Skip to main content

ثُمَّ ٱلْجَحِيمَ
பிறகு/நரகத்தில்
صَلُّوهُ
அவனை எரித்து பொசுக்குங்கள்!

Summal Jaheema sallooh

அவனை நரகத்தில் தள்ளுங்கள் என்றும்,

Tafseer

ثُمَّ
பிறகு
فِى سِلْسِلَةٍ
ஒரு சங்கிலியில்
ذَرْعُهَا
அதன் முழம்
سَبْعُونَ ذِرَاعًا
எழுபது முழம்
فَٱسْلُكُوهُ
அவனைபுகுத்துங்கள்!

Summa fee silsilatin zar'uhaa sab'oona ziraa'an faslukooh

எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்" என்றும் (கூறுவோம்).

Tafseer

إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
كَانَ
இருந்தான்
لَا يُؤْمِنُ
நம்பிக்கை கொள்ளாதவனாக
بِٱللَّهِ
அல்லாஹ்வை
ٱلْعَظِيمِ
மகத்தான

Innahoo kaana laa yu'minubillaahil 'Azeem

நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வையே நம்பிக்கைக் கொள்ளவில்லை.

Tafseer

وَلَا يَحُضُّ
இன்னும் தூண்டாத வனாக இருந்தான்
عَلَىٰ طَعَامِ
உணவிற்கு
ٱلْمِسْكِينِ
ஏழைகளின்

wa laa yahuddu 'alaa ta'aamil miskeen

ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன், பிறரையும்) உணவளிக்கும்படி அவன் தூண்டவில்லை.

Tafseer

فَلَيْسَ
ஆகவே இருக்க மாட்டார்
لَهُ
அவனுக்கு
ٱلْيَوْمَ
இன்று
هَٰهُنَا
இங்கு
حَمِيمٌ
நெருக்கமான நண்பர்

Falaysa lahul yawma haahunaa hameem

"ஆகவே, இன்றைய தினம் அவனுக்கு இங்கு யாதொரு நண்பனும் இல்லை.

Tafseer

وَلَا طَعَامٌ
இன்னும் உணவும் இருக்காது
إِلَّا
தவிர
مِنْ غِسْلِينٍ
சீழ் சலங்களைத்

Wa laa ta'aamun illaa min ghisleen

(புண்களில் வடியும்) சீழ் சலங்களைத் தவிர, (அவனுக்கு வேறு) உணவில்லை" (என்றும் கூறப்படும்).

Tafseer

لَّا يَأْكُلُهُۥٓ
அதை சாப்பிட மாட்டார்(கள்)
إِلَّا ٱلْخَٰطِـُٔونَ
பாவிகளை தவிர

Laa yaakuluhooo illal khati'oon

அதனைக் குற்றவாளிகளைத் தவிர (மற்றெவரும்) உண்ண மாட்டார்கள்.

Tafseer

فَلَآ أُقْسِمُ
சத்தியம் செய்கிறேன்!
بِمَا تُبْصِرُونَ
நீங்கள் பார்க்கின்றவற்றின் மீதும்

Falaaa uqsimu bimaa tubsiroon

(மக்களே!) நீங்கள் பார்ப்பவைகளின் மீதும், (உங்கள் கண்களுக்குத் தோன்றுபவைகளின் மீதும்,)

Tafseer

وَمَا لَا
நீங்கள் பார்க்காதவற்றின் மீதும்

Wa maa laa tubsiroon

நீங்கள் பார்க்காதவைகளின் மீதும், (உங்கள் கண்களுக்குத் தோன்றாதவைகளின் மீதும்) சத்தியமாக!

Tafseer

إِنَّهُۥ
நிச்சயமாக இது
لَقَوْلُ
வேத வாக்காகும்
رَسُولٍ
தூதருடைய
كَرِيمٍ
கண்ணியமான

Innahoo laqawlu Rasoolin kareem

இது, நிச்சயமாக (நம்மால் அறிவிக்கப்பட்ட படியே) மிக்க சங்கை பொருந்திய ஒரு தூதரால் கூறப்பட்டதாகும்.

Tafseer