Skip to main content

قُلْ
கூறுவீராக
مَن
யார்
يَرْزُقُكُم
உணவளிக்கிறார்/உங்களுக்கு
مِّنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
أَمَّن
அல்லது யார்
يَمْلِكُ
உரிமை கொள்வார்
ٱلسَّمْعَ
செவி
وَٱلْأَبْصَٰرَ
இன்னும் பார்வைகள்
وَمَن
இன்னும் யார்?
يُخْرِجُ
வெளிப்படுத்துவார்
ٱلْحَىَّ
உயிருள்ளதை
مِنَ ٱلْمَيِّتِ
இறந்ததிலிருந்து
وَيُخْرِجُ
இன்னும் வெளிப்படுத்துவார்
ٱلْمَيِّتَ
இறந்ததை
مِنَ ٱلْحَىِّ
உயிருள்ளதிலிருந்து
وَمَن
இன்னும் யார்?
يُدَبِّرُ
நிர்வகிக்கிறான்
ٱلْأَمْرَۚ
காரியத்தை
فَسَيَقُولُونَ
கூறுவார்கள்
ٱللَّهُۚ
அல்லாஹ்
فَقُلْ
கூறுவீராக
أَفَلَا تَتَّقُونَ
நீங்கள் அஞ்ச வேண்டாமா?

Qul mai yarzuqukum minas samaaa'i wal ardi ammany yamlikus sam'a wal absaara wa mai yukhrijul haiya minal maiyiti wa yikhrijul maiyita minal haiyi wa mai yudabbirul amr; fasa yaqooloonal laah; faqul afalaa tattaqoon

(நபியே!) நீங்கள் (அவர்களை நோக்கி) "வானத்திலிருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? (உங்களுடைய) செவிக்கும் பார்வைகளுக்கும் உரிமையாளன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (உலகின்) எல்லா காரியங்களையும் திட்டமிட்டு நிகழ்த்துபவன் யார்?" என்று கேளுங்கள்! அதற்கவர்கள் "அல்லாஹ்தான்" என்று கூறுவார்கள். அவ்வாறாயின் (அவனுக்கு) நீங்கள் பயப்பட வேண்டாமா?" என்று கேளுங்கள்.

Tafseer

فَذَٰلِكُمُ
அந்த
ٱللَّهُ
அல்லாஹ்தான்
رَبُّكُمُ
உங்கள் இறைவன்
ٱلْحَقُّۖ
உண்மையானவன்
فَمَاذَا
(வேறு) என்ன?
بَعْدَ
பின்னர்
ٱلْحَقِّ
உண்மைக்கு
إِلَّا
தவிர
ٱلضَّلَٰلُۖ
வழிகேடு
فَأَنَّىٰ
எவ்வாறு
تُصْرَفُونَ
நீங்கள் திருப்பப்படுகிறீர்கள்

Fazaalikumul laahu Rabbukumul haqq; famaazaa ba'dal haqqi illad dalaalu fa annnaa tusrafoon

"அத்தகைய தன்மையுள்ள அல்லாஹ்தான் உங்களது உண்மையான இறைவன். (இந்த) உண்மைக்குப் பின்னர் (நீங்கள் அவனுக்கு அடிபணியாது இருப்பது) வழிகேட்டைத் தவிர வேறில்லை. (இவ்வுண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?" (என்றும் நபியே! நீங்கள் கேளுங்கள்).

Tafseer

كَذَٰلِكَ
அவ்வாறே
حَقَّتْ
உண்மையாகி விட்டது
كَلِمَتُ
சொல்
رَبِّكَ
உம் இறைவனின்
عَلَى ٱلَّذِينَ
மீது/எவர்கள்
فَسَقُوٓا۟
மீறினார்கள்
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Kazaalika haqqat Kalimatu Rabbika 'alal lazeena fasaqooo annahum laa yu'minoon

(அவர்கள் நம்பிக்கை கொள்ளாத) அவ்வாறே பாவத்தில்ஆழ்ந்து கிடக்கும் மற்றவர்களும், நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் என்ற உங்களது இறைவனின் வாக்கு உண்மையாகி விட்டது.

