Skip to main content

أَثُمَّ
?/@மீஸலி
إِذَا مَا
நிகழ்ந்தால்
ءَامَنتُم
நம்பிக்கை கொள்வீர்கள்
بِهِۦٓۚ
அதைக் கொண்டு
ءَآلْـَٰٔنَ
இப்போதுதானா?
وَقَدْ كُنتُم
திட்டமாக நீங்கள் இருந்தீர்கள்
بِهِۦ
அதை
تَسْتَعْجِلُونَ
அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்கள்!

Asumma izaa maa waqa'a aamantum bih; aaal'aana wa qad kuntum bihee tasta'jiloon

"(இப்பொழுது நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருக்கும்) அது வந்ததன் பின்னரா அதனை நீங்கள் நம்புவீர்கள்? (அச்சமயம் நீங்கள் அதனை நம்புவதில் பயனொன்றும் இல்லை.) நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருந்தது இதோ வந்துவிட்டது!" (என்றுதான் அந்நேரத்தில் கூறப்படும்.)

Tafseer

ثُمَّ
பிறகு
قِيلَ
கூறப்பட்டது
لِلَّذِينَ ظَلَمُوا۟
அநியாயம் செய்தவர்களை நோக்கி
ذُوقُوا۟
சுவையுங்கள்
عَذَابَ ٱلْخُلْدِ
நிலையான வேதனை
هَلْ تُجْزَوْنَ
நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்களா?
إِلَّا
தவிர
بِمَا
எதற்கு
كُنتُمْ تَكْسِبُونَ
நீங்கள் இருந்தீர்கள்/செய்கிறீர்கள்

Summa qeela lillazeena zalamoo zooqoo 'azaabal khuld hal tujzawna illaa bimaa kuntum taksiboon

அன்றி, இந்த அநியாயக்காரர்களை நோக்கி "நிலையான இந்த வேதனையை சுவைத்துக் கொண்டிருங்கள். நீங்கள் தேடிக்கொண்ட (தீய) செயலுக்குத் தகுதியான கூலியே உங்களுக்குக் கொடுக்கப்பட்டது" என்றும் கூறப்படும்.

Tafseer

وَيَسْتَنۢبِـُٔونَكَ
அவர்கள் செய்தி கேட்கின்றனர்/உம்மிடம்
أَحَقٌّ
உண்மைதானா?
هُوَۖ
அது
قُلْ
கூறுவீராக
إِى
ஆம்
وَرَبِّىٓ
என் இறைவன் மீது சத்தியமாக
إِنَّهُۥ
நிச்சயமாக அது
لَحَقٌّۖ
உண்மைதான்
وَمَآ أَنتُم
நீங்கள் அல்லர்
بِمُعْجِزِينَ
பலவீனப்படுத்துபவர்கள்

Wa yastambi'oonaka ahaqqun huwa qul ee wa Rabbeee innahoo lahaqq; wa maaa antum bimu'jizeen

(நபியே!) "அது உண்மைதானா?" என்று அவர்கள் உங்களிடம் வினவுகின்றனர். அதற்கு நீங்கள் கூறுங்கள்: "மெய்தான்! என் இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக அது உண்மைதான். (அதனை) நீங்கள் தடுத்துவிட முடியாது."

Tafseer

وَلَوْ أَنَّ
இருந்தால்
لِكُلِّ نَفْسٍ
ஒவ்வோர் ஆன்மாவிற்கும்
ظَلَمَتْ
அநியாயம் செய்தது
مَا فِى
எவை/பூமியில்
لَٱفْتَدَتْ
பரிகாரமாகக் கொடுத்துவிடும்
بِهِۦۗ
அவற்றை
وَأَسَرُّوا۟
இன்னும் மறைத்துக் கொள்வார்கள்
ٱلنَّدَامَةَ
துக்கத்தை
لَمَّا رَأَوُا۟
போது/அவர்கள் கண்டனர்
ٱلْعَذَابَۖ
வேதனையை
وَقُضِىَ
இன்னும் தீர்ப்பளிக்கப்பட்டது
بَيْنَهُم
அவர்களுக்கு மத்தியில்
بِٱلْقِسْطِۚ وَهُمْ
நீதமாக/அவர்கள்
لَا يُظْلَمُونَ
அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்

