Skip to main content

أَلَمْ تَرَ
நீர் கவனிக்கவில்லையா?
إِلَى ٱلَّذِينَ
எவர்களை
أُوتُوا۟
கொடுக்கப்பட்டார்கள்
نَصِيبًا
ஒரு பாகம்
مِّنَ ٱلْكِتَٰبِ
வேதத்தில்
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கின்றனர்
بِٱلْجِبْتِ
ஷைத்தானை
وَٱلطَّٰغُوتِ
இன்னும் சிலையை
وَيَقُولُونَ
இன்னும் கூறுகின்றனர்
لِلَّذِينَ
எவர்களை நோக்கி
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
هَٰٓؤُلَآءِ
இவர்கள்
أَهْدَىٰ
மிக நேர்வழியாளர்(கள்)
مِنَ
விட
ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
سَبِيلًا
பாதையால்

Alam tara ilal lazeena 'ootoo naseebam minal kitaabi yu'minoona bil Jibti wat Taaghooti wa yaqooloona lillazeena kafaroo haaa ulaaa'i ahdaa minal lazeena aamanoo sabeelaa

(நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? அவர்கள் சிலைகளையும், ஷைத்தான் களையும் நம்பிக்கை கொண்டு (மற்ற) நிராகரிப்பவர்களைச் சுட்டிக் காண்பித்து "இவர்கள்தாம் உண்மை நம்பிக்கையாளர்களைவிட மிகவும் நேரான பாதையில் இருக்கின்றனர்" என்று கூறுகின்றனர்.

Tafseer

أُو۟لَٰٓئِكَ
ٱلَّذِينَ
அவர்கள்/எவர்கள்
لَعَنَهُمُ
அவர்களை சபித்தான்
ٱللَّهُۖ
அல்லாஹ்
وَمَن يَلْعَنِ
எவரை/சபிப்பான்
ٱللَّهُ
அல்லாஹ்
فَلَن تَجِدَ
காணவே மாட்டீர்
لَهُۥ
அவருக்கு
نَصِيرًا
உதவியாளரை

Ulaaa'ikal lazeena la'ana humul laahu wa mai yal'anil laahu falan tajida lahoo naseeraa

இவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கின்றான். எவர்களை அல்லாஹ் சபித்து விடுகின்றானோ அவர்களுக்கு உதவி செய்யும் ஒருவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.

Tafseer

أَمْ
அல்லது
لَهُمْ
இவர்களுக்கு
نَصِيبٌ
பங்கு
مِّنَ ٱلْمُلْكِ
ஆட்சியில்
فَإِذًا
அவ்வாறிருந்தால்
لَّا يُؤْتُونَ
கொடுக்க மாட்டார்கள்
ٱلنَّاسَ
மக்களுக்கு
نَقِيرًا
கீறல் அளவும்

Am lahum naseebum minal mulki fa izal laa yu'toonan naasa naqeeraa

இவர்களுக்கு இவ்வுலக ஆட்சியில் சொற்ப பங்காவது இருக்கின்றதா? அவ்வாறிருந்தால் மனிதர்களுக்கு ஒரு எள்ளளவும் கொடுக்க மாட்டார்கள்.

Tafseer

أَمْ
அல்லது
يَحْسُدُونَ
பொறாமைப்படுகி றார்கள்
ٱلنَّاسَ
மக்களை
عَلَىٰ
மீது
مَآ ءَاتَىٰهُمُ
எது/கொடுத்தான்/ அவர்களுக்கு
ٱللَّهُ
அல்லாஹ்
مِن فَضْلِهِۦۖ
தன் அருளிலிருந்து
فَقَدْ
திட்டமாக
ءَاتَيْنَآ
கொடுத்தோம்
ءَالَ
குடும்பத்தாருக்கு
إِبْرَٰهِيمَ
இப்ராஹீமுடைய
ٱلْكِتَٰبَ
வேதத்தை
وَٱلْحِكْمَةَ
இன்னும் ஞானத்தை
وَءَاتَيْنَٰهُم
இன்னும் கொடுத்தோம்/ அவர்களுக்கு
مُّلْكًا
ஆட்சியை
عَظِيمًا
பெரிய

Am yahsudoonan naasa 'alaa maaa aataahumul laahu min fadlihee faqad aatainaaa Aala Ibraaheemal Kitaaba wal Hikmata wa aatainaahum mulkan 'azeemaa

அல்லாஹ் மனிதர்களில் சிலருக்கு வழங்கியுள்ள அருளைப் பற்றி இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? நிச்சயமாக நாம் இப்ராஹீமுடைய சந்ததிகளுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்து, அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.

