Skip to main content

وَأَوْفُوا۟
முழுமையாக நிறைவேற்றுங்கள்
بِعَهْدِ
ஒப்பந்தத்தை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
إِذَا عَٰهَدتُّمْ
நீங்கள்ஒப்பந்தம்செய்தால்
وَلَا تَنقُضُوا۟
முறிக்காதீர்கள்
ٱلْأَيْمَٰنَ
சத்தியங்களை
بَعْدَ
பின்பு
تَوْكِيدِهَا
அவற்றை உறுதிபடுத்துவது
وَقَدْ جَعَلْتُمُ
ஆக்கிவிட்டீர்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
عَلَيْكُمْ
உங்கள் மீது
كَفِيلًاۚ
பொறுப்பாளனாக
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
يَعْلَمُ
அறிவான்
مَا تَفْعَلُونَ
எதை/செய்வீர்கள்

Wa awfoo bi Ahdil laahi izaa 'aahattum wa laa tanqudul aimaana ba'da tawkeedihaa wa qad ja'altumul laaha 'alaikum kafeelaa; innal laaha ya'lamu maa taf'aloon

நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வை சாட்சியாக வைத்து சத்தியம் செய்து அதனை உறுதிப்படுத்தி பின்னர், அந்தச் சத்தியத்தை நீங்கள் முறித்துவிடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய செயலை நன்கறிவான்.

Tafseer

وَلَا تَكُونُوا۟
ஆகிவிடாதீர்கள்
كَٱلَّتِى
எவள்/போன்று
نَقَضَتْ
பிரித்தாள்
غَزْلَهَا
தான் நெய்த நூலை
مِنۢ بَعْدِ
பின்பு/உறுதி பெறுதல்
أَنكَٰثًا
திரிகளாக
تَتَّخِذُونَ
ஆக்கிக்கொள்கிறீர்களா?
أَيْمَٰنَكُمْ
உங்கள் சத்தியங்களை
دَخَلًۢا
ஏமாற்றமாக, வஞ்சகமாக
بَيْنَكُمْ
உங்களுக்கிடையில்
أَن تَكُونَ
இருப்பதற்காக
أُمَّةٌ
ஒரு சமுதாயம்
هِىَ
அது
أَرْبَىٰ
பலம்வாய்ந்தவர்களாக
مِنْ
விட
أُمَّةٍۚ
ஒரு சமுதாயத்தை
إِنَّمَا يَبْلُوكُمُ
நிச்சயமாக சோதிக்கிறான்/ உங்களை
ٱللَّهُ
அல்லாஹ்
بِهِۦۚ
இதன் மூலம்
وَلَيُبَيِّنَنَّ
நிச்சயம் தெளிவுபடுத்துவான்
لَكُمْ
உங்களுக்கு
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
مَا كُنتُمْ
எதை/இருந்தீர்கள்
فِيهِ
அதில்
تَخْتَلِفُونَ
தர்க்கிப்பீர்கள்

Wa laa takoonoo kallatee naqadat ghazlahaa mim ba'di quwwatin ankaasaa; tattakhizoona aimaanakum dakhlalam bainakum an takoona ummatun hiya arbaa min ummah; innnamaa yablookumul laahu bih; wa la yubaiyinanna lakum yawmal Qiyaamati maa kuntum fee takhtalifoon

(மனிதர்களே! உறுதிப்படுத்திய சத்தியத்தை முறித்து) நீங்கள் ஒரு பெண்ணுக்கு ஒப்பாகிவிடவேண்டாம். அவள் மிகக் கஷ்டப்பட்டு நூற்ற நூலை, தானே தறித்து துண்டு துண்டாக்கி விடுகிறாள். அன்றி, ஒரு வகுப்பாரைவிட மற்றொரு வகுப்பார் பலம் வாய்ந்தவர்களாக ஆகவும் உங்கள் சத்தியத்தைக் காரணமாக்கிக் கொள்ளாதீர்கள். இவ்விஷயத்தில் (நீங்கள் சரியாக நடக்கின்றீர்களா இல்லையா? என்று) நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிக்கிறான். தவிர, நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தவைகளையும் மறுமை நாளில் அவன் உங்களுக்குத் தெளிவாக விவரித்துக் காண்பிப்பான்.

