Skip to main content

وَإِذَا طَلَّقْتُمُ
நீங்கள் விவாகரத்து செய்தால்
ٱلنِّسَآءَ
பெண்களை
فَبَلَغْنَ
அவர்கள் அடைந்தார்கள்
أَجَلَهُنَّ
தங்கள் தவணையை
فَأَمْسِكُوهُنَّ
அவர்களைத் தடுத்துக் கொள்ளுங்கள்
بِمَعْرُوفٍ
நல்ல முறையில்
أَوْ
அல்லது
سَرِّحُوهُنَّ
அவர்களை விட்டுவிடுங்கள்
بِمَعْرُوفٍۚ
நல்ல முறையில்
وَلَا تُمْسِكُوهُنَّ
அவர்களைத் தடுக்காதீர்கள்
ضِرَارًا
தீங்கிழைத்தல்
لِّتَعْتَدُوا۟ۚ
நீங்கள் அநியாயம் செய்வதற்காக
وَمَن
யார்
يَفْعَلْ
செய்வார்
ذَٰلِكَ
அதை
فَقَدْ
திட்டமாக
ظَلَمَ
அநீதி இழைத்தார்
نَفْسَهُۥۚ
தனக்கே
وَلَا تَتَّخِذُوٓا۟
இன்னும் எடுத்துக் கொள்ளாதீர்கள்
ءَايَٰتِ
வசனங்களை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
هُزُوًاۚ
கேலியாக
وَٱذْكُرُوا۟
இன்னும் நினைவு கூருங்கள்
نِعْمَتَ
அருளை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
عَلَيْكُمْ
உங்கள் மீது
وَمَآ
இன்னும் எது
أَنزَلَ
இறக்கினான்
عَلَيْكُم
உங்கள் மீது
مِّنَ
இருந்து
ٱلْكِتَٰبِ
வேதம்
وَٱلْحِكْمَةِ
இன்னும் ஞானம்
يَعِظُكُم
உங்களுக்கு உபதேசிக்கிறான்
بِهِۦۚ
இதன் மூலம்
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَٱعْلَمُوٓا۟
இன்னும் அறியுங்கள்
أَنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
بِكُلِّ
எல்லாவற்றையும்
شَىْءٍ
பொருள்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Wa izaa tallaqtumun nisaaa'a fabalaghna ajala hunna fa amsikoohunna bima'roofin law sarrihoo hunna bima'roof; wa laa tumsikoo hunna diraa rallita'tadoo; wa mai yaf'al zaalika faqad zalama nafsah; wa laa tattakhizooo aayaatillaahi huzuwaa; wazkuroo ni'matal laahi 'alaikum wa maaa anzala 'alaikum minal kitaabi wal ikmati ya'izukum bih; wattaqul laaha wa'lamooo annal laaha bikulli shai'i 'Aleem

(உங்கள்) மனைவிகளை நீங்கள் (ரஜயியான) தலாக்குக் கூறி, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையிலிருந்தால் (அத்தவணை முடிவதற்குள்) அவர்களை முறைப்படி (மனைவி களாகவே) நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அல்லது (இத்தாவின் தவணையை முடித்துக் கொண்டு) முறைப்படி விட்டுவிடுங்கள். ஆனால், நீங்கள் அநியாயமாகத் துன்புறுத்துவதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள். இவ்விதம் எவரேனும் செய்தால் நிச்சயமாக அவர் தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டவராவார். ஆகவே, அல்லாஹ்வுடைய வசனங்(களில் கூறப்பட்டுள்ள விஷயங்)களைப் பரிகாசமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையையும், உங்கள் மீது அவன் இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் சிந்தித்து (ஆராய்ந்து) பாருங்கள். அவன் இதனைக் கொண்டு உங்களுக்கு உபதேசிக்கின்றான். அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிவான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.

