Skip to main content

وَأَنَّا
இன்னும் நிச்சயமாக நாங்கள்
مِنَّا
எங்களில்
ٱلصَّٰلِحُونَ
நல்லவர்களும்
وَمِنَّا
இன்னும் எங்களில்
دُونَ ذَٰلِكَۖ
மற்றவர்களும்
كُنَّا
நாங்கள் இருந்தோம்
طَرَآئِقَ
பிரிவுகளாக
قِدَدًا
பலதரப்பட்ட

Wa annaa minnas saalihoona wa minnaa doona zaalika kunnaa taraaa'ilqa qidadaa

நிச்சயமாக நம்மில் நல்லவர்களும் சிலர் இருக்கின்றனர்; மற்றவர்களும் நம்மில் சிலர் இருக்கின்றனர். நாம் பல பிரிவுகளாகப் பிரிந்துவிட்டோம்.

Tafseer

وَأَنَّا
இன்னும் நிச்சயமாக நாங்கள்
ظَنَنَّآ
அறிந்தோம்
أَن لَّن
நாங்கள் அறவே இயலாமல் ஆக்கிவிட முடியாது
ٱللَّهَ
அல்லாஹ்வை
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَلَن نُّعْجِزَهُۥ
இன்னும் அவனை இயலாமல் ஆக்கிவிட முடியாது/ஓடி

Wa annaa zanannaaa al lan nu'jizal laaha fil ardi wa lan nu'jizahoo harabaa

நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது என்பதையும், (பூமியிலிருந்து) ஓடி அவனை விட்டுத் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதையும் உறுதியாக அறிந்து கொண்டோம்.

Tafseer

وَأَنَّا
இன்னும் நிச்சயமாக நாங்கள்
لَمَّا سَمِعْنَا
நாங்கள் செவியுற்ற போது
ٱلْهُدَىٰٓ
நேர்வழியை
ءَامَنَّا
நாங்கள் நம்பிக்கை கொண்டோம்
بِهِۦۖ
அதை
فَمَن يُؤْمِنۢ
எவர்/நம்பிக்கை கொள்வாரோ
بِرَبِّهِۦ
தன் இறைவனை
فَلَا يَخَافُ
பயப்படமாட்டார்
بَخْسًا
குறைவதையும்
وَلَا رَهَقًا
அநியாயத்தையும்

Wa annaa lammaa sami'nal hudaaa aamannaa bihee famany yu'mim bi rabbihee falaa yakhaafu bakhsanw wa laa rahaqaa

(இந்தக் குர்ஆனிலுள்ள) நேரான வழிகளைச் செவியுற்ற போதே அதனை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். எவன் தன் இறைவனை நம்பிக்கை கொள்கின்றானோ, அவன் நஷ்டத்தைப் பற்றியும், துன்பத்தைப் பற்றியும் பயப்படமாட்டான்.

Tafseer

وَأَنَّا
இன்னும் நிச்சயமாக நாங்கள்
مِنَّا
எங்களில்
ٱلْمُسْلِمُونَ
முஸ்லிம்களும்
وَمِنَّا
இன்னும் எங்களில்
ٱلْقَٰسِطُونَۖ
அநியாயக்காரர்களும்
فَمَنْ
யார்
أَسْلَمَ
இஸ்லாமை ஏற்றாரோ
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
تَحَرَّوْا۟
நன்கு தேடினார்கள்
رَشَدًا
நேர்வழியை

Wa annaa minnal muslimoona wa minnal qaasitoona faman aslama fa ulaaa'ika taharraw rashadaa

முற்றிலும் (அவனுக்கு) வழிப்பட்டவர்களும் நிச்சயமாக நம்மில் பலர் இருக்கின்றனர்; வரம்பு மீறியவர்களும் நம்மில் பலர் இருக்கின்றனர். எவர்கள் முற்றிலும் வழிப்படுகின்றார்களோ, அவர்கள்தாம் நேரான வழியைத் தெரிந்து கொண்டவர்கள்.

Tafseer

وَأَمَّا ٱلْقَٰسِطُونَ
ஆக, அநியாயக்காரர்கள்
فَكَانُوا۟
இருக்கின்றனர்
لِجَهَنَّمَ
நரகத்தின்
حَطَبًا
எரி கொல்லிகளாக

Wa ammal qaasitoona fa kaanoo li jahannama hatabaa

வரம்பு மீறியவர்களோ, நரகத்தின் எரி கட்டையாகி விட்டனர்" (என்றும் கூறினர்).

