Skip to main content

إِن تُبْدُوا۟
நீங்கள் வெளிப்படுத்தினால்
ٱلصَّدَقَٰتِ
தர்மங்களை
فَنِعِمَّا
நன்றே
هِىَۖ وَإِن
அவை/நீங்கள் அவற்றை மறைத்தால்
وَتُؤْتُوهَا
இன்னும் அவற்றை நீங்கள் கொடுத்தால்
ٱلْفُقَرَآءَ
ஏழைகளுக்கு
فَهُوَ
அது
خَيْرٌ
சிறந்தது
لَّكُمْۚ
உங்களுக்கு
وَيُكَفِّرُ
அது அகற்றிவிடும்
عَنكُم
உங்களை விட்டு
مِّن سَيِّـَٔاتِكُمْۗ
உங்கள் பாவங்களில் சிலவற்றை
وَٱللَّهُ
அல்லாஹ்
بِمَا
எவற்றை
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்
خَبِيرٌ
ஆழ்ந்தறிபவன்

In tubdus sadaqaati fani'immaa hiya wa in tukhfoohaa wa tu'toohal fuqaraaa'a fahuwa khayrul lakum; wa yukaffiru 'ankum min saiyi aatikum; wallaahu bimaa ta'maloona Khabeer

(நீங்கள் செய்யும்) தர்மங்களை நீங்கள் வெளிப்படையாக செய்தால் அதுவும் நன்றே. (ஏனெனில், அது பிறரையும் தர்மம் செய்யும்படி தூண்டக்கூடும்.) ஆயினும், அதனை நீங்கள் மறைத்தே கொடுப்பது, அதுவும் அதனை ஏழைகளுக்குக் கொடுப்பது உங்களுக்கு மிகவும் நன்மை (பயக்கும்.) மேலும், அது (அதாவது இருவகை தர்மமும்) உங்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாகவும் ஆகும். நீங்கள் செய்யும் (வெளிப்படையான மற்றும்) மறைவான அனைத்தையும் அல்லாஹ் மிகவும் நன்கறிவான்.

Tafseer

لَّيْسَ
இல்லை
عَلَيْكَ
உம்மீது
هُدَىٰهُمْ
அவர்களை நேர்வழி செலுத்துதல்
وَلَٰكِنَّ
என்றாலும்
ٱللَّهَ
அல்லாஹ்
يَهْدِى
நேர்வழி செலுத்துகிறான்
مَن
எவரை
يَشَآءُۗ
நாடுகிறான்
وَمَا تُنفِقُوا۟
நீங்கள் எதை தர்மம் புரிந்தாலும்
مِنْ خَيْرٍ
செல்வத்தில்
فَلِأَنفُسِكُمْۚ
உங்களுக்குத்தான்
وَمَا تُنفِقُونَ
இன்னும் தர்மம் புரியாதீர்கள்
إِلَّا
தவிர
ٱبْتِغَآءَ
நாடியே
وَجْهِ
முகத்தை
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
وَمَا تُنفِقُوا۟
நீங்கள் எதை தர்மம் புரிந்தாலும்
مِنْ خَيْرٍ
செல்வத்தில்
يُوَفَّ
முழுமையாக நிறைவேற்றப்படும்
إِلَيْكُمْ
உங்களுக்கு
وَأَنتُمْ
நீங்கள்
لَا تُظْلَمُونَ
அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்

Laisa 'alaika hudaahum wa laakinnal laaha yahdee mai yashaaa'; wa maa tunfiqoo min khairin fali anfusikum; wa maa tunfiqoona illab tighaaa'a wajhil laah; wa maa tunfiqoo min khairiny yuwaffa ilaikum wa antum laa tuzlamoon

(நபியே! மனிதர்களுக்கு நேரான வழியை அறிவிப்பதுதான் உங்களது கடமை.) நேரான வழியில் அவர்களைச் செலுத்துவது உங்களது கடமையல்ல. ஆயினும், அல்லாஹ், தான் நாடியவர் களையே நேரான வழியில் செலுத்துகின்றான். (நம்பிக்கை யாளர்களே!) நல்லதிலிருந்து நீங்கள் எதை செலவு செய்தபோதிலும் அது உங்களுக்கே (நன்மையாக அமையும்). அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் தேடுவதற்கன்றி, (பெருமைக்காக) நீங்கள் (எதையும்) செலவு செய்யாதீர்கள். (பெருமையை நாடாமல்) நன்மைக்காக எதை செலவு செய்தபோதிலும் அதன் கூலியை நீங்கள் முழுமையாக அடைவீர்கள், (அதில்) உங்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது.