Tafseer

وَإِذَا طَلَّقْتُمُ
நீங்கள் விவாகரத்து செய்தால்
ٱلنِّسَآءَ
பெண்களை
فَبَلَغْنَ
அடைந்தார்கள்
أَجَلَهُنَّ
தங்கள் தவணையை
فَلَا تَعْضُلُوهُنَّ
அவர்களைத் தடுக்காதீர்கள்
أَن يَنكِحْنَ
அவர்கள் மணப்பதை
أَزْوَٰجَهُنَّ
தங்கள் கணவர்களை
إِذَا تَرَٰضَوْا۟
அவர்கள் திருப்தியடைந்தால்
بَيْنَهُم
தங்களுக்கு மத்தியில்
بِٱلْمَعْرُوفِۗ
நல்ல முறையில்
ذَٰلِكَ
இது
يُوعَظُ
உபதேசிக்கப்படுகிறார்
بِهِۦ
இதன் மூலம்
مَن
எவர்
كَانَ
ஆகிவிட்டார்
مِنكُمْ
உங்களிலிருந்து
يُؤْمِنُ
நம்பிக்கைகொள்கிறார்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِۗ
இன்னும் இறுதி நாள்
ذَٰلِكُمْ
இதுதான்
أَزْكَىٰ
மிகத் தூய்மையானது
لَكُمْ
உங்களுக்கு
وَأَطْهَرُۗ
இன்னும் மிகப்பரிசுத்தமானது
وَٱللَّهُ
அல்லாஹ்
يَعْلَمُ
அறிவான்
وَأَنتُمْ
நீங்கள்
لَا تَعْلَمُونَ
அறியமாட்டீர்கள்

Wa izaa tallaqtumun nisaaa'a fabalaghna ajalahunna falaa ta'duloo hunna ai yankihna azwaaja humna izaa taraadaw bainahum bilma' roof; zaalika yoo'azu bihee man kaana minkum yu'minu billaahi wal yawmil aakhir; zaalikum azkaa lakum wa athar; wallaahu ya'lamu wa antum laa ta'lamu wa antum laa ta'lamoon

நீங்கள் தலாக்குக் கூறிய பெண்கள், தங்களுடைய (இத்தாவின்) தவணையை முழுமைப்படுத்திவிட்ட பின்னர் அவர்கள் தாங்கள் விரும்பிய ஆண்களுடன் ஒழுங்கான முறையில் திருமணம் செய்துகொள்வதை நீங்கள் தடுக்காதீர்கள். உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டிருக்கிறாரோ அவர் இதனைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறார். இது உங்களை மிக தூய்மைப்படுத்துவதாகவும், மிக பரிசுத்தமாக்குவதாகவும் இருக்கிறது. (இதிலுள்ள நன்மைகளை) அல்லாஹ்வே அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.

Tafseer

وَٱلْوَٰلِدَٰتُ
தாய்மார்கள்
يُرْضِعْنَ
பாலூட்டுவார்கள்
أَوْلَٰدَهُنَّ
தங்கள் குழந்தைகளுக்கு
حَوْلَيْنِ
ஈராண்டுகள்
كَامِلَيْنِۖ
(இரு) முழுமையான
لِمَنْ
யாருக்கு
أَرَادَ
நாடினார்
أَن يُتِمَّ
அவர் முழுமைப்படுத்துவதை
ٱلرَّضَاعَةَۚ
பாலூட்டுதலை
وَعَلَى
மீது
ٱلْمَوْلُودِ لَهُۥ
எவருக்காக குழந்தை பெற்றெடுக்கப்பட்டதோ அவர் (தந்தை)
رِزْقُهُنَّ
அவர்களுக்கு உணவளிப்பது
وَكِسْوَتُهُنَّ
இன்னும் அவர்களுக்கு ஆடை கொடுப்பது
بِٱلْمَعْرُوفِۚ
நல்ல முறையில்
لَا تُكَلَّفُ
நிர்ப்பந்திக்கப்படாது
نَفْسٌ إِلَّا
ஓர் ஆத்மா/தவிர
وُسْعَهَاۚ
அதன் வசதி
لَا تُضَآرَّ
துன்புறுத்தப்பட மாட்டாள்
وَٰلِدَةٌۢ
ஒரு தாய்
بِوَلَدِهَا
தன் குழந்தைக்காக
وَلَا مَوْلُودٌ
இன்னும் இல்லை/ தந்தை
بِوَلَدِهِۦۚ
அவருடைய குழந்தை மூலம்
وَعَلَى ٱلْوَارِثِ
வாரிசுதாரர் மீது
مِثْلُ
போன்றே
ذَٰلِكَۗ
அது
فَإِنْ أَرَادَا
அவ்விருவரும் நாடினால்
فِصَالًا
பால்குடி நிறுத்த
عَن تَرَاضٍ
பரஸ்பர திருப்தியுடன்
مِّنْهُمَا
அவ்விருவரின்/ (தங்கள்)
وَتَشَاوُرٍ
இன்னும் பரஸ்பர ஆலோசனை
فَلَا جُنَاحَ
குற்றமே இல்லை
عَلَيْهِمَاۗ
அவ்விருவர் மீது
وَإِنْ أَرَدتُّمْ
நீங்கள் விரும்பினால்
أَن تَسْتَرْضِعُوٓا۟
நீங்கள் பாலூட்டத் தேடுவது
أَوْلَٰدَكُمْ
உங்கள் குழந்தைகளுக்கு
فَلَا جُنَاحَ
குற்றமே இல்லை
عَلَيْكُمْ
உங்கள் மீது
إِذَا سَلَّمْتُم
நீங்கள் ஒப்படைத்தால்
مَّآ
எதை
ءَاتَيْتُم
நீங்கள் கொடுத்தீர்கள்
بِٱلْمَعْرُوفِۗ
நல்ல முறையில்
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَٱعْلَمُوٓا۟
இன்னும் அறியுங்கள்
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
بِمَا
எதை
تَعْمَلُونَ
நீங்கள் செய்கிறீர்கள்
بَصِيرٌ
உற்று நோக்குபவன்

