Skip to main content

أَلَكُمُ
உங்களுக்கு?
ٱلذَّكَرُ
ஆண் பிள்ளையும்
وَلَهُ
அவனுக்கு
ٱلْأُنثَىٰ
பெண் பிள்ளையுமா?

A-lakumuz zakaru wa lahul unsaa

என்னே! உங்களுக்கு ஆண் மக்கள், அவனுக்குப் பெண் மக்களா?

Tafseer

تِلْكَ
இது
إِذًا قِسْمَةٌ
அப்படியென்றால்/ஒரு பங்கீடாகும்
ضِيزَىٰٓ
அநியாயமான

Tilka izan qismatun deezaa

அவ்வாறாயின், அது மிக்க அநியாயமான பங்கீடாகும்.

Tafseer

إِنْ هِىَ
இவை வேறில்லை
إِلَّآ أَسْمَآءٌ
பெயர்களே தவிர
سَمَّيْتُمُوهَآ
இவற்றுக்கு பெயர் வைத்தீர்கள்
أَنتُمْ
நீங்களும்
وَءَابَآؤُكُم
உங்கள் மூதாதைகளும்
مَّآ أَنزَلَ
இறக்கவில்லை
ٱللَّهُ
அல்லாஹ்
بِهَا
இவற்றுக்கு
مِن سُلْطَٰنٍۚ
எவ்வித ஆதாரத்தையும்
إِن يَتَّبِعُونَ
நீங்கள் பின்பற்றுவதில்லை
إِلَّا
தவிர
ٱلظَّنَّ
வீண்எண்ணத்தையும்
وَمَا تَهْوَى
விரும்புகின்றதையும்
ٱلْأَنفُسُۖ
மனங்கள்
وَلَقَدْ
திட்டவட்டமாக
جَآءَهُم
வந்துள்ளது
مِّن رَّبِّهِمُ
அவர்களின் இறைவனிடமிருந்து
ٱلْهُدَىٰٓ
நேர்வழி

In hiya illaaa asmaaa'un sammaitumoohaaa antum wa aabaaa'ukum maaa anzalal laahu bihaa min sultaan; inyyattabi'oona illaz zanna wa maa tahwal anfusu wa laqad jaaa'ahum mir Rabbihimul hudaa

இவைகளெல்லாம் நீங்களும், உங்கள் மூதாதைகளும் வைத்துக்கொண்ட வெறும் பெயர்களேயன்றி (உண்மையில் அவை) ஒன்றுமில்லை. அ(வை தெய்வம் என்ப)தற்காக அல்லாஹ் உங்களுக்கு யாதொரு ஆதாரத்தையும் (முந்திய எந்த வேதத்திலும்) இறக்கிவைக்கவில்லை. அவர்கள் (தங்கள்) சரீர இச்சைகளின் பொருட்டு, வீண் சந்தேகத்தைப் பின்பற்றுகின்றனரே அன்றி, (வேறு) இல்லை. நிச்சயமாக அவர்கள் இறைவனிடமிருந்து அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கின்றது. (எனினும், அதனை அவர்கள் பின்பற்றுவதில்லை.)

Tafseer

أَمْ لِلْإِنسَٰنِ
மனிதனுக்கு கிடைத்துவிடுமா?
مَا تَمَنَّىٰ
அவன் விரும்பியது

Am lil insaani maa taman naa

மனிதன் விரும்பியதெல்லாம் அவனுக்குக் கிடைத்துவிடுமா?

Tafseer

فَلِلَّهِ
அல்லாஹ்விற்கே உரியது
ٱلْءَاخِرَةُ
மறுமையும்
وَٱلْأُولَىٰ
இந்த உலகமும்

Falillaahil aakhiratu wal oolaa

(ஏனென்றால்) இம்மையும் மறுமையும் அல்லாஹ்வுக் குறியனவே! (அவன் விரும்பியவர்களுக்கே அவற்றின் பாக்கியத்தை அளிப்பான்.)