Tafseer

فَمِنْهُم
அவர்களில் உண்டு
مَّنْ
எவர்
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்
بِهِۦ
அதை
وَمِنْهُم
இன்னும் அவர்களில்
مَّن
எவர்
صَدَّ
தடுத்தார்
عَنْهُۚ
அதை விட்டு
وَكَفَىٰ
போதுமாகும்
بِجَهَنَّمَ
நரகமே
سَعِيرًا
கொழுந்து விட்டெரியும் நெருப்பால்

Faminhum man aamana bihee wa minhum man sadda 'anh; wa kafaa bi Jahannama sa'eeraa

அவ்வாறிருந்தும் அவர்களில் சிலர்தான் அவ்வேதத்தை நம்பிக்கை கொண்டார்கள். மற்றோர் நிராகரித்துவிட்டார்கள். (நிராகரித்த அவர்களுக்கு) கொழுந்து விட்டெரியும் நரகமே தகுமா(ன கூலியா)கும்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
سَوْفَ نُصْلِيهِمْ
அவர்களை எரிப்போம்
نَارًا
நரக நெருப்பில்
كُلَّمَا
போதெல்லாம்
نَضِجَتْ
கனிந்து விட்டது
جُلُودُهُم
அவர்களின் தோல்கள்
بَدَّلْنَٰهُمْ
அவர்களுக்கு மாற்றுவோம்
جُلُودًا
தோல்களை
غَيْرَهَا
அவை அல்லாத
لِيَذُوقُوا۟
அவர்கள் சுவைப்பதற்கு
ٱلْعَذَابَۗ
வேதனையை
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
كَانَ
இருக்கிறான்
عَزِيزًا
மிகைத்தவனாக
حَكِيمًا
ஞானவானாக

Innal lazeena kafaroo bi Aayaatinaa sawfa nusleehim Naaran kullamaa nadijat julooduhum baddalnaahum juloodan ghairahaa liyazooqul 'azaab; innallaaha kaana 'Azeezan Hakeemaa

எவர்கள் நம்முடைய (இவ்வேத) வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக நாம் (மறுமையில்) நரகத்தில் சேர்த்து விடுவோம். அவர்கள் வேதனையைத் தொடர்ந்து அனுபவிப்பதற்காக அவர்களுடைய தோல்கருகி விடும் போதெல்லாம் மற்றொரு புதிய தோலை மாற்றிக்கொண்டே இருப்போம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும், ஞானமுடைய வாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
وَعَمِلُوا۟
செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகள்
سَنُدْخِلُهُمْ
அவர்களை நுழைப்போம்
جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
تَجْرِى
ஓடும்
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
فِيهَآ أَبَدًاۖ
அவற்றில்/என்றும்
لَّهُمْ
அவர்களுக்கு
فِيهَآ
அவற்றில்
أَزْوَٰجٌ
மனைவிகள்
مُّطَهَّرَةٌۖ
பரிசுத்தமான
وَنُدْخِلُهُمْ
இன்னும் அவர்களை நுழைப்போம்
ظِلًّا
நிழலில்
ظَلِيلًا
அடர்ந்தது

Wallazeena aamanoo wa 'amilus saalihaati sanud khiluum jannaatin tajree min tahtihal anhaaru khaalideena feehaaa abadaa, lahum feehaaa azwaajum mutahharatun wa nudkhiluhum zillan zaleelaa

(அவர்களில்) எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு, நன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம். அதில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டேயிருக்கும். அவர்கள் அதில் என்றென்றுமே தங்கி விடுவார்கள். பரிசுத்தமான மனைவிகளும் அங்கு அவர்களுக்கு உண்டு. அடர்ந்த (நீங்காத) நிழலிலும் அவர்களை நாம் அமர்த்துவோம்.

Tafseer

إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
يَأْمُرُكُمْ
உங்களுக்குக் கட்டளையிடுகிறான்
أَن تُؤَدُّوا۟
நீங்கள் ஒப்படைத்து விடுவது
ٱلْأَمَٰنَٰتِ
அமானிதங்களை
إِلَىٰٓ
இடம்
أَهْلِهَا
அதன் சொந்தக்காரர்
وَإِذَا حَكَمْتُم
இன்னும் நீங்கள் தீர்ப்பளித்தால்
بَيْنَ ٱلنَّاسِ
இடையில்/மக்கள்
أَن تَحْكُمُوا۟
நீங்கள் தீர்ப்பளிப்பது
بِٱلْعَدْلِۚ
நீதமாக
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
نِعِمَّا
எது மிக சிறந்தது?
يَعِظُكُم
உங்களுக்கு உபதேசிக்கிறான்
بِهِۦٓۗ
அதை
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
كَانَ
இருக்கிறான்
سَمِيعًۢا
செவியுறுபவனாக
بَصِيرًا
உற்று நோக்குபவனாக