Wa law anna likulli nafsin zalamat maa fil ardi laftadat bih; wa asarrun nadaamata lammaa ra awul 'azaab, wa qudiya bainahum bilqist; wa hum laa yuzlamoon

நம்முடைய வேதனையைக் கண்ணால் காணும் அந்நேரத்தில் அநியாயம் செய்த ஒவ்வொரு ஆத்மாவிடமும் உலகத்தில் உள்ள (பொருள்) அனைத்தும் இருந்தபோதிலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்து விடக் கருதும்! தவிர, தன்னுடைய துக்கத்தை மறைத்துக்கொள்ளவும் கருதும். (அந்நாளில்) அவைகளுக்கு நீதமாகவே தீர்ப்பளிக்கப்படும்; (அணுவளவும்) அவை அநியாயம் செய்யப்பட மாட்டாது.

Tafseer

أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
إِنَّ
நிச்சயமாக
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
مَا فِى
வானங்களில் உள்ளவை
وَٱلْأَرْضِۗ
இன்னும் பூமியில்
أَلَآ
அறிந்து கொள்ளுங்கள்
إِنَّ
நிச்சயமாக
وَعْدَ
வாக்குறுதி
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
حَقٌّ
உண்மையானது
وَلَٰكِنَّ
எனினும்
أَكْثَرَهُمْ
அதிகமானவர்(கள்) அவர்களில்
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Alaaa inna lillaahi maa fis samaawaati wal ard; alaaa inna wa'dal laahi haqqunw wa laakinna aksarahum laa ya'lamoon

(மனிதர்களே!) வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்குரியன என்பதை நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதுதான் என்பதையும் நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள். எனினும் (மனிதர்களில்) பலர் இதனை நம்புவதில்லை.

Tafseer

هُوَ
அவன்தான்
يُحْىِۦ
உயிர்ப்பிக்கிறான்
وَيُمِيتُ
இன்னும் மரணிக்கச் செய்கிறான்
وَإِلَيْهِ
இன்னும் அவனிடமே
تُرْجَعُونَ
நீங்கள் திருப்பப்படுவீர்கள்

Huwa yuhyee wa yumeetu wailaihi turja'oon

அவனே (உங்களை) உயிர்ப்பித்தான்; அவனே (உங்களை) மரணிக்கச் செய்கிறான். பின்னர் அவனிடமே (மறுமையில்) நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மனிதர்களே
قَدْ
திட்டமாக
جَآءَتْكُم
வந்தது/உங்களுக்கு
مَّوْعِظَةٌ
நல்லுபதேசம்
مِّن
இருந்து
رَّبِّكُمْ
உங்கள் இறைவன்
وَشِفَآءٌ
இன்னும் மருந்து
لِّمَا
உள்ளவற்றிற்கு
فِى ٱلصُّدُورِ
நெஞ்சங்களில்
وَهُدًى
இன்னும் நேர்வழி
وَرَحْمَةٌ
இன்னும் அருள்
لِّلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு

Yaaa aiyuhan naasu qad jaaa'atkum maw 'izatum mir Rabbikum wa shifaaa'ul limaa fis sudoori wa hudanw wa rahmatul lilmu'mineen

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து நிச்சயமாக ஒரு நல்லுபதேசம் வந்திருக்கிறது. உங்கள் உள்ளங்களிலுள்ள நோய்களை குணப்படுத்தக் கூடியதுமாகும். (அது) நம்பிக்கைக் கொண்டவர் களுக்கு நேர்வழி காட்டியாகவும், ஓர் அருளாகவும் இருக்கிறது.