Walwaa lidaatu yurdi'na awlaada hunna hawlaini kaamilaini liman araada ai yutimmar radaa'ah; wa 'alalmawloodi lahoo rizuhunna wa kiswatuhunna bilma'roof; laatukallafu nafsun illaa wus'ahaa; laa tudaaarra waalidatum biwaladihaa wa laa mawloodul lahoo biwaladih; wa 'alal waarisi mislu zaalik; fa in araadaa Fisaalan 'an taraadim minhumaa wa tashaawurin falaa junaaha 'alaimaa; wa in arattum an tastardi'ooo awlaadakum falaa junaaha 'alaikum izaa sallamtum maaa aataitum bilma'roof; wattaqul laaha wa'lamooo annal laaha bimaa ta'maloona baseer

எவரேனும் (தலாக்குக் கூறப்பட்ட மனைவிகளிடம் தங்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்குத் தலாக்குக் கூறப்பட்ட மனைவிகளைக் கொண்டே) பாலூட்டுவதை முழுமையாக்க விரும்பினால், தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு (அவை பிறந்ததிலிருந்து) இரண்டு ஆண்டுகள்வரை முழுமையாகப் பாலூட்டுவார்கள். தவிர (அத்தாய்மார்கள் பாலூட்டும் வரையில்) அவர்களுக்கு ஆடையும், உணவும் முறைப்படிக் கொடுத்து வருவது குழந்தையின் தந்தை மீது கடமையாகும். யாதொரு ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (செய்யும்படியாக) நிர்பந்திக்கப்படமாட்டாது. (ஆகவே) குழந்தைக்காக (தனக்கு வேண்டிய உணவின்றியே பாலூட்டும்படி) அதன் தாயையோ அல்லது (சக்திக்கு அதிகமாகக் கொடுக்கும்படி) தந்தையையோ துன்புறுத்தப்படமாட்டாது. தவிர இவ்வாறே (குழந்தையின் தந்தை இறந்துவிட்டால் அதனை பராமரிப்பது) வாரிசுகள் மீது கடமையாகும். (குழந்தையின் தாய், தந்தை) இருவரும் ஆலோசனை செய்து (குழந்தையின்) பால்குடியை (இரண்டு ஆண்டுகளுக்குள்) மறக்கடிக்க(வோ அல்லது தாயை விட்டுக் குழந்தையைப் பிரித்துவிடவோ) நாடினால் (அவ்வாறு செய்வது) அவர்கள் மீது குற்றமல்ல. அன்றி, நீங்கள் உங்களுடைய குழந்தைகளுக்கு செவிலித் தாயைக் கொண்டு பாலூட்டக் கருதி (அதுவரையில் பாலூட்டி வந்த பெற்ற தாய்க்கு) நீங்கள் கொடுக்க வேண்டியதை முறைப்படிக் கொடுத்துவிட்டால் (அவ்வாறு செவிலித் தாயைக் கொண்டு பாலூட்டுவது) உங்கள் மீது குற்றமாகாது. (இவற்றில்) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்கினவ னாகவே இருக்கின்றான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
يُتَوَفَّوْنَ
இறந்து விடுகிறார்கள்
مِنكُمْ
உங்களில்
وَيَذَرُونَ
இன்னும் விட்டுவிடுகிறார்கள்
أَزْوَٰجًا
மனைவிகளை
يَتَرَبَّصْنَ
எதிர்பார்ப்பார்கள்
بِأَنفُسِهِنَّ
தங்களுக்கு
أَرْبَعَةَ
நான்கு
أَشْهُرٍ
மாதங்கள்
وَعَشْرًاۖ
இன்னும் பத்து (நாள்கள்)
فَإِذَا بَلَغْنَ
அவர்கள் அடைந்து விட்டால்
أَجَلَهُنَّ
தங்கள் தவணையை
فَلَا جُنَاحَ
குற்றமே இல்லை
عَلَيْكُمْ
உங்கள் மீது
فِيمَا
எதில்
فَعَلْنَ
செய்கிறார்கள்
فِىٓ أَنفُسِهِنَّ
தங்களுக்கு
بِٱلْمَعْرُوفِۗ
நல்ல முறையில்
وَٱللَّهُ
அல்லாஹ்
بِمَا
எதை
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்
خَبِيرٌ
ஆழ்ந்தறிபவன்

