Skip to main content

وَمِمَّنْ
இன்னும் எவர்களில்
حَوْلَكُم
உங்களைச் சூழவுள்ள
مِّنَ ٱلْأَعْرَابِ
கிராம அரபிகளில்
مُنَٰفِقُونَۖ
நயவஞ்சகர்கள்
وَمِنْ أَهْلِ
இன்னும் வாசிகளில்
ٱلْمَدِينَةِۖ
மதீனா
مَرَدُوا۟
அவர்கள் ஊறி விட்டனர்
عَلَى
மீது
ٱلنِّفَاقِ
நயவஞ்சகம்
لَا تَعْلَمُهُمْۖ
அறியமாட்டீர்/அவர்களை
نَحْنُ نَعْلَمُهُمْۚ
நாம்/அறிவோம்/அவர்களை
سَنُعَذِّبُهُم
வேதனை செய்வோம்/அவர்களை
مَّرَّتَيْنِ
இருமுறை
ثُمَّ
பிறகு
يُرَدُّونَ
திருப்பப்படுவார்கள்
إِلَىٰ
பக்கம்
عَذَابٍ
வேதனையின்
عَظِيمٍ
பெரிய

Wa mimmann hawlakum minal A'raabi munaafiqoona wa min ahlil Madeenati maradoo 'alan nifaaq, laa ta'lamuhum nahnu na'lamuhum; sanu'azzibuhum marrataini summa yuraddoona ilaa 'azaabin 'azeem

(நம்பிக்கையாளர்களே!) உங்களைச் சூழவுள்ள (கிராமங்களில் வசிக்கும்) கிராமத்து அரபிகளில் பல நயவஞ்சகர்கள் இருக்கின்றனர். (அதிலும்) மதீனாவிலுள்ள பலர் வஞ்சகத்திலேயே ஊறிக் கிடக்கின்றனர். (நபியே!) நீங்கள் அவர்களை அறியமாட்டீர்கள்; நாம் அவர்களை நன்கு அறிவோம். அதிசீக்கிரத்தில் நாம் அவர்களை இருமுறை (கடினமாக) வேதனை செய்வோம். முடிவில் மகத்தான வேதனையின் பக்கம் அவர்கள் விரட்டப்படுவார்கள்.

Tafseer

وَءَاخَرُونَ
இன்னும் மற்றவர்கள் (சிலர்)
ٱعْتَرَفُوا۟
ஒப்புக் கொண்டனர்
بِذُنُوبِهِمْ
தங்கள் குற்றங்களை
خَلَطُوا۟
கலந்தனர்
عَمَلًا
செயலை
صَٰلِحًا
நல்லது
وَءَاخَرَ
இன்னும் மற்றதை
سَيِّئًا
கெட்டது
عَسَى ٱللَّهُ
கூடும்/அல்லாஹ்/மன்னிக்க
عَلَيْهِمْۚ
அவர்களை
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்

Wa aakharoona' tarafoo bizunoobihim khalatoo 'amalan saalihanw wa aakhara saiyi'an 'asal laahu ai yatooba 'alaihim; innal laaha Ghafoorur Raheem

வேறு சிலர் (இருக்கின்றனர். அவர்கள்) தங்கள் குற்றங்களை ஒப்புக் கொள்கின்றனர். (அறியாமையினால்) நல்ல காரியத்தைக் கெட்ட (காரியத்)துடன் கலந்து செய்துவிட்டனர். அல்லாஹ் அவர்(களுடைய குற்றங்)களை மன்னித்துவிடலாம். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

خُذْ مِنْ
எடுப்பீராக/இருந்து
أَمْوَٰلِهِمْ
செல்வங்கள்/அவர்களுடைய
صَدَقَةً
தர்மத்தை
تُطَهِّرُهُمْ
நீர் சுத்தப்படுத்துவீர் அவர்களை
وَتُزَكِّيهِم بِهَا
இன்னும் உயர்த்துவீர்/அவர்களை/அதன் மூலம்
وَصَلِّ
இன்னும் பிரார்த்திப்பீராக
عَلَيْهِمْۖ
அவர்களுக்கு
إِنَّ صَلَوٰتَكَ
நிச்சயமாக உம் பிரார்த்தனை
سَكَنٌ
நிம்மதி தரக்கூடியது
لَّهُمْۗ
அவர்களுக்கு
وَٱللَّهُ
அல்லாஹ்
سَمِيعٌ
நன்கு செவியுறுபவன்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Khuz min amwaalihim sadaqtan tutahhiruhum wa tuzakkeehim bihaa wa salli 'alaihim inna salaataka sakanul lahum; wallaahu Samee'un 'Aleem