Tafseer

قُلْ
கூறுவீராக
بِفَضْلِ
அருளைக் கொண்டு
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَبِرَحْمَتِهِۦ
இன்னும் அவனது கருணையைக் கொண்டு
فَبِذَٰلِكَ
இதைக் கொண்டே
فَلْيَفْرَحُوا۟
அவர்கள் மகிழ்ச்சியடையட்டும்
هُوَ
இது
خَيْرٌ
மிக மேலானது
مِّمَّا
எவை/விட
يَجْمَعُونَ
சேகரிக்கிறார்கள்

Qul bifadlil laahi wa birahmatihii fabizaalika falyaf rahoo huwa khairum mimmaa yajma'oon

"(இதனை) அல்லாஹ்வின் அருளாகவும் அன்பாகவும் (பாவித்து) இதற்காக அவர்கள் சந்தோஷமடையட்டும். இது அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் (மற்ற பொருள்கள்) அனைத்தையும் விட மிக்க மேலானது" என்றும் (நபியே!) நீங்கள் கூறுங்கள்.

Tafseer

قُلْ
கூறுவீராக
أَرَءَيْتُم
அறிவிப்பீர்களாக
مَّآ أَنزَلَ
எதை/இறக்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَكُم
உங்களுக்காக
مِّن رِّزْقٍ
உணவில்
فَجَعَلْتُم
நீங்கள் ஆக்கிக் கொள்கிறீர்களா
مِّنْهُ
அதில்
حَرَامًا
ஆகாதவை
وَحَلَٰلًا
இன்னும் ஆகுமானவை
قُلْ
கூறுவீராக
ءَآللَّهُ
அல்லாஹ்
أَذِنَ
அனுமதியளித்தான்
لَكُمْۖ
உங்களுக்கு
أَمْ
அல்லது
عَلَى
மீது
ٱللَّهِ
அல்லாஹ்வின்
تَفْتَرُونَ
இட்டுக்கட்டுகிறீர்கள்

Qul ara'aitum maaa anzalal laahu lakum mir rizqin faja'altum minhu haraamanw wa halaalan qul aaallaahu azina lakum am 'alal laahi taftaroon

(அன்றி, நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "உங்களுக்காக அல்லாஹ் இறக்கிவைத்த உணவுகளை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஆகாதவையென்றும், சிலவற்றை ஆகுமானவை என்றும் (உங்கள் விருப்பப்படி) நீங்கள் ஆக்கிக் கொள்கிறீர்களே! (இவ்வாறு உங்கள் விருப்பப்படி செய்ய) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்திருக்கின்றானா? அல்லது அல்லாஹ்வின் மீது கற்பனையாக(ப் பொய்) கூறுகிறீர்களா?" (என்றும் நீங்கள் கேளுங்கள்.)

Tafseer

وَمَا ظَنُّ
எண்ணம் என்ன?
ٱلَّذِينَ
எவர்கள்
يَفْتَرُونَ
இட்டுக்கட்டுகிறார்கள்
عَلَى
மீது
ٱللَّهِ
அல்லாஹ்
ٱلْكَذِبَ
பொய்யை
يَوْمَ ٱلْقِيَٰمَةِۗ
மறுமை நாள்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
لَذُو فَضْلٍ
அருளுடையவன்
عَلَى
மீது
ٱلنَّاسِ
மனிதர்கள்
وَلَٰكِنَّ
எனினும்
أَكْثَرَهُمْ
அதிகமானவர்(கள்) அவர்களில்
لَا يَشْكُرُونَ
நன்றி செலுத்தமாட்டார்கள்

Wa maa zannul lazeena yaftaroona 'alal laahil kaziba Yawmal Qiyaamah; innal laaha lazoo fadlin 'alan naasi wa laakinna aksarahum laa yashkuroon

அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவர்கள், மறுமை நாளைப் பற்றி என்ன எண்ணுகின்றனர்? (அது பொய்யென எண்ணிக் கொண்டனரா?) நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கிருபையுடையவனாக இருக்கிறான். (அவ்வாறு இல்லையெனில் அவர்களை உடனுக்குடன் தண்டித்திருப்பான்.) இவ்வாறிருந்தும் அவர்களில் பலர் அவனுக்கு நன்றி செலுத்துவதில்லை.

Tafseer