Wallazeena yutawaffawna minkum wa yazaroona azwaajai yatarabbasna bi anfusihinna arba'ata ashhurinw wa 'ashran fa izaa balaghna ajalahunna falaa junaaha 'alaikum feemaa fa'alna feee anfusihinna bilma'roof; wallaahu bimaa ta'maloona Khabeer

உங்களில் எவரேனும் மனைவிகளை விட்டு இறந்தால், மனைவிகள் நான்கு மாதம் பத்து நாட்கள் எதிர்பார்த்திருக்கவும். (இதற்கு "மரண இத்தா" என்று பெயர்.) ஆதலால் அவர்கள் தங்களுடைய (இத்தாவின்) தவணையை முடித்துவிட்டால் (அவர்களில் மறுமணம் செய்ய விருப்பமுள்ளவர்கள்) தங்களை ஒழுங்கான முறையில் (அலங்காரம்) ஏதும் செய்து கொள்வதைப் பற்றி குற்றமில்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்த வனாகவே இருக்கின்றான்.

Tafseer

وَلَا جُنَاحَ
இன்னும் குற்றமில்லை
عَلَيْكُمْ فِيمَا
உங்கள் மீது/எதில்
عَرَّضْتُم
சூசகமாக எடுத்துக் கூறினீர்கள்
بِهِۦ
அதை
مِنْ
இருந்து
خِطْبَةِ ٱلنِّسَآءِ
பெண் பேசுவது
أَوْ
அல்லது
أَكْنَنتُمْ
மறைத்தீர்கள்
فِىٓ أَنفُسِكُمْۚ
உங்கள் உள்ளங்களில்
عَلِمَ
அறிவான்
ٱللَّهُ
அல்லாஹ்
أَنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
سَتَذْكُرُونَهُنَّ
அவர்களை நினைப்பீர்கள்
وَلَٰكِن
எனினும்
لَّا تُوَاعِدُوهُنَّ
அவர்களுக்கு வாக்குறுதி அளிக்காதீர்கள்
سِرًّا
இரகசியமாக
إِلَّآ
தவிர
أَن تَقُولُوا۟
நீங்கள் கூறுவது
قَوْلًا
கூற்று
مَّعْرُوفًاۚ
நல்ல
وَلَا تَعْزِمُوا۟
உறுதி செய்யாதீர்கள்
عُقْدَةَ
ஒப்பந்தத்தை
ٱلنِّكَاحِ
திருமணம்
حَتَّىٰ يَبْلُغَ
அடையும் வரை
ٱلْكِتَٰبُ
விதிக்கப்பட்ட சட்டம்
أَجَلَهُۥۚ
அதனுடைய தவணை
وَٱعْلَمُوٓا۟
இன்னும் அறியுங்கள்
أَنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يَعْلَمُ
அறிவான்
مَا
எவற்றை
فِىٓ أَنفُسِكُمْ
உங்கள் உள்ளங்களில்
فَٱحْذَرُوهُۚ
எனவே, அவனைப் பயப்படுங்கள்
وَٱعْلَمُوٓا۟
இன்னும் அறியுங்கள்
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
حَلِيمٌ
பெரும் சகிப்பாளன்