Tafseer

وَلَوْ شَآءَ
நாடியிருந்தால்
ٱللَّهُ
அல்லாஹ்
لَجَعَلَكُمْ
உங்களை ஆக்கியிருப்பான்
أُمَّةً
ஒரு சமுதாயமாக
وَٰحِدَةً
ஒரே
وَلَٰكِن
எனினும்
يُضِلُّ
வழிகெடுக்கின்றான்
مَن يَشَآءُ
எவரை/நாடுகின்றான்
وَيَهْدِى
இன்னும் நேர்வழி செலுத்துகின்றான்
مَن يَشَآءُۚ
எவரை/நாடுகின்றான்
وَلَتُسْـَٔلُنَّ
நிச்சயம் விசாரிக்கப்படுவீர்கள்
عَمَّا كُنتُمْ
எதைப்பற்றி/ இருந்தீர்கள்
تَعْمَلُونَ
செய்வீர்கள்

Wa law shaaa'al laahu laja'alakum ummmatanw waahidatanw wa laakiny yudillu many-yashaaa'u wa yahdee many-yashaaa'; wa latus'alunna 'ammaa kuntum ta'maloon

அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் ஒரே (மார்க்கத்தைப் பின்பற்றும்) வகுப்பினராக ஆக்கியிருப்பான். எனினும், (இறைவன்) தான் நாடியவர்களை (அவர்களுடைய பாவத்தின் காரணமாக) தவறான வழியில் அவன் விட்டுவிடுகிறான். தான் நாடியவர்களை (அவர்களின் நற்செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்துகிறான். நீங்கள் செய்து கொண்டிருந்த செயல்களைப் பற்றி நிச்சயமாக நீங்கள் (மறுமையில்) கேட்கப்படுவீர்கள்.

Tafseer

وَلَا تَتَّخِذُوٓا۟
ஆக்கிக் கொள்ளாதீர்கள்
أَيْمَٰنَكُمْ
உங்கள் சத்தியங்களை
دَخَلًۢا
ஏமாற்றமாக
بَيْنَكُمْ
உங்களுக்கு மத்தியில்
فَتَزِلَّ
சருகிவிடும்
قَدَمٌۢ بَعْدَ
ஒரு பாதம்/பின்பு
ثُبُوتِهَا
அது நிலைபெறுதல்
وَتَذُوقُوا۟
இன்னும் அனுபவிப்பீர்கள்
ٱلسُّوٓءَ
துன்பத்தை
بِمَا صَدَدتُّمْ
நீங்கள் தடுத்த காரணத்தால்
عَن سَبِيلِ
பாதையை விட்டு
ٱللَّهِۖ
அல்லாஹ்வின்
وَلَكُمْ
இன்னும் உங்களுக்கு
عَذَابٌ
ஒரு வேதனை
عَظِيمٌ
மகத்தானது

Wa laa tattakhizooo aimaanakum dakhalam bainakum ftazilla qadamum ba'da subootihaa wa tazooqus sooo'a bimmaa sadattum 'an sabeelil laahi wa lakum 'azaabun 'azeem

உங்களுக்குள் நீங்கள் (விஷமம் செய்வதற்காக) உங்களுடைய சத்தியத்தைக் காரணமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்தால் நிலைபெற்ற (உங்களுடைய) பாதம் பெயர்ந்து உறுதி குலைந்துவிடும். தவிர, (சத்தியத்தை முறிப்பதினால்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் நீங்கள் தடுத்துக் கொள்வதன் காரணமாக பல துன்பங்களையும் நீங்கள் அனுபவிக்கும்படி நேரிடும். அன்றி, கடுமையான வேதனையும் உங்களுக்குக் கிடைக்கும்.

Tafseer

وَلَا تَشْتَرُوا۟
வாங்காதீர்கள்
بِعَهْدِ
ஒப்பந்தத்திற்கு பகரமாக
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ثَمَنًا
ஒரு விலையை
قَلِيلًاۚ
சொற்பமானது
إِنَّمَا
நிச்சயமாக/எது
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடத்தில்
هُوَ خَيْرٌ
அது/மிக மேலானது
لَّكُمْ
உங்களுக்கு
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
تَعْلَمُونَ
அறிவீர்கள்

Wa laa tashtaroo bi 'ahdil laahi samanan qaleelaa; innamaa 'indal laahi huwa khairul lakum in kuntum ta'lamoon

அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை ஒரு சொற்ப விலைக்கு நீங்கள் விற்றுவிடாதீர்கள். நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் இருப்பதுதான் உங்களுக்கு மிக மேலானதாகும்.