Tafseer

قُلْ
கூறுவீராக
هَلْ مِن
?/ இருந்து/இணைதெய்வங்கள்/உங்கள்
مَّن
எவன்
يَبْدَؤُا۟
ஆரம்பிக்கிறான்
ٱلْخَلْقَ
படைப்புகளை
ثُمَّ
பிறகு
يُعِيدُهُۥۚ
மீட்கிறான்/அவற்றை
قُلِ
கூறுவீராக
ٱللَّهُ
அல்லாஹ்தான்
يَبْدَؤُا۟
ஆரம்பிக்கிறான்
ٱلْخَلْقَ
படைப்புகளை
ثُمَّ
பிறகு
يُعِيدُهُۥۖ
மீட்கிறான்/அவற்றை
فَأَنَّىٰ
எவ்வாறு?
تُؤْفَكُونَ
நீங்கள் திருப்பப்படுகிறீர்கள்

Qul hal min shurakaaa 'ikum mai yabda'ul khalqa suma yu'eeduh; qulil laahu yabda'ul khalqa summa yu'eeduhoo fa annaa tu'fakoon

(அன்றி அவர்களை நோக்கி) "புதிதாக படைப்புகளை உண்டுபண்ணக் கூடியதும் (மரித்த பின்) அவைகளை உயிர்ப்பிக்கக் கூடியதும் நீங்கள் இணைவைத்து வணங்கும் தெய்வங்களில் ஏதும் உண்டா?" என்று (நபியே!) நீங்கள் கேளுங்கள். (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீங்களே அவர்களை நோக்கி) "படைப்புகளை முதலாவதாக உற்பத்தி செய்கிறவனும் (அவை மரணித்த) பின்னர் அவற்றை உயிர்ப்பிக்கக்கூடியவனும் அல்லாஹ்தான்" (என்று கூறி "இந்த உண்மையை விட்டு) நீங்கள் எங்குச் செல்கின்றீர்கள்?" என்றும் கேளுங்கள்.

Tafseer

قُلْ
கூறுவீராக
هَلْ مِن
?/இருந்து
شُرَكَآئِكُم
இணை(தெய்வங்)கள்/உங்கள்
مَّن
எவர்
يَهْدِىٓ
நேர்வழி காட்டுவார்
إِلَى
பக்கம்
ٱلْحَقِّۚ
சத்தியம்
قُلِ
கூறுவீராக
ٱللَّهُ
அல்லாஹ்
يَهْدِى
நேர்வழி காட்டுகிறான்
لِلْحَقِّۗ
சத்தியத்திற்கு
أَفَمَن
ஆகவே எவர்?
يَهْدِىٓ
நேர்வழி காட்டுவான்
إِلَى ٱلْحَقِّ
பக்கம்/சத்தியத்தின்
أَحَقُّ
மிகத் தகுதியானவனா
أَن يُتَّبَعَ
பின்பற்றப்படுவதற்கு
أَمَّن
அல்லது/எவர்
لَّا يَهِدِّىٓ
நேர்வழி அடைய மாட்டான்
إِلَّآ
தவிர
أَن يُهْدَىٰۖ
அவர் நேர்வழி காட்டப்படுவார்
فَمَا
என்ன?
لَكُمْ
உங்களுக்கு
كَيْفَ
எவ்வாறு?
تَحْكُمُونَ
நீங்கள் தீர்ப்பளிக்கிறீர்கள்

Qul hal min shurakaaa 'ikum mai yahdeee ilal haqq; qulil laahu yahdee lilhaqq; afamai yahdeee ilal haqqi ahaqqu ai yuttaba'a ammal laa yahiddeee illaaa ai yuhdaa famaa lakum kaifa tahkumoon