Wa laa junaaha 'alaikum feema 'arradtum bihee min khitbatin nisaaa'i aw aknantum feee anfusikum; 'alimal laahu annakum satazkuroonahunna wa laakil laa tuwaa'idoohunna sirran illaaa an taqooloo qawlamma'roofaa; wa laa ta'zimoo 'uqdatan nikaahi hattaa yablughal kitaabu ajalah; wa'lamooo annal laaha ya'lamumaa feee anfusikum fahzarooh; wa'lamooo annallaaha Ghafoorun Haleem

(இத்தா இருக்கும் யாதொரு பெண்ணை நீங்கள் திருமணம் செய்துகொள்ளக் கருதினால் உங்களின்) திருமண விருப்பத்தை நீங்கள் ஜாடையாக அறிவிப்பதினாலோ அல்லது உங்கள் மனதில் மறைவாக வைத்துக் கொள்வதினாலோ உங்கள் மீது குற்றமில்லை. (ஏனெனில்) நீங்கள் (உங்கள் எண்ணத்தை இத்தா முடிந்தபின்) அவர்களிடம் நிச்சயமாகக் கூறுவீர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆதலால், நீங்கள் கண்ணியமான முறையில் (ஜாடையாகக்) கூறுவதைத் தவிர (இத்தாவுடைய காலத்தில், திருமணம் பற்றி) அவர்களுடன் இரகசியமாகவும் வாக்குறுதி செய்துகொள்ள வேண்டாம். அன்றி, இத்தாவின் தவணை முடிவதற்குள் (அவர்களை) திருமணம் செய்து கொள்ளவும் நாடாதீர்கள். உங்கள் மனதிலுள்ளவற்றை நிச்சயமாக அல்லாஹ் அறிவான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து அவனுக்குப் பயந்து கொள்ளுங்கள். (இத்தகைய எண்ணத்தைத் தவிர்த்துக் கொண்டால்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் பொறுமையுடைய வனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Tafseer

لَّا جُنَاحَ
குற்றமே இல்லை
عَلَيْكُمْ
உங்கள் மீது
إِن طَلَّقْتُمُ
நீங்கள் விவாகரத்து செய்தால்
ٱلنِّسَآءَ
பெண்களை
مَا لَمْ
அவர்களை நீங்கள் தொடாமல்
أَوْ
அல்லது
تَفْرِضُوا۟
நீங்கள் நிர்ணயிக்காமல்
لَهُنَّ
அவர்களுக்கு
فَرِيضَةًۚ
மஹ்ரை
وَمَتِّعُوهُنَّ
பொருள் கொடுங்கள் அவர்களுக்கு
عَلَى
மீது
ٱلْمُوسِعِ
செல்வந்தர்
قَدَرُهُۥ
அவருடைய அளவு
وَعَلَى
இன்னும் மீது
ٱلْمُقْتِرِ
ஏழை
قَدَرُهُۥ
அவருடைய அளவு
مَتَٰعًۢا
பொருள்
بِٱلْمَعْرُوفِۖ
நல்ல முறையில்
حَقًّا
கடமை
عَلَى
மீது
ٱلْمُحْسِنِينَ
நல்லறம் புரிவோர்

Laa junaaha 'alaikum in tallaqtumun nisaaa'a maa lam tamassoohunna aw tafridoo lahunna fareedah; wa matti'oona 'alal moosi'i qadaruhoo wa 'alal muqtiri qadaruhoo matta'am bilma'roofi haqqan 'alalmuhsineen

பெண்களின் மஹரைக் குறிப்பிடாமல் (திருமணம் செய்து) அவர்களுடன் நீங்கள் வீடு கூடாமல் தலாக்குக் கூறிவிட்டாலும் உங்கள்மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்கு ஏதும் கொடுத்துப் பயனடையச் செய்யவும். பணக்காரன் தன் தகுதிக்கேற்பவும், ஏழை தன் சக்திக்கேற்பவும் கண்ணியத்தோடு (அவர்களுக்குக் கொடுத்து) பயனடையச் செய்ய வேண்டியது நல்லோர்கள் மீது கடமையாகும்.

