Skip to main content

وَإِذَا قِيلَ
கூறப்பட்டால்
لَهُمْ
அவர்களுக்கு
تَعَالَوْا۟
வாருங்கள்
إِلَىٰ
பக்கம்
مَآ أَنزَلَ
எதை/இறக்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
وَإِلَى ٱلرَّسُولِ
இன்னும் பக்கம்/தூதர்
رَأَيْتَ
காண்பீர்
ٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சகர்களை
يَصُدُّونَ
புறக்கணிக்கிறார்கள்
عَنكَ
உம்மை விட்டு
صُدُودًا
புறக்கணித்தல்

Wa izaa qeela lahum ta'aalaw ilaa maaa anzalallaahu wa ilar Rasooli ra aital munaafiqeena yasuddoona 'anka sudoodaa

"(நியாயம் பெற) அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கம், (அவனது) தூதரின் பக்கம் நீங்கள் வாருங்கள். (அந்த ஷைத்தானிடம் செல்லாதீர்கள்.)" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அந் நயவஞ்சகர்கள் உங்களைவிட்டு முற்றிலும் விலகிவிடுவதையே நீங்கள் காண்பீர்கள்.

Tafseer

فَكَيْفَ
எவ்வாறு
إِذَآ أَصَٰبَتْهُم
அவர்களுக்கு ஏற்பட்டால்
مُّصِيبَةٌۢ
ஒரு கஷ்டம்
بِمَا
எதன் காரணமாக
قَدَّمَتْ
முற்படுத்தியன
أَيْدِيهِمْ
அவர்களின் கரங்கள்
ثُمَّ
பிறகு
جَآءُوكَ
உம்மிடம் வந்தனர்
يَحْلِفُونَ
சத்தியம் செய்கின்றனர்
بِٱللَّهِ
அல்லாஹ்வைக் கொண்டு
إِنْ أَرَدْنَآ
நாங்கள் நாடவில்லை
إِلَّآ
அன்றி
إِحْسَٰنًا
நன்மையை
وَتَوْفِيقًا
இன்னும் ஒற்றுமையை

Fakaifa izaaa asaabathum museebatum summa jaaa'ooka yahlifoona billaahi in aradnaaa illaaa ihsaananw wa tawfeeqaa

(நபியே!) அவர்களின் கரங்கள் தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக அவர்களுக்கு ஒரு கஷ்டம் ஏற்பட்ட சமயத்தில் (அதற்குப் பரிகாரம் தேடிக்கொள்ள முடியாமலாகிவிட்ட அவர்களின் இழி நிலைமை) எவ்வாறு இருந்தது (என்பதை நீங்கள் கவனியுங்கள்.) பின்னர் அவர்கள் உங்களிடமே வந்து "(அந்த ஷைத்தானிடம் நாங்கள் சென்றதெல்லாம்) நன்மையையும் ஒற்றுமையையும் கருதியேயன்றி, வேறொன்றையும் நாங்கள் விரும்பவில்லை" என்று அல்லாஹ்வின் பேரால் சத்தியம் செய்கின்றனர்.

Tafseer

أُو۟لَٰٓئِكَ
ٱلَّذِينَ
இவர்கள்/எவர்கள்
يَعْلَمُ
அறிவான்
ٱللَّهُ
அல்லாஹ்
مَا
எதை
فِى قُلُوبِهِمْ
அவர்களுடைய உள்ளங்களில்
فَأَعْرِضْ
ஆகவே புறக்கணிப்பீராக
عَنْهُمْ
அவர்களை
وَعِظْهُمْ
இன்னும் உபதேசிப்பீராக/அவர்களுக்கு
وَقُل
கூறுவீராக
لَّهُمْ
அவர்களுக்கு
فِىٓ أَنفُسِهِمْ
அவர்களுடைய உள்ளங்களில்
قَوْلًۢا بَلِيغًا
கூற்றை/தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய

Ulaaa'ikal lazeena ya'la mullaahu maa fee quloobihim fa a'rid 'anhum wa 'izhum wa qul lahum feee anfusihim qawlam baleeghaa

இத்தகையவர்களின் உள்ளங்களில் இருப்பவைகளை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கின்றான். ஆகவே, (நபியே!) நீங்கள் அவர்(களின் குற்றங்)களைப் புறக்கணித்து அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். அன்றி (அவர்களில் உள்ள கெடுதல்களை) அவர்களுக்கு மனதில் படும்படித் தெளிவாக எடுத்துக் கூறுங்கள்.