Tafseer

مَا عِندَكُمْ
எது/உங்களிடம்
يَنفَدُۖ
தீர்ந்துவிடும்
وَمَا
இன்னும் எது
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
بَاقٍۗ
நிரந்தரமானவை
وَلَنَجْزِيَنَّ
நிச்சயமாக கூலி கொடுப்போம்
ٱلَّذِينَ
எவர்கள்
صَبَرُوٓا۟
பொறுத்தனர்
أَجْرَهُم
அவர்களின் கூலியை
بِأَحْسَنِ
மிக அழகிய முறையில்
مَا كَانُوا۟
எவை/இருந்தனர்/செய்வார்கள்

maa 'indakum yanfadu wa maa 'indal laahi baaq; wa lanajziyannal lazeena sabarooo ajjrahum bi ahsani maa kaanoo ya'maloon

உங்களிடமுள்ள (பொருள்கள்) யாவும் செலவழிந்துவிடும்; அல்லாஹ்விடத்தில் உள்ளவைகளோ (என்றென்றும்) நிலை பெற்றிருக்கும். எவர்கள் (கஷ்டங்களை) உறுதியாகச் சகித்துக் கொண்டார்களோ அவர்கள் (செய்யும் பல நற்காரியங்களுக்கு அவர்கள்) செய்ததைவிட மிக்க அழகான கூலியையே நாம் அவர் களுக்குக் கொடுப்போம்.

Tafseer

مَنْ
எவர்கள்
عَمِلَ
செய்தார்(கள்)
صَٰلِحًا
நல்லதை
مِّن
இருந்து
ذَكَرٍ
ஆண்கள்
أَوْ
அல்லது
أُنثَىٰ
பெண்கள்
وَهُوَ
அவர்(கள்)
مُؤْمِنٌ
நம்பிக்கை கொண்டவர்(களாக)
فَلَنُحْيِيَنَّهُۥ
நிச்சயம் வாழச்செய்வோம்/அவர்களை
حَيَوٰةً
வாழ்க்கை
طَيِّبَةًۖ
நல்ல(து)
وَلَنَجْزِيَنَّهُمْ
நிச்சயம் கொடுப்போம்/அவர்களுக்கு
أَجْرَهُم
அவர்களின் கூலியை
بِأَحْسَنِ
மிக அழகிய முறையில்
مَا كَانُوا۟
எவை/இருந்தனர்/செய்வார்கள்

Man 'amila saaliham min zakarin aw unsaa wa huwa mu'minun falanuhyiyannahoo hayaatan taiiyibatanw wa lanajzi yannnahum ajrahum bi ahsani maa kaanoo ya'maloon

ஆணாயினும், பெண்ணாயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல்களை எவர் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை (இம்மையில்) நல்ல வாழ்க்கையாக வாழச்செய்வோம். அன்றி (மறுமையிலோ) அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம்.

Tafseer

فَإِذَا قَرَأْتَ
நீர் ஓதினால்
ٱلْقُرْءَانَ
குர்ஆனை
فَٱسْتَعِذْ
பாதுகாவல் கோருங்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்விடம்
مِنَ
விட்டு
ٱلشَّيْطَٰنِ
ஷைத்தானை
ٱلرَّجِيمِ
விரட்டப்பட்டவன்

Fa izaa qara tal Quraana fasta'iz billaahi minashh Shai taanir rajeem

(நபியே!) நீங்கள் குர்ஆனை ஓத ஆரம்பித்தால் (அதற்கு முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டு காக்கும்படி அல்லாஹ்விடம் கோரிக்கொள்ளுங்கள்.

Tafseer

إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
لَيْسَ
இல்லை
لَهُۥ
அவனுக்கு
سُلْطَٰنٌ
அதிகாரம்
عَلَى
மீது
ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
وَعَلَىٰ
இன்னும் மீது
رَبِّهِمْ
தங்கள் இறைவன்
يَتَوَكَّلُونَ
நம்பிக்கை வைப்பார்கள்

Innahoo laisa lahoo sultaanun 'alal lazeena aamanoo wa 'alaa Rabbihim yatawakkaloon

எவர்கள் நம்பிக்கை கொண்டு தங்கள் இறைவனிடமே பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார்களோ அவர்களிடத்தில் நிச்சயமாக (இந்த) ஷைத்தானுக்கு யாதொரு அதிகாரமும் இல்லை.

Tafseer

إِنَّمَا سُلْطَٰنُهُۥ
அவனுடைய அதிகாரமெல்லாம்
عَلَى ٱلَّذِينَ
மீது/எவர்கள்
يَتَوَلَّوْنَهُۥ
நட்புவைப்பார்கள்/ அவனுடன்
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
هُم
அவர்கள்
بِهِۦ
அவனுக்கு
مُشْرِكُونَ
இணைவைப்பவர்கள்

Innnamaa sultaanuhoo 'alal lazeena yatawallawnahoo wallazeena hum bihee mushrikoon

அவனுடைய அதிகாரமெல்லாம் அவனுடன் சம்பந்தம் வைப்பவர்களிடமும் அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்களிடமுமே செல்லும்.

Tafseer