Skip to main content

فَوَيْلٌ
ஆகவே நாசம்தான்
يَوْمَئِذٍ
அந்நாளில்
لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பிப்பவர்களுக்கு

Fawailuny yawma 'izil lil mukaazzibeen

(நபியே! உங்களைப்) பொய்யாக்கும் இவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

Tafseer

ٱلَّذِينَ هُمْ
எவர்கள்/அவர்கள்
فِى خَوْضٍ
குழப்பத்தில் இருந்துகொண்டு
يَلْعَبُونَ
விளையாடுகிறார்கள்

Allazeena hum fee khawdiny yal'aboon

அவர்கள் (வீண் விதண்டாவாதத்தில்) மூழ்கி விளையாடிக் கொண்டு இருக்கின்றனர்.

Tafseer

يَوْمَ
நாளில்
يُدَعُّونَ
அவர்கள் தள்ளப்படுகின்ற(னர்)
إِلَىٰ نَارِ
நரக நெருப்பின் பக்கம்
دَعًّا
தள்ளப்படுதல்

Yawma yuda'-'oona ilaa naari jahannama da'-'aa

அவர்கள் நரகத்தின் பக்கம் (அடித்து) வெருட்டி ஓட்டப்படும் நாளில்,

Tafseer

هَٰذِهِ ٱلنَّارُ
இது/நெருப்பு
ٱلَّتِى كُنتُم
எது/நீங்கள் இருந்தீர்கள்
بِهَا تُكَذِّبُونَ
அதை/பொய்ப்பிப்பவர்களாக

Haazihin naarul latee kuntum bihaa tukazziboon

(அவர்களை நோக்கி) "நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த நரக நெருப்பு இதுதான்" என்று கூறப்படும்.

Tafseer

أَفَسِحْرٌ
என்ன சூனியமா?
هَٰذَآ
இது
أَمْ أَنتُمْ
?/நீங்கள்
لَا تُبْصِرُونَ
பார்க்கவில்லையா

Afasihrun haazaaaa am antum laa tubsiroon

இது வெறும் சூனியம்தானா? இதனை நீங்கள் (உங்கள் கண்ணால்) பார்க்கவில்லையா?

Tafseer

ٱصْلَوْهَا
இதில் எரிந்து பொசுங்குங்கள்!
فَٱصْبِرُوٓا۟
பொறுமையாக இருங்கள்!
أَوْ
அல்லது
لَا تَصْبِرُوا۟
பொறுக்காதீர்கள்!
سَوَآءٌ
இரண்டும் சமம்தான்
عَلَيْكُمْۖ
உங்களுக்கு
إِنَّمَا تُجْزَوْنَ
நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம்
مَا كُنتُمْ
நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குத்தான்

Islawhaa fasbirooo aw laa tasbiroo sawaaa'un 'alaikum innamaa tujzawna maa kuntum ta'maloon

அதில் நுழைந்து விடுங்கள். (அதன் வேதனையைப் பொறுத்துச்) சகித்துக் கொண்டிருங்கள்; அல்லது சகிக்காதிருங்கள். (இரண்டும்) உங்களுக்குச் சமமே! (வேதனையில் ஓர் அணுவளவும் குறைக்க முடியாது.) நீங்கள் செய்தவைகளுக்குரிய கூலிதான் உங்களுக்குக் கொடுக்கப்படும்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلْمُتَّقِينَ
இறையச்சமுடையவர்கள்
فِى جَنَّٰتٍ
சொர்க்கங்களிலும்
وَنَعِيمٍ
இன்பங்களிலும்

Innal muttaqeena fee jannaatinw wa na'eem

அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்தவர்கள் நிச்சயமாக மிக சுகம் தரும் சுவனபதிகளில் இ(ன்பம் அனுபவித்துக் கொண்டி) ருப்பார்கள்.

Tafseer

فَٰكِهِينَ
அவர்களிடம் பழங்கள்
بِمَآ ءَاتَىٰهُمْ
அவர்களுக்கு வழங்கியதால்
رَبُّهُمْ
அவர்களின் இறைவன்
وَوَقَىٰهُمْ
இன்னும் அவர்களை பாதுகாப்பான்
رَبُّهُمْ
அவர்களின் இறைவன்
عَذَابَ ٱلْجَحِيمِ
நரக வேதனையை விட்டும்

Faakiheena bimaaa aataahum rabbuhum wa waqaahum rabbuhum 'azaabal jaheem

தங்கள் இறைவன் தங்களுக்கு அளித்திருப்பவைகளைப் பற்றியும், நரக வேதனையிலிருந்து தங்களைத் தங்கள் இறைவன் பாதுகாத்துக் கொண்டதைப் பற்றியும் மகிழ்ச்சியடைந்தவர்களாக இருப்பார்கள்.

Tafseer

كُلُوا۟
உண்ணுங்கள்
وَٱشْرَبُوا۟
இன்னும் பருகுங்கள்
هَنِيٓـًٔۢا بِمَا
மகிழ்ச்சியாக
كُنتُمْ تَعْمَلُونَ
நீங்கள் செய்துகொண்டிருந்த காரணத்தால்

Kuloo washraboo haneee 'am bimaa kuntum ta'maloon

(அவர்களை நோக்கி) "நீங்கள் செய்த நன்மைகளின் காரணமாக (இதில் உள்ளவைகளை) மிக்க தாராளமாகப் புசித்துக் கொண்டும், பருகிக் கொண்டும் இருங்கள்" (என்றும் கூறப்படும்).

Tafseer

مُتَّكِـِٔينَ
சாய்ந்தவர்களாக இருப்பார்கள்
عَلَىٰ سُرُرٍ
கட்டில்களில்
مَّصْفُوفَةٍۖ
வரிசையாக வைக்கப்பட்ட தலையணைகளில்
وَزَوَّجْنَٰهُم
அவர்களுக்கு நாம் மணமுடித்துவைப்போம்
بِحُورٍ عِينٍ
கண்ணழகிகளான கருவிழிகளுடைய பெண்களை

Muttaki'eena 'alaa sururim masfoofatinw wa zawwaj naahum bihoorin 'een

அணி அணியாகப் போடப்பட்ட கட்டில்களி(ல் உள்ள பஞ்சணைகளி)ன் மீது சாய்ந்தவண்ணமாக இருப்பார்கள். நாம் அவர்களுக்கு ("ஹூருல்ஈன்" என்னும்) கண்ணழகிகளாகிய கன்னிப் பெண்களை திருமணம் செய்து வைப்போம்.

Tafseer