Tafseer

وَمَآ أَرْسَلْنَا
நாம் அனுப்பவில்லை
مِن رَّسُولٍ
எந்த தூதரையும்
إِلَّا لِيُطَاعَ
தவிர / அவருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்
بِإِذْنِ
அனுமதி கொண்டு
ٱللَّهِۚ
அல்லாஹ்வுடைய
وَلَوْ أَنَّهُمْ
இருந்தால் / நிச்சயமாகஅவர்கள்
إِذ ظَّلَمُوٓا۟
போது / தீங்கிழைத்தார்கள்
أَنفُسَهُمْ
தங்களுக்கு
جَآءُوكَ
உம்மிடம் வந்தனர்
فَٱسْتَغْفَرُوا۟
இன்னும் பாவமன்னிப்பு கோரினர்
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
وَٱسْتَغْفَرَ
இன்னும் பாவமன்னிப்பு கோரினார்
لَهُمُ
அவர்களுக்கு
ٱلرَّسُولُ
தூதர்
لَوَجَدُوا۟
கண்டிருப்பார்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
تَوَّابًا
பிழை பொறுப்பவனாக
رَّحِيمًا
பெரும் கருணையாளனாக

Wa maa arsalnaa mir Rasoolin illaa liyutaa'a bi iznil laah; wa law annahum 'iz zalamooo anfusahum jaaa'ooka fastaghfarul laaha wastaghfara lahumur Rasoolu la wajadul laaha Tawwaabar Raheemaa

அல்லாஹ்வுடைய அனுமதிகொண்டு (மக்கள்) அவருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே தவிர வேறு எதற்காகவும் நாம் எந்த தூதரையும் அனுப்பவில்லை. ஆகவே, அவர்களில் (எவரும் இதற்கு மாறு செய்து) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட சமயத்திலும், (நபியே!) உங்களிடம் வந்து அல்லாஹ்விடம் (தங்கள்) பாவமன்னிப்பைக் கோரினால், அத்துடன் அவர்களுக்காக அல்லாஹ்வுடைய தூதராகிய நீங்களும் பாவ மன்னிப்பைக் கோரினால் அன்புடையவனாகவும், மன்னிப்பு டையவனாகவுமே அவர்கள் அல்லாஹ்வைக் காண்பார்கள்.

Tafseer

فَلَا
ஆகவே, இல்லை
وَرَبِّكَ
உம் இறைவன் மீது சத்தியமாக
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கையாளராக ஆகமாட்டார்கள்
حَتَّىٰ يُحَكِّمُوكَ
வரை/அவர்கள் தீர்ப்பாளராக்குவது/உம்மை
فِيمَا
எதில்
شَجَرَ
சச்சரவு ஏற்பட்டது
بَيْنَهُمْ
அவர்களுக்கிடையில்
ثُمَّ
பிறகு
لَا يَجِدُوا۟
காணமாட்டார்கள்
فِىٓ أَنفُسِهِمْ
தங்கள் உள்ளங்களில்
حَرَجًا
அதிருப்தி
مِّمَّا قَضَيْتَ
நீர் தீர்ப்பளித்ததில்
وَيُسَلِّمُوا۟
பணிவார்கள்
تَسْلِيمًا
முழுமையாக பணிதல்

Falaa wa Rabbika laa yu'minoona hattaa yuhakkimooka fe emaa shajara bainahum summa laa yajidoo fee anfusihim harajam mimmaa qadaita wa yusal limoo tasleemaa

உங்கள் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உங்களை நீதிபதியாக நியமித்து நீங்கள் செய்யும் தீர்ப்பை தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி முற்றிலும் ஏற்காத வரையில் அவர்கள் (உண்மை) நம்பிக்கையாளர்களாக மாட்டார்கள்.

Tafseer

وَلَوْ أَنَّا
இருந்தால்/நிச்சயமாக நாம்
كَتَبْنَا
விதித்தோம்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
أَنِ ٱقْتُلُوٓا۟
கொல்லுங்கள்
أَنفُسَكُمْ
உங்களை
أَوِ
அல்லது
ٱخْرُجُوا۟
வெளியேறுங்கள்
مِن
இருந்து
دِيَٰرِكُم
உங்கள் இல்லங்கள்
مَّا فَعَلُوهُ
செய்திருக்க மாட்டார்கள்/அதை
إِلَّا قَلِيلٌ
தவிர/குறைவானவர்
مِّنْهُمْۖ
அவர்களில்
وَلَوْ
இருந்தால்
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
فَعَلُوا۟ مَا
செய்தார்கள்/எதை
يُوعَظُونَ
உபதேசிக்கப்படுகிறார்கள்
بِهِۦ
அதை
لَكَانَ
ஆகி இருக்கும்
خَيْرًا
மிக நன்றாக
لَّهُمْ
அவர்களுக்கு
وَأَشَدَّ
இன்னும் மிக வலுவானது
تَثْبِيتًا
உறுதிப்படுத்துவதில்

