Skip to main content

إِذْ قَالَ
கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
رَبُّكَ
உமது இறைவன்
لِلْمَلَٰٓئِكَةِ
வானவர்களை நோக்கி
إِنِّى
நிச்சயமாக நான்
خَٰلِقٌۢ
படைக்கப்போகிறேன்
بَشَرًا
ஒரு மனிதரை
مِّن طِينٍ
களிமண்ணிலிருந்து

Iz qaala Rabbuka lilmalaaa'ikati innee khaaliqum basharam min teen

உங்களது இறைவன் மலக்குகளை நோக்கி, "நான் மனிதனைக் களிமண்ணால் படைக்கப் போகிறேன்" என்று கூறிய சமயத்தில்,

Tafseer

فَإِذَا سَوَّيْتُهُۥ
ஆக, நான் அவரை சிறப்பாக படைத்து(விட்டால்)
وَنَفَخْتُ
இன்னும் ஊதினால்
فِيهِ
அவரில்
مِن رُّوحِى
என் உயிர்களிலிருந்து
فَقَعُوا۟
விழுந்து விடுங்கள்!
لَهُۥ
அவருக்கு முன்
سَٰجِدِينَ
சிரம் பணிந்தவர்களாக

Fa-iza sawwaituhoo wa nafakhtu feehi mir roohee faqa'oo lahoo saajideen

நான் அவரைச் செப்பனிட்டு, அவருக்குள் (நாம் படைத்த) நம்முடைய உயிரையும் புகுத்தினால் அவருக்கு நீங்கள் சிரம் பணிந்து வழிபடுங்கள் என்றும் கூறினான்."

Tafseer

فَسَجَدَ
சிரம் பணிந்தனர்
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
كُلُّهُمْ
அவர்கள் எல்லோரும்
أَجْمَعُونَ
அனைவரும்

Fasajadal malaaa'ikatu kulluhum ajma'oon

(அச்சமயம்) மலக்குகள் அனைவருமே சிரம் பணிந்தார்கள்.

Tafseer

إِلَّآ إِبْلِيسَ
இப்லீஸைத் தவிர
ٱسْتَكْبَرَ
அவன் பெருமை அடித்தான்
وَكَانَ
இன்னும் ஆகிவிட்டான்
مِنَ ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களில்

Illaaa Iblees; istakbara wa kaana minal kaafireen

இப்லீஸைத் தவிர, அவன் கர்வம்கொண்டு (நம் கட்டளையை) நிராகரிப்பவனாகி விட்டான்.

Tafseer

قَالَ
அவன் கூறினான்
يَٰٓإِبْلِيسُ
இப்லீஸே!
مَا مَنَعَكَ
உன்னை தடுத்தது எது?
أَن تَسْجُدَ
நீ ஸஜ்தா செய்வதிலிருந்து
لِمَا خَلَقْتُ
நான் படைத்தவருக்கு
بِيَدَىَّۖ
எனது இரு கரத்தால்
أَسْتَكْبَرْتَ
நீ பெருமையடிக்கிறாயா?
أَمْ كُنتَ
நீ இருந்தாயா?
مِنَ ٱلْعَالِينَ
பெருமையடிப்பவர்களில்தான்

Qaala yaaa Ibleesu maa man'aka an tasjuda limaa khalaqtu biyadai; astakbarta am kunta min 'aaleen

அதற்கு இறைவன், "இப்லீஸை! நானே என் இரு கரங்களால் படைத்தவற்றிற்கு நீ சிரம் பணியாது உன்னைத் தடை செய்தது என்ன? நீ உன்னை மிகப் பெரியவனாக மதித்துக் கொண்டாயா? அல்லது நீ, (என்னுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியக் கூடாத) உயர்ந்த பதவியுடையவனாகி விட்டாயா?" என்றான்.

Tafseer

قَالَ
அவன் கூறினான்
أَنَا۠
நான்
خَيْرٌ
சிறந்தவன்
مِّنْهُۖ
அவரை விட
خَلَقْتَنِى
என்னை படைத்தாய்
مِن نَّارٍ
நெருப்பில் இருந்து
وَخَلَقْتَهُۥ
அவரை படைத்தாய்
مِن طِينٍ
களிமண்ணிலிருந்து

Qaala ana khairum minah; khalaqtanee min naarinw wa khalaqtahoo min teen

அதற்கவன், "அவரைவிட நானே மேலானவன். என்னை நீயே நெருப்பால் படைத்தாய்; அவரை களிமண்ணால் படைத்தாய்" என்றான்.

Tafseer

قَالَ
அவன் கூறினான்
فَٱخْرُجْ
வெளியேறி விடு!
مِنْهَا
அதில் இருந்து
فَإِنَّكَ رَجِيمٌ
நிச்சயமாக நீசபிக்கப்பட்டவன்

Qaala fakhruj minhaa fainnaka rajeem

அதற்கு இறைவன், "அவ்வாறாயின், நீ இதிலிருந்து வெளிப்பட்டுவிடு. நிச்சயமாக நீ விரட்டப்பட்டு விட்டாய்.

Tafseer

وَإِنَّ
நிச்சயமாக
عَلَيْكَ
உம்மீது
لَعْنَتِىٓ
என் சாபம்
إِلَىٰ يَوْمِ
கூலி நாள் வரை

Wa inna 'alaika la'nateee ilaa Yawmid Deen

உலகம் முடியும் வரை என்னுடைய சாபம் உன்மீது நிச்சயமாக நிலைத்திருக்கும்" என்றான்.

Tafseer

قَالَ
அவன் கூறினான்
رَبِّ
என் இறைவா!
فَأَنظِرْنِىٓ
எனக்கு அவகாசம் அளி!
إِلَىٰ يَوْمِ
நாள் வரை
يُبْعَثُونَ
அவர்கள் எழுப்பப்படுகின்ற(£ர்கள்)

Qaala Rabbi fa anzirneee ilaa Yawmi yub'asoon

அதற்கவன், "என் இறைவனே! (மரணித்தவர்கள்) எழுப்பப்படும் நாள் வரையில் எனக்கு அவகாசம் கொடு" என்றான்.

Tafseer

قَالَ
கூறினான்
فَإِنَّكَ
நிச்சயமாக நீ
مِنَ ٱلْمُنظَرِينَ
அவகாசமளிக்கப்பட்டவர்களில்

Qaala fa innaka minal munzareen

அதற்கு இறைவன், "நிச்சயமாக உனக்கு அவகாசம் அளிக்கப்பட்டு விட்டது.

Tafseer