(நபியே! அவர்கள் தங்கள் குற்றத்திற்குப் பரிகாரமாகக் கொண்டு வந்திருக்கும்) அவர்களுடைய பொருள்களிலிருந்து தானத்தை நீங்கள் எடுத்துக்கொண்டு அவர்களை (உள்ளும் புறமும்) பரிசுத்தமாக்கி வைத்து (பாக்கியவான்களாகும்படி) அவர்களுக்காக (துஆ) பிரார்த்தனை செய்யுங்கள். உங்களுடைய (துஆ) பிரார்த்தனை நிச்சயமாக அவர்களுக்கு ஆறுதலளிக்கும். அல்லாஹ் செவியுறுபவனும் மிக அறிபவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

أَلَمْ يَعْلَمُوٓا۟
அவர்கள் அறியவில்லையா?
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்தான்
يَقْبَلُ
ஏற்கிறான்
ٱلتَّوْبَةَ
பிழை பொறுப்பு
عَنْ عِبَادِهِۦ
தன் அடியார்களிடமிருந்து
وَيَأْخُذُ
இன்னும் எடுக்கிறான்
ٱلصَّدَقَٰتِ
தர்மங்களை
وَأَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்தான்
ٱلتَّوَّابُ
மகா அங்கீகரிப்பவன்
ٱلرَّحِيمُ
பெரும் கருணையாளன்

Alam ya'lamooo annnal laaha huwa yaqbalut tawbata 'an ibaadihee wa yaakhuzus sadaqaati wa annal laaha Huwat awwaabur Raheem

நிச்சயமாக, அல்லாஹ் தன் அடியார்களின் மன்னிப்புக் கோருதலை அங்கீகரிக்கின்றான் என்பதையும், தானங்களை அவனே எடுத்துக் கொள்கிறான் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை மன்னித்துக் கிருபை செய்பவன் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?

Tafseer

وَقُلِ
கூறுவீராக
ٱعْمَلُوا۟
செய்யுங்கள்
فَسَيَرَى
பார்க்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَمَلَكُمْ
உங்கள் செயலை
وَرَسُولُهُۥ
இன்னும் அவனுடைய தூதர்
وَٱلْمُؤْمِنُونَۖ
இன்னும் நம்பிக்கையாளர்கள்
وَسَتُرَدُّونَ
இன்னும் திருப்பப்படுவீர்கள்
إِلَىٰ
பக்கம்
عَٰلِمِ
அறிந்தவன்
ٱلْغَيْبِ
மறைவை
وَٱلشَّهَٰدَةِ
இன்னும் வெளிப்படையை
فَيُنَبِّئُكُم
அறிவிப்பான்/உங்களுக்கு
بِمَا كُنتُمْ
எதை/இருந்தீர்கள்/செய்கிறீர்கள்

Wa quli'maloo fasayaral laahu 'amalakum wa Rasooluhoo walmu'minoona wa saturaddoona ilaa 'Aalimil Ghaibi washshahaadati fa yunabbi'ukum bimaa kuntum ta'maloon

(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் செய்பவற்றை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மற்ற நம்பிக்கையாளர்களும் உங்கள் செயலை பார்த்துக் கொண்டே இருக்கின்றார்கள். அன்றி மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அறிந்தவன் பக்கம் நிச்சயமாக நீங்கள் கொண்டு போகப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்த(து எத்தகையது என்ப)தை அது சமயம் அவன் உங்களுக்கு அறிவித்து விடுவான்.