Wa law annaa katabnaa 'alaihim aniq tulooo anfusakum awikh rujoo min diyaarikum maa fa'aloohu illaa qaleelum minhum wa law annahum fa'aloo maa yoo'azoona bihee lakaana khairal lahum wa ashadda tasbeetaa

நாம் அவர்களை நோக்கி "(நிராகரிக்கும்) உங்(கள் மக்)களை நீங்கள் வெட்டுங்கள். அல்லது வீட்டை விட்டுப் (வேறு நாட்டுக்குப்) புறப்பட்டு விடுங்கள்" என்று கட்டளையிட்டிருந்தால் அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பான்மையினர் இவ்வாறு) செய்யவே மாட்டார்கள். எனினும், அனைவரும் தங்களுக்கு அறிவுறுத்தியபடி செய்திருப்பார்களேயானால் அது அவர்களுக்கே மிக்க நன்றாய் இருந்திருக்கும். அன்றி (நம்பிக்கையில் அவர்களை) மிக உறுதிப்படுத்தியும் இருக்கும்.

Tafseer

وَإِذًا
இன்னும் அப்போது
لَّءَاتَيْنَٰهُم
கொடுத்திருப்போம்/அவர்களுக்கு
مِّن
இருந்து
لَّدُنَّآ
நம்மிடம்
أَجْرًا
கூலியை
عَظِيمًا
மகத்தானது

Wa izal la aatainaahum mil ladunnaaa ajran 'azeemaa

அது சமயம் அவர்களுக்கு நம்மிடமிருந்து மேற்கொண்டும் மகத்தான ஒரு கூலியை நிச்சயமாக நாம் கொடுத்திருப்போம்.

Tafseer

وَلَهَدَيْنَٰهُمْ
இன்னும் நேர்வழி செலுத்தியிருப்போம்/அவர்களை
صِرَٰطًا
பாதையில்
مُّسْتَقِيمًا
நேரானது

Wa lahadainaahum Siraatam mustaqeemaa

மேலும், அவர்களை நாம் நேரான வழியில் செலுத்தியுமிருப்போம்.

Tafseer

وَمَن
எவர்(கள்)
يُطِعِ
கீழ்ப்படிகிறார்(கள்)
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கு
وَٱلرَّسُولَ
இன்னும் தூதருக்கு
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
مَعَ ٱلَّذِينَ
உடன்/எவர்கள்
أَنْعَمَ
அருள் புரிந்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَيْهِم
அவர்கள் மீது
مِّنَ ٱلنَّبِيِّۦنَ
இருந்து/நபிமார்கள்
وَٱلصِّدِّيقِينَ
இன்னும் சத்தியவான்கள்
وَٱلشُّهَدَآءِ
இன்னும் உயிர்நீத்த தியாகிகள்
وَٱلصَّٰلِحِينَۚ
இன்னும் நல்லவர்கள்
وَحَسُنَ
அழகிய
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
رَفِيقًا
தோழர்கள்

Wa many-yuti'il laaha war Rasoola fa ulaaa'ika ma'al lazeena an'amal laahu 'alaihim minan nabiyyeena wassiddeeqeena washshuhadaaa'i wassaaliheen; wa hasuna ulaaa'ika rafeeqaa

எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்படுகின்றார்களோ அவர்கள் அல்லாஹ் அருள்செய்த நபிமார்கள், சத்தியவான்கள், சன்மார்க்கப்போரில் உயிர்நீத்த தியாகிகள், நல்லொழுக்கம் உடையவர்கள் ஆகியவர்களுடன் (மறுமையில்) வசிப்பார்கள். இவர்கள்தாம் மிக அழகான தோழர்கள்.

Tafseer

ذَٰلِكَ
இது
ٱلْفَضْلُ
அருள்
مِنَ ٱللَّهِۚ
அல்லாஹ்விடமிருந்து
وَكَفَىٰ
போதுமாகி விட்டான்
بِٱللَّهِ
அல்லாஹ்வே
عَلِيمًا
நன்கறிபவனாக

Zaalikal fadlu minal laah; wa kafaa billaahi 'Aleemaa

இது அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடையாகும். அல்லாஹ்வே நிறைவான அறிஞனாக இருக்கின்றான்.

Tafseer