Innal laaha yaamurukum an tu'addul amaanaati ilaaa ahlihaa wa izaa hakamtum bainan naasi an tahkumoo bil 'adl; innal laaha yaamurukum an tu'addul amaanaati ilaaa ahlihaa wa izaa hakamtum bainan naasi an tahkumoo bil 'adl; innal laaha ni'immaa ya'izukum bih; innal laaha kaana Samee'am Baseera

(நம்பிக்கையாளர்களே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருள்களை அதன் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடும்படியும், மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். உங்களுக்கு அல்லாஹ் செய்யும் இவ்வுபதேசம் மெய்யாகவே எவ்வளவு சிறந்தது? நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனாகவும், உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
أَطِيعُوا۟
கீழ்ப்படியுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
وَأَطِيعُوا۟
கீழ்ப்படியுங்கள்
ٱلرَّسُولَ
தூதருக்கு
وَأُو۟لِى ٱلْأَمْرِ
இன்னும் அதிகாரிகளுக்கு
مِنكُمْۖ
உங்களில்
فَإِن تَنَٰزَعْتُمْ
உங்களுக்குள் பிணக்கு ஏற்பட்டால்
فِى شَىْءٍ
ஒரு விஷயத்தில்
فَرُدُّوهُ
அதைத் திருப்புங்கள்
إِلَى
பக்கம்
ٱللَّهِ
அல்லாஹ்
وَٱلرَّسُولِ
தூதர்
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
تُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கிறீர்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِۚ
இன்னும் இறுதி நாள்
ذَٰلِكَ
இதுதான்
خَيْرٌ
சிறந்தது
وَأَحْسَنُ
இன்னும் மிக அழகானது
تَأْوِيلًا
முடிவால்

Yaaa aiyuhal lazeena aamanooo atee'ul laaha wa atee'ur Rasoola wa ulil amri minkum fa in tanaaza'tum fee shai'in faruddoohu ilal laahi war Rasooli in kuntum tu'minoona billaahi wal yawmil Aakhir; zaalika khairunw wa ahsanu taaweelaa

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடங்கள். (அவ்வாறே அல்லாஹ்வுடைய) தூதருக்கும், உங்கள் அதிபருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்குள் யாதொரு விஷயத்தில் பிணக்கு ஏற்பட்டு மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் அதனை அல்லாஹ்விடமும் (அவனுடைய) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். (அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் மனதிருப்தியுடன் ஒப்புக் கொள்ளுங்கள்.) இதுதான் உங்களுக்கு நன்மையாகவும், அழகான முடிவாகவும் இருக்கும்.

Tafseer

أَلَمْ تَرَ
நீர் கவனிக்கவில்லையா?
إِلَى
பக்கம்
ٱلَّذِينَ
எவர்கள்
يَزْعُمُونَ
எண்ணுகின்றனர்
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
بِمَآ أُنزِلَ
எதை/இறக்கப்பட்டது
إِلَيْكَ
உம் பக்கம்
وَمَآ أُنزِلَ
எவற்றை/இறக்கப்பட்டன
مِن قَبْلِكَ
உமக்கு முன்னர்
يُرِيدُونَ
நாடுகின்றனர்
أَن يَتَحَاكَمُوٓا۟
அவர்கள் தீர்ப்பு தேடிச்செல்ல
إِلَى ٱلطَّٰغُوتِ
தீயவனிடம்
وَقَدْ أُمِرُوٓا۟
கட்டளையிடப் பட்டுள்ளனர்
أَن يَكْفُرُوا۟
அவர்கள் புறக்கணிக்க வேண்டும்
بِهِۦ
அவனை
وَيُرِيدُ
நாடுகிறான்
ٱلشَّيْطَٰنُ أَن
ஷைத்தான்/அவர்களை வழிகெடுக்க
ضَلَٰلًۢا
வழிகேடு
بَعِيدًا
வெகு தூரம்

Alam tara ilal lazeena yaz'umoona annahum aarmanoo bimaa unzilaa ilaika wa maaa unzila min qablika yureedoona ai yatahaakamooo ilat Taaghooti wa qad umirooo ai yakfuroo bih, wa yureedush Shaitaanu ai yudillahum dalaalam ba'eedaa

(நபியே!) உங்கள்மீது இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், உங்களுக்கு முன்னர் இறக்கப்பட்டுள்ள (வேதங்கள் யா)வற்றையும் நிச்சயமாகத் தாங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாக எவர்கள் சாதிக்கின்றனரோ அவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? புறக்கணிக்கப்பட வேண்டுமென்று கட்டளையிடப்பட்ட ஒரு விஷமியையே அவர்கள் (தங்களுக்குத்) தீர்ப்புக் கூறுபவனாக ஆக்கிக்கொள்ள விரும்புகின்றனர். (விஷமியாகிய) அந்த ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் செலுத்தவே விரும்புகின்றான்.

Tafseer