Tafseer

لِلْفُقَرَآءِ
ஏழைகளுக்கு
ٱلَّذِينَ
எவர்கள்
أُحْصِرُوا۟
தடுக்கப்பட்டார்கள்
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
لَا يَسْتَطِيعُونَ
இயலமாட்டார்கள்
ضَرْبًا
பயணிக்க
فِى ٱلْأَرْضِ
பூமியில்
يَحْسَبُهُمُ
அவர்களை நினைக்கிறார்
ٱلْجَاهِلُ
அறியாதவர்
أَغْنِيَآءَ
செல்வந்தர்களாக
مِنَ ٱلتَّعَفُّفِ
ஒழுக்கத்தால்
تَعْرِفُهُم
நீர் அவர்களை புரியலாம்
بِسِيمَٰهُمْ
அவர்களின் அடையாளத்தால்
لَا يَسْـَٔلُونَ
யாசிக்க மாட்டார்கள்
ٱلنَّاسَ
மக்களிடம்
إِلْحَافًاۗ
வலியுறுத்திக் கேட்பது
وَمَا
எதை
تُنفِقُوا۟
நீங்கள் தர்மம் புரிந்தாலும்
مِنْ خَيْرٍ
செல்வத்திலிருந்து
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
بِهِۦ
அதை
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Lilfuqaraaa'il lazeena uhsiroo fee sabeelil laahi laa yastatee'oona darban fil ardi yah sabuhumul jaahilu aghniyaaa'a minat ta'affufi ta'rifuhum biseemaahum laa yas'aloonan naasa ilhaafaa; wa maa tunfiqoo min khairin fa innal laaha bihee 'Aleem

(நம்பிக்கையாளர்களே!) சில ஏழைகள் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கென்றே தங்களை (முற்றிலும் அர்ப்பணம் செய்து) ஒதுக்கிக் கொண்டதால் (தங்கள் சொந்த வாழ்விற்குத் தேடக்கூட) பூமியில் நடமாட சாத்தியப் படாதவர்களாக இருக்கின்றனர். (அன்றி, அவர்கள்) யாசிக்காததால் (அவர்களின் வறுமை நிலையை) அறியாதவர்கள் அவர்களை செல்வந்தர்களென எண்ணிக் கொள்கின்றனர். அவர்களுடைய (வறுமையின்) அடையாளங்(களாகிய ஆடை, இருப்பிடம் ஆகியவை)களைக் கொண்டு நீங்கள் அவர்களை அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடத்தில் வருந்தியும் கேட்க மாட்டார்கள். (இத்தகைய ஏழைகளுக்கு) நீங்கள் நல்லதில் இருந்து எதைச்செலவு செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறி(ந்து அதற்குரிய கூலியை உங்களுக்குத் தரு)வான்.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
يُنفِقُونَ
தர்மம் புரிகிறார்கள்
أَمْوَٰلَهُم
தங்கள் செல்வங்களை
بِٱلَّيْلِ
இரவில்
وَٱلنَّهَارِ
இன்னும் பகல்
سِرًّا
இரகசியமாக
وَعَلَانِيَةً
இன்னும் வெளிப்படையாக
فَلَهُمْ
அவர்களுக்கு
أَجْرُهُمْ
அவர்களின் கூலி
عِندَ
இடம்
رَبِّهِمْ
அவர்களின் இறைவன்
وَلَا خَوْفٌ
இன்னும் பயம் இல்லை
عَلَيْهِمْ
அவர்கள் மீது
وَلَا هُمْ
இன்னும் அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்

Allazeena yunfiqoona amwaalahum billaili wan nahaari sirranw wa 'alaaniyatan falahum ajruhum 'inda Rabbihim wa laa khawfun 'alaihim wa laa hum yahzanoon

(நம்பிக்கையாளர்களே!) எவர்கள் தங்கள் பொருளை (பிறருக்கு உதவிடும் நோக்கில்) இரவிலும், பகலிலும், இரகசிய மாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. தவிர, அவர்களுக்கு (மறுமையில்) எவ்வித பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
يَأْكُلُونَ
திண்கிறார்கள்
ٱلرِّبَوٰا۟
வட்டியை
لَا يَقُومُونَ
எழமாட்டார்கள்
إِلَّا
தவிர
كَمَا
போன்றே
يَقُومُ
எழுவார்
ٱلَّذِى
எவர்
يَتَخَبَّطُهُ
அவனைத் தாக்குகிறான்
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
مِنَ ٱلْمَسِّۚ
பைத்தியத்தால்
ذَٰلِكَ بِأَنَّهُمْ
அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்
قَالُوٓا۟
கூறினார்கள்
إِنَّمَا ٱلْبَيْعُ
வியாபாரமெல்லாம்
مِثْلُ
போன்று
ٱلرِّبَوٰا۟ۗ
வட்டியை
وَأَحَلَّ
இன்னும் ஆகுமாக்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْبَيْعَ
வியாபாரத்தை
وَحَرَّمَ
இன்னும் தடுத்தான்
ٱلرِّبَوٰا۟ۚ
வட்டியை
فَمَن
எனவே எவர்
جَآءَهُۥ
அவரிடம் வந்தது
مَوْعِظَةٌ
உபதேசம்
مِّن
இருந்து
رَّبِّهِۦ
தன் இறைவன்
فَٱنتَهَىٰ
விலகினார்
فَلَهُۥ
அவருக்கு
مَا سَلَفَ
முன்சென்றது
وَأَمْرُهُۥٓ
இன்னும் அவருடைய காரியம்
إِلَى ٱللَّهِۖ
அல்லாஹ்வின் பக்கம்
وَمَنْ
இன்னும் எவர்
عَادَ
திரும்புவார்(கள்)
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
أَصْحَٰبُ ٱلنَّارِۖ
நரகவாசிகள்தான்
هُمْ
அவர்கள்
فِيهَا
அதில்
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்

Allazeena yaakuloonar ribaa laa yaqoomoona illaa kamaa yaqoomul lazee yatakhabbatuhush shaitaanu minal mass; zaalika bi annahum qaalooo innamal bai'u mishur ribaa; wa ahallal laahul bai'a wa harramar ribba; faman jaaa'ahoo maw'izatum mir rabbihee fantahaa falahoo maa salafa wa amruhooo ilal laahi wa man 'aada fa ulaaa 'ika Ashaabun naari hum feehaa khaalidoon

வட்டி (வாங்கித்) தின்பவர்கள் ஷைத்தான் பிடித்துப் பித்தம் கொண்டவர்கள் எழும்புவது போலன்றி (வேறு விதமாக மறுமையில்) எழும்பமாட்டார்கள். காரணமாவது: "வட்டியைப் போலவே நிச்சயமாக வணிகமும் இருக்க, அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கி வைத்து வட்டியை (ஏன்) தடுத்துவிட்டான்?" என்று அவர்கள் (பரிகாசமாகக்) கூறியதுதான். (வட்டி வாங்கக்கூடாது என்று) இறைவனிடமிருந்து வந்த அறிவுரைப்படி யாராவது (உங்களில் அதைவிட்டு) விலகிக் கொண்டால் (அதற்கு) முன் (அவர் வாங்கிச்) சென்றுபோனது அவருக்குரியதே. (இதற்கு முன் வட்டி வாங்கிய) அவருடைய விஷயம் அல்லாஹ்விடமிருக்கின்றது. (அல்லாஹ்வின் உத்தரவு வந்தபின் வட்டியை விட்டுவிட்டதினால் அல்லாஹ் அவரை மன்னித்து விடலாம்.) தவிர, (இந்த உத்தரவு கிடைத்த பின்) எவரேனும் பிறகும் (வட்டியின் பக்கம்) திரும்பினால் அவர்கள் நரகவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்.

Tafseer

يَمْحَقُ
அழிப்பான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلرِّبَوٰا۟
வட்டியை
وَيُرْبِى
இன்னும் வளர்ப்பான்
ٱلصَّدَقَٰتِۗ
தர்மங்களை
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
لَا يُحِبُّ
விரும்ப மாட்டான்
كُلَّ
எல்லோர்
كَفَّارٍ
மகா நிராகரிப்பாளன்
أَثِيمٍ
பெரும் பாவி

Yamhaqul laahur ribaa wa yurbis sadaqaat; wallaahu laa yuhibbu kulla kaffaarin aseem

அல்லாஹ் வட்டியை அழித்து தர்மங்களை வளர்க்கின்றான். மேலும் (தன் கட்டளையை) நிராகரித்துக்கொண்டே இருக்கும் பாவிகள் அனைவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நற்செயல்களை
وَأَقَامُوا۟
இன்னும் நிலைநிறுத்தினார்கள்
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
وَءَاتَوُا۟
இன்னும் கொடுத்தார்கள்
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
لَهُمْ
அவர்களுக்கு
أَجْرُهُمْ
அவர்களுடைய கூலி
عِندَ رَبِّهِمْ
அவர்களின் இறைவனிடம்
وَلَا خَوْفٌ
இன்னும் பயம் இல்லை
عَلَيْهِمْ
அவர்கள் மீது
وَلَا هُمْ
இன்னும் அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்

Innal lazeena aamanoo wa amilus saalihaati wa aqaamus salaata wa aatawuz zakaata lahum ajruhum 'inda rabbihim wa laa khawfun 'alaihim wa laa hum yahzanoon

எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, தொழுகையைக் கடைப்பிடித்து, மார்க்க வரியையும் (ஜக்காத்து) கொடுத்து வருகின்றார்களோ அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. அன்றி அவர்களுக்கு (மறுமையில்) எவ்வித பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
ٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَذَرُوا۟
இன்னும் விடுங்கள்
مَا بَقِىَ
எது/மீதமானது
مِنَ ٱلرِّبَوٰٓا۟
வட்டியில்
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக

Yaaa ayyuhal lazeena aamanut taqul laaha wa zaroo maa baqiya minar ribaaa in kuntum mu'mineen

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உண்மையாகவே) நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்குப் பயந்து வட்டியில் (இதுவரை வாங்கியது போக) மீதமிருப்பதை (வாங்காமல்) விட்டுவிடுங்கள்.

Tafseer

فَإِن لَّمْ
நீங்கள் செய்யவில்லையென்றால்
فَأْذَنُوا۟ بِحَرْبٍ
அறியுங்கள்/போரை
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
وَرَسُولِهِۦۖ
இன்னும் அவனுடைய தூதர்
وَإِن تُبْتُمْ
நீங்கள் திருந்தினால்
فَلَكُمْ
உங்களுக்கு
رُءُوسُ
முதல்கள்
أَمْوَٰلِكُمْ
உங்கள்செல்வங்களின்
لَا تَظْلِمُونَ
அநீதி இழைக்க மாட்டீர்கள்
وَلَا تُظْلَمُونَ
அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்

Fail lam taf'aloo faazanoo biharbim minal laahi wa Rasoolihee wa in tubtum falakum ru'oosu amwaalikum laa tazlimoona wa laa tuzlamoon

இவ்வாறு நீங்கள் நடந்து கொள்ளாவிடில் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் செய்யத் தயாராகி விடுங்கள். ஆயினும், நீங்கள் (வட்டி வாங்கியது பற்றி மனம் வருந்தி திருந்தி) பாவமன்னிப்பு கோரினால், உங்கள் பொருள்களின் அசல் தொகைகள் உங்களுக்கு உண்டு. (எவரும் அதை எடுத்துக்கொண்டு) உங்களுக்கு அநியாயம் செய்துவிட முடியாது. (அவ்வாறே) நீங்களும் (வட்டி வாங்கி) அநியாயம் செய்தவர்களாக மாட்டீர்கள்!

Tafseer

وَإِن كَانَ
இருந்தால்
ذُو عُسْرَةٍ
வறியவன்
فَنَظِرَةٌ
அவகாசமளித்தல்
إِلَىٰ مَيْسَرَةٍۚ
வசதி ஏற்படும் வரை
وَأَن تَصَدَّقُوا۟
இன்னும் நீங்கள் தர்மம் செய்வது
خَيْرٌ
மிகச் சிறந்தது
لَّكُمْۖ
உங்களுக்கு
إِن كُنتُمْ
நீங்கள் அறிந்திருந்தால்

Wa in kaana zoo 'usratin fanaziratun ilaa maisarah; wa an tasaddaqoo khairul lakum in kuntum ta'lamoon

அன்றி, (கடன் வாங்கியவன் அதனைத் தவணைப்படி தீர்க்க முடியாமல்) அவன் கஷ்டத்திலிருந்தால் (அவனுக்கு) வசதி ஏற்படும் வரையில் எதிர்பார்த்திருங்கள். மேலும், (இதிலுள்ள நன்மைகளை) நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் (அதை அவனுக்கே) நீங்கள் தானம் செய்துவிடுவது (பிறருக்கு தானம் செய்வதைவிட) உங்களுக்கு மிகவும் நன்மையாகும்.

Tafseer