Tafseer

وَكَم
எத்தனையோ
مِّن مَّلَكٍ
வானவர்கள்
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ள
لَا تُغْنِى
தடுக்காது
شَفَٰعَتُهُمْ
அவர்களின் சிபாரிசு
شَيْـًٔا
எதையும்
إِلَّا مِنۢ
தவிர/பின்னரே
أَن يَأْذَنَ
அனுமதிக்கு
ٱللَّهُ
அல்லாஹ்வின்
لِمَن يَشَآءُ
அவன் நாடுகின்றவருக்கு
وَيَرْضَىٰٓ
இன்னும் அவன் விரும்புகின்ற(வருக்கு)

Wa kam mim malakin fissamaawaati laa tughnee shafaa'atuhum shai'an illaa mim ba'di anyyaazanal laahu limany yashaaa'u wa yardaa

வானத்தில் எத்தனையோ மலக்குகள் இருக்கின்றனர். (எவருக்காகவும்) அவர்கள் பரிந்து பேசுவது யாதொரு பயனும் அளிக்காது. ஆயினும், அல்லாஹ் விரும்பி, எவரைப் பற்றித் திருப்தியடைந்து அவன் அனுமதி கொடுக்கின்றானோ அவரைத் தவிர, (அவர் பேசுவது பயனளிக்கும்).

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ لَا
நம்பிக்கை கொள்ளாதவர்கள்
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
لَيُسَمُّونَ
பெயர் சூட்டுகின்றார்கள்
ٱلْمَلَٰٓئِكَةَ
வானவர்களுக்கு
تَسْمِيَةَ
பெயர்களை
ٱلْأُنثَىٰ
பெண்களின்

innal lazeena laa yu'minoona bil aakhirati la yusammoonal malaaa'ikata tasmiyatal unsaa

நிச்சயமாக எவர்கள் மறுமையை நம்பிக்கை கொள்ள வில்லையோ, அவர்கள் மலக்குகளுக்குப் பெண் பெயர் சூட்டுகின்றனர்.

Tafseer

وَمَا لَهُم
அவர்களுக்கு இல்லை
بِهِۦ
அதைப் பற்றி
مِنْ عِلْمٍۖ
எவ்வித கல்வி அறிவும்
إِن يَتَّبِعُونَ
அவர்கள் பின்பற்றுவதில்லை
إِلَّا
தவிர
ٱلظَّنَّۖ
வீண் எண்ணத்தை
وَإِنَّ
நிச்சயமாக
ٱلظَّنَّ
வீண் எண்ணம்
لَا يُغْنِى
பலன் தராது
مِنَ ٱلْحَقِّ
உண்மைக்கு பதிலாக
شَيْـًٔا
அறவே

Wa maa lahum bihee min 'ilmin iny yattabi'oona illaz zanna wa innaz zanna laa yughnee minal haqqi shai'aa

இதைப் பற்றி அவர்களுக்கு யாதொரு ஞானமும் கிடையாது. (ஆதாரமற்ற) வீண் சந்தேகத்தைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் பின்பற்றுவதில்லை. வீண் சந்தேகம் யாதொன்றையும் உறுதிப்படுத்தாது.

Tafseer

فَأَعْرِضْ
ஆகவே, நீர் புறக்கணிப்பீராக!
عَن مَّن
விலகியவர்களை
عَن ذِكْرِنَا
நம் நினைவை விட்டு
وَلَمْ يُرِدْ
அவர்கள் நாடவில்லை
إِلَّا
தவிர
ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
உலக வாழ்க்கையை

Fa a'rid 'am man tawallaa 'an zikrinaa wa lam yurid illal hayaatad dunyaa

(நபியே!) எவன் என்னைத் தியானிக்காது விலகி, இவ்வுலக வாழ்க்கையைத் தவிர, (மறுமையை) விரும்பாதிருக்கின்றானோ, அவனை நீங்கள் புறக்கணித்து விடுங்கள்.

Tafseer

ذَٰلِكَ
அதுதான்
مَبْلَغُهُم
அவர்களது முதிர்ச்சியாகும்
مِّنَ ٱلْعِلْمِۚ
கல்வியின்
إِنَّ
நிச்சயமாக
رَبَّكَ هُوَ
உமது இறைவன்தான்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
بِمَن ضَلَّ
வழிதவறியவர்களை
عَن سَبِيلِهِۦ
தனது பாதையை விட்டு
وَهُوَ
இன்னும் அவன்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
بِمَنِ ٱهْتَدَىٰ
நேர்வழி பெற்றவர்களையும்

Zalika mablaghuhum minal 'ilm; inna rabbaka huwa a'lamu biman dalla 'an sabee lihee wa huwa a'lamu bimanih tadaa

இவர்களுடைய கல்வி ஞானம் இவ்வளவு தூரம்தான் செல்கின்றது. (இதற்கு மேல் செல்வதில்லை.) நிச்சயமாக உங்களது இறைவன், தன்னுடைய வழியிலிருந்து தவறியவன் யாரென்பதையும் நன்கறிவான். நேரான வழியில் செல்பவன் யாரென்பதையும் அவன் நன்கறிவான்.

Tafseer