(அன்றி) "சத்திய மார்க்கத்தில் செலுத்தக்கூடியது நீங்கள் வணங்கும் தெய்வங்களில் ஏதும் உண்டா?" என்றும் கேளுங்கள். (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீங்களே அவர்களை நோக்கி) "அல்லாஹ்தான் சத்திய மார்க்கத்தில் செலுத்தக்கூடியவன்" (என்று கூறி) "நேரான வழியில் செலுத்தக் கூடியவனைப் பின்பற்றுவது தகுமா? அல்லது பிறர் அதற்கு வழி காண்பிக்காமல் தானாகவே வழி செல்ல முடியாததைப் பின்பற்றுவது தகுமா? உங்களுக்கு என்ன (கேடு) நேர்ந்தது? (இதற்கு மாறாக) நீங்கள் எவ்வாறு முடிவு செய்யலாம்" என்றும் நீங்கள் கேளுங்கள்.

Tafseer

وَمَا يَتَّبِعُ
பின்பற்றவில்லை
أَكْثَرُهُمْ
பெரும்பாலானவர்கள் அவர்களில்
إِلَّا
தவிர
ظَنًّاۚ
சந்தேகத்தை
إِنَّ
நிச்சயமாக
ٱلظَّنَّ
சந்தேகம்
لَا يُغْنِى
பலன் தராது
مِنَ
விட்டு
ٱلْحَقِّ
உண்மையை
شَيْـًٔاۚ
ஒரு சிறிது
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
بِمَا
எதை
يَفْعَلُونَ
அவர்கள் செய்கிறார்கள்

Wa maa yattabi'u aksaruhum illaa zannaa; innaz zanna laa yughnee minal haqqi shai'aa; innal laaha 'Aleemum bimaa yaf'aloon

அவர்களில் பெரும்பாலானவர்கள் வீண் சந்தேகத்தையே அன்றி பின்பற்றுவது இல்லை. நிச்சயமாக வீண் சந்தேகம் உண்மையை அறிவதற்கு ஒரு சிறிதும் பயன்படாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.

Tafseer

وَمَا كَانَ
இல்லை
هَٰذَا ٱلْقُرْءَانُ
இந்த குர்ஆன்
أَن يُفْتَرَىٰ
இட்டுக்கட்டப்பட்டதாக
مِن دُونِ
இருந்து/அல்லாதவர்
ٱللَّهِ
அல்லாஹ்
وَلَٰكِن
எனினும்
تَصْدِيقَ
உண்மைப்படுத்துதல்
ٱلَّذِى
எவற்றை
بَيْنَ يَدَيْهِ
தனக்கு முன்னால்
وَتَفْصِيلَ
இன்னும் விவரித்துக் கூறுதல்
ٱلْكِتَٰبِ
சட்டங்களை
لَا رَيْبَ
அறவே சந்தேகம் இல்லை
فِيهِ
இதில்
مِن
இருந்து
رَّبِّ
இறைவன்
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்

Wa maa kaana haazal Quraanu ai yuftaraa min doonil laahi wa laakin tasdeeqal lazee baina yadaihi wa tafseelal Kitaabi laa raiba fee mir Rabbil 'aalameen

இந்தக் குர்ஆன் அல்லாஹ்வினால் (அருளப்பட்டதே) அன்றி (மற்ற எவராலும்) பொய்யாகக் கற்பனை செய்யப்பட்டதன்று. தவிர, இது இதற்கு முன்னுள்ள வேதங்களை உண்மையாக்கி வைத்து அவைகளில் உள்ளவற்றை விவரித்துக் கூறுவதாகவும் இருக்கிறது. ஆகவே, (இது) உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்ப்பவனிடமிருந்து வந்தது என்பதில் அறவே சந்தேகமில்லை.