Tafseer

وَءَاخَرُونَ
இன்னும் மற்றவர்கள்
مُرْجَوْنَ
தள்ளிவைக்கப் பட்டவர்கள்
لِأَمْرِ
உத்தரவிற்காக
ٱللَّهِ إِمَّا
அல்லாஹ்வின்/ஒன்று
يُعَذِّبُهُمْ
தண்டிப்பான்/அவர்களை
وَإِمَّا يَتُوبُ
ஒன்று/மன்னிப்பான்
عَلَيْهِمْۗ
அவர்களை
وَٱللَّهُ
அல்லாஹ்
عَلِيمٌ
நன்கறிந்தவன்
حَكِيمٌ
மகா ஞானவான்

Wa aakharoona murjawna li amril laahi imaa yu'az zibuhum wa immaa yatoobu 'alaihim; wallaahu 'Aleemun Hakeem

அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து(த் தீர்ப்புக்காக) நிறுத்தப்பட்டுள்ள வேறு சிலரும் இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை தண்டிக்கலாம் அல்லது அவர்களை மன்னித்துவிடலாம். அல்லாஹ் (அவர்களுடைய செயல்களை) நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
ٱتَّخَذُوا۟
எடுத்துக் கொண்டனர்
مَسْجِدًا
ஒரு மஸ்ஜிதை
ضِرَارًا
கெடுதல் செய்வதற்காக
وَكُفْرًا
இன்னும் நிராகரிப்பிற்காக
وَتَفْرِيقًۢا
இன்னும் பிரிப்பதற்காக
بَيْنَ
மத்தியில்
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்கள்
وَإِرْصَادًا
இன்னும் எதிர்பார்ப்பது
لِّمَنْ
எவர்களுக்கான
حَارَبَ
போரிட்டார்(கள்)
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
وَرَسُولَهُۥ
இன்னும் அவனுடைய தூதர்
مِن قَبْلُۚ
முன்னர்
وَلَيَحْلِفُنَّ
இன்னும் நிச்சயமாக சத்தியம் செய்கின்றனர்
إِنْ أَرَدْنَآ
நாங்கள் நாடவில்லை
إِلَّا
தவிர
ٱلْحُسْنَىٰۖ
நன்மையை
وَٱللَّهُ
அல்லாஹ்
يَشْهَدُ
சாட்சி கூறுகிறான்
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
لَكَٰذِبُونَ
பொய்யர்கள்தான்

Wallazeenat takhazoo masjidan diraaranw wa kufranw wa tafreeqam bainal mu'mineena wa irsaadal liman haarabal laaha wa Rasoolahoo min qabl; wa la yahlifunna in aradnaaa illal husnaa wallaahu yash hadu innahum lakaaziboon

எவர்கள் (தங்கள் உள்ளங்களிலுள்ள) நிராகரிப்பின் காரணமாக, நம்பிக்கையாளர்களுக்கிடையில் பிரிவினையை உண்டு பண்ணி தீங்கு இழைப்பதற்காக முன்னர் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் புரிந்தவர்களுக்குப் பதுங்குமிடமாக இருப்பதற்கு ஒரு பள்ளியைக் கட்டி இருக்கின்றார்களோ அவர்கள்; (தங்கள் குற்றத்தை மறைத்துவிடக் கருதி) "நிச்சயமாக நாங்கள் நன்மையையன்றி (தீமையைக்) கருதவில்லை" என்று சத்தியம் செய்கின்றனர். ஆனால் அல்லாஹ்வோ நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்று சாட்சி கூறுகின்றான்.

Tafseer

لَا تَقُمْ
நின்று வணங்காதீர்
فِيهِ
அதில்
أَبَدًاۚ
ஒரு போதும்
لَّمَسْجِدٌ
மஸ்ஜிதுதான்
أُسِّسَ
அடித்தளமிடப்பட்டது
عَلَى ٱلتَّقْوَىٰ
இறையச்சத்தின் மீது
مِنْ أَوَّلِ
இருந்து/முதல்
يَوْمٍ
நாள்
أَحَقُّ
மிகத் தகுதியானது
أَن تَقُومَ
நீர் நின்று வணங்குவதற்கு
فِيهِۚ
அதில்
فِيهِ
அதில்
رِجَالٌ
ஆண்கள்
يُحِبُّونَ
விரும்புகின்றர்
أَن يَتَطَهَّرُوا۟ۚ
தாங்கள் அதிகம் பரிசுத்தமாகுவதை
وَٱللَّهُ
அல்லாஹ்
يُحِبُّ
நேசிக்கிறான்
ٱلْمُطَّهِّرِينَ
மிக பரிசுத்தமானவர்களை

