங்கள் இல்லை
عَلَىٰ شَىْءٍ
ஒரு விஷயத்திலும்
حَتَّىٰ
வரை
تُقِيمُوا۟
நிலைநிறுத்துவீர்கள்
ٱلتَّوْرَىٰةَ
தவ்றாத்தை
وَٱلْإِنجِيلَ
இன்ஜீலை
وَمَآ
இன்னும் எது
أُنزِلَ
இறக்கப்பட்டது
إِلَيْكُم
உங்களுக்கு
مِّن
இருந்து
رَّبِّكُمْۗ
உங்கள் இறைவன்
وَلَيَزِيدَنَّ
நிச்சயமாக அதிகப்படுத்துகிறது
كَثِيرًا
அதிகமானவர்களுக்கு
مِّنْهُم
அவர்களில் எது/இறக்கப்பட்டது
مَّآ أُنزِلَ
உமக்கு
إِلَيْكَ
இருந்து
مِن
உம் இறைவன்
رَّبِّكَ
வரம்பு மீறுவதை
طُغْيَٰنًا
இன்னும் நிராகரிப்பை
وَكُفْرًاۖ
ஆகவே கவலைப்படாதீர்
فَلَا تَأْسَ
மீது
عَلَى
சமுதாயம்
ٱلْقَوْمِ
நிராகரிப்பாளர்கள்
ٱلْكَٰفِرِينَ
Err

Qul yaaa Ahlal Kitaabi lastum 'alaa shai'in hattaa tuqeemut Tawraata wal Injeela wa maaa unzila ilaikum mir Rabbikum; wa layazeedanna kaseeram minhum maa unzila ilaika mir Rabbika tugh yaananw wa kufran falaa taasa 'alal qawmil kaafireen

(நபியே! அவர்களை நோக்கி) "வேதத்தையுடையவர்களே! நீங்கள் தவ்றாத்தையும், இன்ஜீலையும், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்ட (மற்ற)வைகளையும் (உண்மையாகவே) நீங்கள் கடைப்பிடித்து வரும்வரை நீங்கள் எதிலும் சேர்ந்தவர் களல்ல" என்று நீங்கள் கூறுங்கள். உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்ட இவ்வேதம் அவர்களில் பெரும்பாலான வர்களுக்கு பொறாமையையும், நிராகரிப்பையுமே நிச்சயமாக அதிகப்படுத்தி வருகிறது. ஆகவே, இந்நிராகரிப்பவர்களைப் பற்றி நீங்கள் கவலைக் கொள்ளாதீர்கள்.

Tafseer

إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
هَادُوا۟
யூதர்கள்
وَٱلصَّٰبِـُٔونَ
இன்னும் சாபியீன்கள்
وَٱلنَّصَٰرَىٰ
இன்னும் கிறித்தவர்கள்
مَنْ
எவர்
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
இன்னும் இறுதி நாளை
وَعَمِلَ
இன்னும் செய்தார்
صَٰلِحًا
நன்மையை
فَلَا خَوْفٌ
ஒரு பயமுமில்லை
عَلَيْهِمْ
அவர்கள் மீது
وَلَا هُمْ
இன்னும் அவர்கள் இல்லை
يَحْزَنُونَ
கவலைப்படுவார்கள்

Innal lazeena aamanoo wallazeena haadoo was saabi'oona wan Nasaaraa man aamana billaahi wal yawmil Aakhiri wa 'amila saalihan falaa khawfun 'alaihim wa laa hum yahzanoon

நம்பிக்கை கொண்டவர்களிலும், யூதர்களிலும், சாபியீன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் உண்மையாகவே அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு நிச்சயமாக யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

Tafseer

لَقَدْ
திட்டமாக
أَخَذْنَا
வாங்கினோம்
مِيثَٰقَ
உறுதிமொழியை
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களின்
وَأَرْسَلْنَآ
இன்னும் அனுப்பினோம்
إِلَيْهِمْ
அவர்களிடம்
رُسُلًاۖ
தூதர்களை
كُلَّمَا جَآءَهُمْ
அவர்களிடம் வந்தபோதெல்லாம்
رَسُولٌۢ
ஒரு தூதர்
بِمَا
எதை கொண்டு
لَا تَهْوَىٰٓ
விரும்பாது
أَنفُسُهُمْ
அவர்களுடைய மனங்கள்
فَرِيقًا
ஒரு வகுப்பாரை
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
وَفَرِيقًا
இன்னும் ஒரு வகுப்பாரை
يَقْتُلُونَ
கொல்கின்றனர்

Laqad akhaznaa meesaaqa Banee Israaa'eela wa arsalnaaa ilaihim Rusulan kullamaa jaaa'ahum Rasoolum bimaa laa tahwaaa anfusuhum fareeqan kazzaboo wa fareeqany yaqtuloon

நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததிகளிடம் (நம்முடைய தூதர்களைப் பின்பற்றும்படி) உறுதிமொழி வாங்கி, அவர்களிடம் நம்முடைய பல தூதர்களை அனுப்பிவைத்தோம். (எனினும்) அவர்களுடைய மனம் விரும்பாத ஒன்றை (கட்டளையை நம்முடைய) தூதர் அவர்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம் (அத்தூதர்களில்) சிலரைப் பொய்யரெனக் கூறியும், சிலரைக் கொலை செய்து கொண்டுமே இருந்தார்கள்.

Tafseer