Tafseer

أَمْ
அல்லது
يَقُولُونَ
அவர்கள் கூறுகின்றனர்
ٱفْتَرَىٰهُۖ
இதை இட்டுக்கட்டினார்
قُلْ
கூறுவீராக
فَأْتُوا۟
வாருங்கள்
بِسُورَةٍ
ஒர் அத்தியாயத்தைக் கொண்டு
مِّثْلِهِۦ
அது போன்ற
وَٱدْعُوا۟
இன்னும் அழையுங்கள்
مَنِ
எவர்
ٱسْتَطَعْتُم
சாத்தியமானீர்கள்
مِّن دُونِ
அல்லாஹ்வையன்றி
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
صَٰدِقِينَ
உண்மை சொல்பவர்களாக

Am yaqooloonaf taraahu qul faatoo bisooratim mislihee wad'oo manis tata'tum min doonil laahi in kuntum saadiqeen

இதனை (நம்முடைய தூதராகிய) "அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்" என அவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின் நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அல்லாஹ்வையன்றி உங்களுக்குச் சாத்தியமானவர்கள் அனைவரையும் (உங்களுக்குத் துணையாக) அழைத்துக்கொண்டு (நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து,) இதிலுள்ளதைப் போன்றதோர் அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டு வாருங்கள்."

Tafseer

بَلْ
மாறாக
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
بِمَا لَمْ
எதை/அவர்கள் சூழ்ந்தறியவில்லை
بِعِلْمِهِۦ
அதன் அறிவு
وَلَمَّا يَأْتِهِمْ
இன்னும் வரவில்லை/இவர்களுக்கு
تَأْوِيلُهُۥۚ
அதன் விளக்கம்
كَذَٰلِكَ
இவ்வாறே
كَذَّبَ
பொய்ப்பித்தனர்
ٱلَّذِينَ مِن
எவர்கள்/முன்னர்/இவர்களுக்கு
فَٱنظُرْ
ஆகவே கவனிப்பீராக
كَيْفَ كَانَ
எவ்வாறு இருந்தது
عَٰقِبَةُ
முடிவு
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களின்

Bal kazzaboo bimaa lam yuheetoo bi'ilmihee wa lammaa yaatihim taaweeluh; kazaalika kazzabal lazeena min qablihim fanzur kaifa kaana 'aaqibatuz zaalimeen

அவர்கள் தங்கள் அறிவால் தெரிந்து கொள்ள முடியாததையும், (நிகழுமென) அதில் கூறப்பட்டவை நிகழாதிருக்கையில் அவற்றையும் (அதில் கூறப்பட்ட மற்றவைகளையும்) பொய்யென அவர்கள் கூறுகின்றனர். இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (தங்கள் அறிவுக்கு எட்டாததையும், தாங்கள் காணாததையும்) பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தனர். ஆகவே, அந்த அநியாயக்காரர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீங்கள் கவனியுங்கள்.

Tafseer

وَمِنْهُم
அவர்களில்
مَّن
எவர்
يُؤْمِنُ
நம்பிக்கைகொண்டார்
بِهِۦ
அதை
وَمِنْهُم
இன்னும் அவர்களில்
مَّن
எவர்
لَّا يُؤْمِنُ
நம்பிக்கை கொள்ளமாட்டார்
بِهِۦۚ
அதை
وَرَبُّكَ
உம் இறைவன்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
بِٱلْمُفْسِدِينَ
விஷமிகளை

Wa minhum mai yu 'minu bihee wa minhum mal laa yu'minu bih; wa Rabbuka a'lamu bilmufsideen

(திருக்குர்ஆனில் கூறப்பட்டவை நிகழுமென) அதனை நம்பக்கூடியவரும் அவர்களில் உள்ளனர்; (நிகழ்ந்த பின்னரும்) அதனை நம்பாதவரும் அவர்களில் உள்ளனர். (அதனை நம்பாத) இந்த விஷமிகளை உங்கள் இறைவன் நன்கறிந்து கொள்வான்.

Tafseer