Tafseer

وَأَلَّوِ
ٱسْتَقَٰمُوا۟
அவர்கள் நிலையாக இருந்திருந்தால்
عَلَى ٱلطَّرِيقَةِ
நேரான மார்க்கத்தில்
لَأَسْقَيْنَٰهُم
நாம் அவர்களுக்கு புகட்டி இருப்போம்
مَّآءً
நீரை
غَدَقًا
பலன்தரக்கூடிய அதிகமான

Wa alla wis taqaamoo 'alat tareeqati la asqaynaahum maa'an ghadaqaa

(நபியே! இந்த மனிதர்கள்) மார்க்கவழியில் உறுதியாக இருந்தால், தடையின்றியே அவர்களுக்கு தண்ணீரைப் புகட்டிக் கொண்டிருப்போம்.

Tafseer

لِّنَفْتِنَهُمْ
நாம் சோதிப்பதற்காக/அவர்களை
فِيهِۚ وَمَن
அதன்மூலம்/எவர்
يُعْرِضْ
புறக்கணிப்பாரோ
عَن ذِكْرِ
அறிவுரையை
رَبِّهِۦ
தன் இறைவனின்
يَسْلُكْهُ
புகுத்துவான்/அவரை
عَذَابًا صَعَدًا
தண்டனையில்/ கடினமான

Linaftinahum feeh; wa many yu'rid 'an zikri rabbihee yasluk hu 'azaaban sa'adaa

இதில் அவர்களை நாம் சோதிப்போம். ஆகவே, எவன் தன் இறைவனை நினைப்பதையே புறக்கணிக்கின்றானோ அவனைக் கடினமான வேதனையில் அவன் புகுத்திவிடுவான்.

Tafseer

وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
ٱلْمَسَٰجِدَ
மஸ்ஜிதுகள்
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
فَلَا تَدْعُوا۟
ஆகவேஅழைக்காதீர்கள்
مَعَ ٱللَّهِ
அல்லாஹ்வுடன்
أَحَدًا
வேறு ஒருவரை

Wa annal masaajida lillaahi falaa tad'oo ma'al laahi ahadaa

நிச்சயமாக பள்ளிவாசல் (மஸ்ஜிது)களெல்லாம், அல்லாஹ்வை வணங்குவதற்காக உள்ளன. ஆகவே, (அவைகளில்) அல்லாஹ்வுடன் மற்றெவரையும் (பெயர் கூறி) அழைக்காதீர்கள்.

Tafseer

وَأَنَّهُۥ
நிச்சயமாக செய்தி
لَمَّا قَامَ
நின்ற போது
عَبْدُ ٱللَّهِ
அல்லாஹ்வின் அடியார்
يَدْعُوهُ
அவனை அழைப்பதற்காக
كَادُوا۟
முயற்சித்தனர்
يَكُونُونَ
ஆகிவிட
عَلَيْهِ
அவருக்கு எதிராக
لِبَدًا
எல்லோரும் சேர்ந்து

Wa annahoo lammaa qaama 'adul laahi yad'oohu kaadoo yakoonoona 'alaihi libadaa

நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியா(ராகிய நம்முடைய தூத)ர், அவனைப் பிரார்த்தனை செய்து தொழ ஆரம்பித்தால், (இதைக் காணும் ஜின்களும், மக்களும் ஆச்சரியப்பட்டுக்) கூட்டம் கூட்டமாக வந்து அவரைச் சூழ்ந்துகொள்கின்றனர்.

Tafseer

قُلْ
கூறுவீராக!
إِنَّمَآ أَدْعُوا۟
நான் அழைப்பதெல்லாம்
رَبِّى
என் இறைவனை
وَلَآ أُشْرِكُ
இன்னும் இணையாக்க மாட்டேன்
بِهِۦٓ
அவனுக்கு
أَحَدًا
ஒருவரையும்

Qul innamaaa ad'oo rabbee wa laaa ushriku biheee ahadaa

(அவர்களுக்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நான் பிரார்த்தனை செய்து அழைப்பதெல்லாம் என் இறைவனையே! அவனுக்கு ஒருவரையும் நான் இணையாக்க மாட்டேன்.

Tafseer