Tafseer

وَإِن طَلَّقْتُمُوهُنَّ
அவர்களை நீங்கள் விவாகரத்து செய்தால்
مِن قَبْلِ
முன்னர்
أَن
நீங்கள் தொடுவதற்கு
تَمَسُّوهُنَّ
நீங்கள் தொடுவதற்கு அவர்களை
وَقَدْ فَرَضْتُمْ
நிர்ணயித்துவிட்டீர்கள்
لَهُنَّ
அவர்களுக்கு
فَرِيضَةً
மஹ்ரை
فَنِصْفُ
ஆகவே, பாதி
مَا فَرَضْتُمْ
நீங்கள் நிர்ணயித்ததில்
إِلَّآ
தவிர
أَن يَعْفُونَ
அவர்கள் மன்னிப்பது
أَوْ
அல்லது
يَعْفُوَا۟
மன்னிப்பான்
ٱلَّذِى
எவன்
بِيَدِهِۦ
அவனுடைய கையில்
عُقْدَةُ
ஒப்பந்தம்
ٱلنِّكَاحِۚ
திருமணம்
وَأَن تَعْفُوٓا۟
நீங்கள் மன்னிப்பது
أَقْرَبُ
மிக நெருக்கமானது
لِلتَّقْوَىٰۚ
அல்லாஹ்வை அஞ்சுவதற்கு
وَلَا تَنسَوُا۟
மறக்காதீர்கள்
ٱلْفَضْلَ
சிறப்பு உபகாரம் செய்வதை
بَيْنَكُمْۚ
உங்களுக்கு மத்தியில்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதை
بَصِيرٌ
உற்று நோக்குபவன்

Wa in tallaqtumoohunna min qabli an tamassoohunna wa qad farad tum lahunna fareedatan fanisfu maa faradtum illaaa ai ya'foona aw ya'fuwallazee biyadihee 'uqdatunnikaah; wa an ta'foona aw ya'fuwallazee biyadihee 'uqdatunnikaah; wa an ta'fooo aqrabu littaqwaa; wa laa tansawulfadla bainakum; innal laaha bimaa ta'maloona Baseer

ஆனால் அவர்களுடைய மஹரை நீங்கள் குறிப்பிட்டிருந்து, அவர்களைத் தீண்டுவதற்கு முன்னதாகவே தலாக்குக் கூறிவிட்டால் நீங்கள் (மஹராகக்) குறிப்பிட்டிருந்ததில் பாதி அப்பெண்களுக்கு உண்டு. எனினும், யாருடைய கையில் திருமண தொடர்பு இருக்கின்றதோ அவன் (கணவன்) அல்லது அவள் (மனைவி) விட்டுக் கொடுத்தாலன்றி (அதாவது கணவன் முழு மஹரையும் கொடுத்திடலாம் அல்லது மனைவி பாதி மஹரையும் வாங்காமல் விட்டுக்கொடுத்திடலாம்.) ஆயினும், நீங்கள் (ஆண்கள்) விட்டுக் கொடுப்பது இறையச்சத்திற்கு மிக நெருக்கமானதாகும். ஆதலால், உங்களுக்குள் உபகாரம் செய்து கொள்வதை மறந்து விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்கினவனாக இருக்கின்றான்.

Tafseer

حَٰفِظُوا۟
பேணுங்கள்
عَلَى ٱلصَّلَوَٰتِ
தொழுகைகளை
وَٱلصَّلَوٰةِ
இன்னும் தொழுகையை
ٱلْوُسْطَىٰ
நடு
وَقُومُوا۟
இன்னும் நில்லுங்கள்
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
قَٰنِتِينَ
பணிந்தவர்களாக

Haafizoo 'alas salawaati was Salaatil Wustaa wa qoomoo lillaahi qaaniteen

(நம்பிக்கையாளர்களே!) அனைத்து தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத்தொழுகையையும் (நேரம் தவறாமல்) பேணி(த் தொழுது) கொள்ளுங்கள். மேலும், (தொழுகையில்) அல்லாஹ்வுக்குப் பயந்து மிக்க உள்ளச்சத்தோடு நில்லுங்கள்.