Laa taqum feehi abadaa; lamasjidun ussisa 'alat taqwaa min awwali yawmin ahaqqu an taqooma feeh; feehi rijaaluny yuhibbona ai yatatahharoo, wallaahu yuhibbul mmuttah hireen

ஆகவே, (நபியே!) நீங்கள் ஒருக்காலத்திலும் (அங்கு போய்) அதில் நிற்க வேண்டாம். ஆரம்ப தினத்திலேயே (அல்லாஹ்வின்) பயத்தின் மீது (பரிசுத்தமான எண்ணத்துடன்) அமைக்கப்பட்ட பள்ளிதான் நீங்கள் நின்று தொழ(வும் தொழ வைக்கவும்) மிகத் தகுதியுடையது. அதிலிருக்கும் மனிதர்களும் பரிசுத்தவான்களாக இருப்பதையே விரும்புகின்றனர். அல்லாஹ்வும் (இத்தகைய) பரிசுத்தவான்களையே நேசிக்கின்றான்.

Tafseer

أَفَمَنْ
எவர்?
أَسَّسَ
அடித்தளமிட்டார்
بُنْيَٰنَهُۥ
தான் கட்டுவதை
عَلَىٰ
மீது
تَقْوَىٰ
அச்சம்
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَرِضْوَٰنٍ
இன்னும் பொருத்தம்
خَيْرٌ
சிறந்தது
أَم
அல்லது
مَّنْ
எவர்
أَسَّسَ
அடித்தளமிட்டார்
بُنْيَٰنَهُۥ
தான் கட்டுவதை
عَلَىٰ
மீது
شَفَا جُرُفٍ
ஓரம்/ஓடை
هَارٍ
சரிந்து விடக்கூடியது
فَٱنْهَارَ بِهِۦ
அது சரிந்து விட்டது/அவனுடன்
فِى نَارِ
நெருப்பில்/நரகம்
وَٱللَّهُ
அல்லாஹ்
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
ٱلْقَوْمَ
மக்களை
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்

Afaman assasa bunyaa nahoo 'alaa taqwaa minal laahi wa ridwaanin khairun am man assasa bunyaanahoo 'alaa shafaa jurufin haarin fanhaara bihee fee Naari Jahannnam; wallaahu laa yahdil qawmaz zaalimeen

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி, பரிசுத்த(மான எண்ண)த்தின் மீதே பள்ளியின் அஸ்திவாரத்தை அமைத்தவன் மேலா? அல்லது (சரிந்து விடக்கூடியவாறு) ஓடையின் அருகில் அதுவும் சரிந்து அவனுடன் நரக நெருப்பில் விழக்கூடியவாறு பள்ளியின் அஸ்திவாரத்தை அமைத்தவன் மேலா? (இத்தகைய) அநியாயக்கார மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை.

Tafseer

لَا يَزَالُ
நீடித்திருக்கும்
بُنْيَٰنُهُمُ ٱلَّذِى
அவர்களுடைய கட்டடம்/எது
بَنَوْا۟
அவர்கள் கட்டினர்
رِيبَةً
சந்தேகமாகவே
فِى قُلُوبِهِمْ
உள்ளங்களில்/அவர்களுடைய/தவிர
أَن تَقَطَّعَ
துண்டு துண்டானால்
قُلُوبُهُمْۗ وَٱللَّهُ
உள்ளங்கள்/அவர்களுடைய/அல்லாஹ்
عَلِيمٌ
நன்கறிந்தவன்
حَكِيمٌ
மகா ஞானவான்

Laa yazaalu bunyaanu humul lazee banaw reebatan fee quloobihim illaaa an taqatta'a quloobuhum; wal laahu 'Aleemun Hakeem

தங்கள் உள்ளங்களில் சந்தேகத்துடன் அவர்கள் கட்டிய இக்கட்டடம் அவர்களுடைய உள்ளங்கள் துண்டு துண்டாகும் வரையில் (முள்ளைப் போல் தைத்துக்கொண்டே) இருக்கும். அல்லாஹ் (இவர்கள் அனைவரையும்) நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer