Skip to main content

وَقَالَ
கூறினார்கள்
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பவர்கள்
لَن نُّؤْمِنَ
நாங்கள் அறவே நம்பிக்கை கொள்ள மாட்டோம்
بِهَٰذَا ٱلْقُرْءَانِ
இந்த குர்ஆனை(யும்)
وَلَا بِٱلَّذِى
இதற்கு முன்னுள்ளதையும்
وَلَوْ تَرَىٰٓ
நீர் பார்த்தால்
إِذِ ٱلظَّٰلِمُونَ
சமயத்தை/அநியாயக்காரர்கள்
مَوْقُوفُونَ
நிறுத்தி வைக்கப்பட்டவர்கள்
عِندَ رَبِّهِمْ
தங்கள் இறைவன் முன்னால்
يَرْجِعُ
எதிர்த்துப் பேசுவார்(கள்)
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
إِلَىٰ بَعْضٍ
சிலரிடம்
ٱلْقَوْلَ
பேசுவது
يَقُولُ
கூறுவார்கள்
ٱلَّذِينَ ٱسْتُضْعِفُوا۟
பலவீனர்கள்
لِلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟
பெருமை அடித்தவர்களுக்கு
لَوْلَآ أَنتُمْ
நீங்கள் இல்லை என்றால்
لَكُنَّا
நாங்கள் ஆகியிருப்போம்
مُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக

Wa qaalal lazeena kafaroo lan nu'mina bihaazal Quraani wa laa billazee baina yadayh; wa law taraaa iziz zaalimoona mawqoofoona 'inda Rabbihim yarji'u ba'duhum ilaa ba'dinil qawla yaqoolul lazeenas tud'ifoo lillazeenas takbaroo law laaa antum lakunnaa mu'mineen

"நிச்சயமாக நாங்கள் இந்தக் குர்ஆனையும் நம்பமாட்டோம்; இதற்கு முன்னுள்ள வேதங்களையும் (நம்பமாட்டோம்)" என்றும் இந்த நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். ஆகவே, இவ்வக்கிரமக் காரர்கள் தங்கள் இறைவன் முன் நிறுத்தப்பட்டு அவர்களில் (சிலர் சிலரை நிந்திப்பதையும்) பலவீனமானவர்கள் கர்வம் கொண்ட வர்களை நோக்கி "நீங்கள் இல்லாவிடில் நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொண்டேயிருப்போம்" என்று கூறுவதையும் நீங்கள் பார்ப்பீராயின் (அவர்களின் இழி நிலைமையைக் கண்டு கொள்வீர்கள்).

Tafseer

قَالَ
கூறுவார்கள்
ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟
பெருமை அடித்தவர்கள்
لِلَّذِينَ ٱسْتُضْعِفُوٓا۟
பலவீனர்களுக்கு
أَنَحْنُ
நாங்களா?
صَدَدْنَٰكُمْ
உங்களை தடுத்தோம்
عَنِ ٱلْهُدَىٰ
நேர்வழியை விட்டும்
بَعْدَ إِذْ
வந்த பின்னர்
جَآءَكُمۖ
உங்களிடம்
بَلْ
மாறாக
كُنتُم
நீங்கள்தான் இருந்தீர்கள்
مُّجْرِمِينَ
குற்றவாளிகளாக

Qaalal lazeenas takbaroo lillazeenas tud'ifooo anahnu sadadnaakum 'anil hudaa ba'da iz jaaa'akum bal kuntum mujrimeen

அதற்கு (அவர்களில்) கர்வம் கொண்டிருந்தவர்கள் பலவீனமாக இருந்தவர்களை நோக்கி "உங்களிடம் நேரான வழி வந்ததன் பின்னர் (நீங்கள் அதில் செல்லாது) நாங்களா உங்களைத் தடுத்துக் கொண்டோம்? (அவ்வாறு) இல்லை; நீங்கள்தாம் (அதில் செல்லாது) குற்றவாளிகளானீர்கள்" என்று கூறுவார்கள்.

Tafseer

وَقَالَ
கூறுவார்கள்
ٱلَّذِينَ ٱسْتُضْعِفُوا۟
பலவீனர்கள்
لِلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟
பெருமை அடித்தவர்களுக்கு
بَلْ
மாறாக
مَكْرُ
சூழ்ச்சியாகும்
ٱلَّيْلِ
இரவிலும்
وَٱلنَّهَارِ
பகலிலும்
إِذْ تَأْمُرُونَنَآ
நீங்கள் எங்களை ஏவிய சமயத்தை நினைவு கூருங்கள்
أَن نَّكْفُرَ
நாங்கள் நிராகரிப்பதற்கு(ம்)
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَنَجْعَلَ
நாங்கள்ஏற்படுத்துவதற்கும்
لَهُۥٓ
அவனுக்கு
أَندَادًاۚ
இணைகளை
وَأَسَرُّوا۟
இன்னும் அவர்கள் வெளிப்படுத்துவார்கள்
ٱلنَّدَامَةَ
துக்கத்தை
لَمَّا رَأَوُا۟
அவர்கள் கண்ணால் காணும்போது
ٱلْعَذَابَ
வேதனையை
وَجَعَلْنَا
நாம் ஆக்குவோம்
ٱلْأَغْلَٰلَ
(சங்கிலி)விலங்குகளை
فِىٓ أَعْنَاقِ
கழுத்துகளில்
ٱلَّذِينَ كَفَرُوا۟ۚ
நிராகரித்தவர்களின்
هَلْ يُجْزَوْنَ
கூலி கொடுக்கப்படுவார்களா?
إِلَّا مَا
தவிர/அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கே

Wa qaalal lazeenastud'ifoo lillazeenas takbaroo bal makrul laili wannahaari iz taamuroonanaaa an nakfura billaahi wa naj'ala lahooo andaadaa; wa asarrun nadaamata lammaa ra awul 'azaab; wa ja'alnal aghlaala feee a'naaqil lazeena kafaroo; hal yujzawna illaa maa kanoo ya'maloon

அதற்கு, பலவீனமாயிருந்தவர்கள் கர்வம் கொண்டிருந் தவர்களை நோக்கி "என்னே! நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு அவனுக்கு இணைவைக்குமாறு நீங்கள் எங்களை ஏவி, இரவு பகலாக சூழ்ச்சி செய்யவில்லையா?" என்று கூறுவார்கள். ஆகவே, இவர்கள் அனைவருமே வேதனையைக் (கண்ணால்) காணும் சமயத்தில் தங்கள் துக்கத்தை மறைத்துக்கொண்டு (இவ்வாறு) கூறுவார்கள். ஆனால், நிராகரித்தவர்களுடைய கழுத்துகளில் நாம் விலங்கிட்டு விடுவோம். இவர்கள் செய்துகொண்டிருந்த (தீய) செயலுக்குத் தக்க கூலியையன்றி மற்றெதுவும் கொடுக்கப் படுவார்களா?

Tafseer

وَمَآ أَرْسَلْنَا
நாம் அனுப்பவில்லை
فِى قَرْيَةٍ
ஓர் ஊரில்
مِّن نَّذِيرٍ
எச்சரிப்பாளரை
إِلَّا
தவிர
قَالَ
கூறியே
مُتْرَفُوهَآ
அதன் சுகவாசிகள்
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
بِمَآ
எதைக்கொண்டு
أُرْسِلْتُم بِهِۦ
நீங்கள் அனுப்பப்பட்டீர்கள்/அதை
كَٰفِرُونَ
நிராகரிக்கின்றோம்

Wa maaa arsalnaa' fee qaryatim min nazeerin illaa qaala mutrafooaa innaa bimaaa ursiltum bihee kaafiroon

நாம் நம்முடைய அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதரை எங்கெங்கு அனுப்பினோமோ அங்கெல்லாம் இருந்த செல்வந்தர்கள் (அவரை நோக்கி) "நிச்சயமாக நாம் நீங்கள் கொண்டு வந்த தூதை நிராகரிக்கின்றோம்" என்று கூறாமல் இருக்கவில்லை.

Tafseer

وَقَالُوا۟
அவர்கள் கூறினர்
نَحْنُ
நாங்கள்
أَكْثَرُ
அதிகமானவர்கள்
أَمْوَٰلًا
செல்வங்களாலும்
وَأَوْلَٰدًا
பிள்ளைகளாலும்
وَمَا نَحْنُ
ஆகவே, நாங்கள் மறுமையிலும் அறவே தண்டிக்கப்பட மாட்டோம்.

Wa qaaloo nahnu aksaru amwaalanw wa awlaadanw wa maa nahnu bimu 'azzabeen

அன்றி "நாங்கள் அதிகமான பொருளையும் சந்ததிகளையும் உடையவர்கள். ஆகவே, (மறுமையில்) நாங்கள் வேதனை செய்யப்பட மாட்டோம்" என்று கூறினர்.

Tafseer

قُلْ
கூறுவீராக!
إِنَّ
நிச்சயமாக
رَبِّى
என் இறைவன்
يَبْسُطُ
விசாலமாக தருகின்றான்
ٱلرِّزْقَ
வாழ்வாதாரத்தை
لِمَن يَشَآءُ
அவன் நாடுகின்றவர்களுக்கு
وَيَقْدِرُ
இன்னும் சுருக்கி கொடுக்கின்றான்
وَلَٰكِنَّ
என்றாலும்
أَكْثَرَ
அதிகமானவர்கள்
ٱلنَّاسِ
மக்களில்
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Qul inna Rabbee yabsutur rizqa limai yashaaa'u wa yaqdiru wa laakinna aksaran naasi laa ya'lamoon

(அதற்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக என் இறைவன், தான் விரும்பியவர்களுக்குப் பொருளை அதிகமாகவும் கொடுக்கின்றான்; (தான் விரும்பியவர்களுக்குக்) குறைத்தும் விடுகின்றான். எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்து கொள்வதில்லை."

Tafseer

وَمَآ أَمْوَٰلُكُمْ
உங்கள் செல்வங்கள் இல்லை
وَلَآ أَوْلَٰدُكُم
இன்னும் உங்கள் பிள்ளைகள்
بِٱلَّتِى تُقَرِّبُكُمْ
உங்களை நெருக்கமாக்கி வைக்கக்கூடியதாக
عِندَنَا
எங்களிடம்
زُلْفَىٰٓ
நெருக்கமாக
إِلَّا
எனினும்
مَنْ
எவர்கள்
ءَامَنَ
நம்பிக்கை கொண்டு
وَعَمِلَ
செய்வார்களோ
صَٰلِحًا
நன்மையை
فَأُو۟لَٰٓئِكَ لَهُمْ
அவர்களுக்கு உண்டு
جَزَآءُ
கூலி
ٱلضِّعْفِ
இரு மடங்கு
بِمَا عَمِلُوا۟
அவர்கள் செய்ததற்கு பகரமாக
وَهُمْ
அவர்கள்
فِى ٱلْغُرُفَٰتِ
அறைகளில்
ءَامِنُونَ
நிம்மதியாக

Wa maaa amwaalukum wa laaa awlaadukum billatee tuqarribukum 'indanaa zulfaaa illaa man aamana wa 'amila saalihan fa ulaaa'ika lahum jazaaa'ud di'fi bimaa 'amiloo wa hum fil ghurufaati aaminoon

(நீங்கள் எண்ணுகிறவாறு) உங்களுடைய பொருள்களும் சந்ததிகளும் உங்களை நம்மிடம் சேர்க்கக் கூடியவைகளல்ல. ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ (அவையே அவர்களை நம்மிடம் சேர்க்கும்.) இத்தகையவர்களுக்கு அவர்கள் செய்த (நற்)செயலின் காரணமாக இரட்டிப்பான கூலியுண்டு. அன்றி, அவர்கள் (சுவனபதியிலுள்ள) மேல் மாடிகளில் கவலையற்றும் வசிப்பார்கள்.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
يَسْعَوْنَ
முயல்வார்களோ
فِىٓ ءَايَٰتِنَا
நமது வசனங்களில்
مُعَٰجِزِينَ
பலவீனப்படுத்த
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
فِى ٱلْعَذَابِ
வேதனைக்கு
مُحْضَرُونَ
கொண்டு வரப்படுவார்கள்

Wallazeena yas'awna feee Aayaatinaa mu'aajizeena ulaaa'ika fil'azaabi muhdaroon

எவர்கள் நம்முடைய வசனங்களுக்கு எதிரிடையாக முயற்சிக்கின்றார்களோ அவர்கள் (நம்முடைய) வேதனையை அடைவதற்காக (நம்முன்) கொண்டு வரப்படுவார்கள்.

Tafseer

قُلْ
கூறுவீராக!
إِنَّ
நிச்சயமாக
رَبِّى
என் இறைவன்
يَبْسُطُ
விசாலமாக்குகின்றான்
ٱلرِّزْقَ
வாழ்வாதாரத்தை
لِمَن يَشَآءُ
தான் நாடியவர்களுக்கு
مِنْ عِبَادِهِۦ
தனது அடியார்களில்
وَيَقْدِرُ
இன்னும் சுருக்கி விடுகின்றான்
لَهُۥۚ
அவனுக்கு
وَمَآ أَنفَقْتُم
நீங்கள் தர்மம் செய்தாலும்
مِّن شَىْءٍ
எதை
فَهُوَ
அவன்
يُخْلِفُهُۥۖ
அதற்கு பகரத்தை ஏற்படுத்துவான்
وَهُوَ
அவன்
خَيْرُ
மிகச் சிறந்தவன்
ٱلرَّٰزِقِينَ
உணவளிப்பவர்களில்

Qul inna Rabbee yabsutur rizqa limai yashaaa'u min 'ibaadihee wa yaqdiru lah; wa maaa anfaqtum min shai'in fahuwa yukhlifuhoo wa Huwa khairur raaziqeen

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்கு அதிகமான பொருளைக் கொடுக்கின்றான்; (தான் விரும்பியவர்களுக்கு) அதன் அளவைக் குறைத்தும் விடுகிறான். ஆகவே, நீங்கள் எதை தானம் செய்தபோதிலும் அவன் அதற்குப் பிரதி கொடுத்தே தீருவான். அவன் கொடையளிப்பவர்களில் மிக்க மேலானவன்.

Tafseer

وَيَوْمَ
அவன் ஒன்று திரட்டும் நாளில்
يَحْشُرُهُمْ
அவன் ஒன்று திரட்டும் நாளில் அவர்கள்
جَمِيعًا
அனைவரையும்
ثُمَّ
பிறகு
يَقُولُ
அவன் கூறுவான்
لِلْمَلَٰٓئِكَةِ
வானவர்களுக்கு
أَهَٰٓؤُلَآءِ
?/இவர்கள்
إِيَّاكُمْ
உங்களை
كَانُوا۟ يَعْبُدُونَ
வணங்கிக் கொண்டிருந்தார்கள்

Wa yawma yahshuruhum jamee'an summa yaqoolu lilmalaaa'ikati a-haaa'ulaaa'i iyyaakum kaanoo ya'budoon

(மலக்குகளை வணங்கிக் கொண்டிருந்த) அவர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளில், மலக்குகளை நோக்கி "இவர்கள் உங்களையா வணங்கி வந்தார்கள்?" என்று கேட்கப்படும்.

Tafseer