Tafseer

فَإِنْ خِفْتُمْ
நீங்கள் பயந்தால்
فَرِجَالًا
நடந்தவர்களாக
أَوْ
அல்லது
رُكْبَانًاۖ
வாகனித்தவர்களாக
فَإِذَآ أَمِنتُمْ
நீங்கள் பாதுகாப்புப் பெற்றால்
فَٱذْكُرُوا۟
நினைவு கூருங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
كَمَا عَلَّمَكُم
அவன் உங்களுக்கு கற்பிப்பதற்காக
مَّا لَمْ
எவற்றை/நீங்கள்இல்லை
تَعْلَمُونَ
அறிகிறீர்கள்

Fa in khiftum farijaalan aw rukbaanan fa izaaa amintum fazkurul laaha kamaa 'allamakum maa lam takoonoo ta'lamoon

ஆனால், (தொழுகையின் நேரம் வந்து, எதிரி போன்ற ஏதேனும் ஒரு காரணத்தால் ஓரிடத்தில் நின்று தொழ) நீங்கள் பயந்தால், நடந்து கொண்டேனும் அல்லது வாகனத்தின் மீது இருந்துகொண்டேனும் (தொழுங்கள்.) தவிர (உங்களுடைய பயம் நீங்கி) நீங்கள் அச்சம் தீர்ந்தவர்களாகிவிட்டால் நீங்கள் (தொழுகையை) அறியாமலிருந்த சமயத்தில் அல்லாஹ் உங்களுக்குக் (தொழுகையை) கற்றுக்கொடுத்தபடி (தொழுது) அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
يُتَوَفَّوْنَ
மரணிக்கிறார்கள்
مِنكُمْ
உங்களிலிருந்து
وَيَذَرُونَ
இன்னும் விட்டுவிடுகிறார்கள்
أَزْوَٰجًا
மனைவிகளை
وَصِيَّةً
மரணசாசனம் கூறவும்
لِّأَزْوَٰجِهِم
தங்கள் மனைவிகளுக்கு
مَّتَٰعًا
பொருள் வழங்குமாறு
إِلَى ٱلْحَوْلِ
ஓராண்டு வரை
غَيْرَ إِخْرَاجٍۚ
வெளியேற்றாமல்
فَإِنْ خَرَجْنَ
அவர்கள் வெளியேறினால்
فَلَا جُنَاحَ
குற்றமே இல்லை
عَلَيْكُمْ
உங்கள் மீது
فِى مَا
அவர்கள் செய்வதில்
فِىٓ أَنفُسِهِنَّ
அவர்களுக்கு
مِن مَّعْرُوفٍۗ
நல்லதிலிருந்து
وَٱللَّهُ
அல்லாஹ்
عَزِيزٌ
மிகைத்தவன்
حَكِيمٌ
ஞானவான்

Wallazeena yutawaf fawna minkum wa yazaroona azwaajanw wasiyyatal li azwaajihim mataa'an ilal hawlighaira ikhraaj; fa in kharajna falaa junaaha 'alaikum fee maa fa'alna junaaha 'alaikum fee maa fa'alna feee anfusihinna mim ma'roof; wallaahu Azeezun Hakeem

மனைவிகளை விட்டு இறக்கும் உங்களிலுள்ளவர்கள், தங்கள் மனைவிகளை (வீட்டைவிட்டு) அப்புறப்படுத்திவிடாது ஓர் ஆண்டு வரையில் உணவு உடை போன்ற செலவுகளை வழங்குமாறு (வாரிசுகளுக்கு) மரண சாசனம் கூறவும். ஆனால், அவர்கள் (தாமாகவே) வெளியில் சென்று தங்களுக்கு முறைப்படி (திருமணம்) ஏதும் செய்து கொண்ட(ôல், அ)தனால் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாக இருக்கின்றான்.

Tafseer